ஜனவரி_17_2024 “நான் ஏன் பிறந்தேன் – நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்நினைத்திடு என் தோழாநினைத்து செயல்படு என் தோழா” ஆமாம், அழுத்தமாக, அதே நேரம் எளிமையாக, இனிமையாக தன் கருத்துக்களை பாடல்களால், காட்சிகளால், வசனங்களால் சொல்லி கோடிக்கணக்கான…
Category: Lifestyle
சாப்பிடப் போறீங்களா? அப்ப இதை படிங்க,,,! | தனுஜா ஜெயராமன்
அட! சாப்பிடுவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சாப்பிடும் போது முறையாக சாப்பிட்டால் வளமாக வாழலாம். எல்லாவற்றிற்கும் நேரம் காலம் உண்டு. அதே போல் சாப்பிடவும் சிறப்பு நேரங்கள் உண்டு. சரியான நேரத்தில் சாப்பிட்டால் உணவு நன்றாக செரிமானம் ஆகி நன்றாக பசியுணர்வு…
இரவில் மொபைலை நோண்டியபடி விழித்தே கிடக்கிறீர்களா? அப்ப இது உங்களுக்கு தான்….! | தனுஜா ஜெயராமன்
இப்போதெல்லாம் நாம் பலரும் தூங்கவே இரவு இரண்டு மணி வரை ஆகிறது. இரவில் மங்கிய ஒளியில் கண்களை சுருக்கிக் கொண்டு செல்போனை முறைத்தபடி விழித்து கிடக்கிறோம். இது கண்களுக்கு மட்டுமல்ல உடலின் மெட்டபாலிஸங்களுக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால்…
காளான் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
100 கிராம் காளானில், 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு, சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு…
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாமா? | தனுஜா ஜெயராமன்
சிறு முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் பண்டுகள் ஏற்றது. மியூச்சுவல் பண்டுகள் எளிமை, மலிவு மற்றும் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றை வழங்குகின்றன. மியூச்சுவல் பண்டு என்பது ஒரு முதலீட்டு குழுவினர் பல முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய பணத்தை ஒன்றாக சேர்த்து பல வகையான பங்குகள், பாண்டுகள்,…
தித்திக்கும் தீபாவளியை வரவேற்கலாமா? | தனுஜா ஜெயராமன்
தீபாவளி என்பதே ஒளித் திருநாளாகும். இந்த நாளில் எல்லா இடங்களிலும் தீபங்களை ஏற்று மக்கள் வழிபடுவார்கள். அகண்ட தீபம், களிமண் தீபம், எல்இடி தீபம், மிதக்கும் தீபம், டெரகோட்டா தீபம் உள்பட ஏகப்பட்ட வகைகள் விற்பனைக்கு வந்துள்ளன. காற்று மற்றும் ஒலி…
முகத்தில் பழைய செல் நீங்க.. சருமம்பொலிவு பெற! | தனுஜா ஜெயராமன்
காய்ச்சாத பாலை எடுத்துக்கொண்டு அதை பஞ்சில் நனைத்து முகத்தை துடைத்தால் சருமத்தில் அழுக்குகள் வெளியேறும். பாலில் உள்ள லாக்டோ அமிலம் சருமத்திற்கு மிகவும் நல்ல பலனை தரும். ஐந்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் பளிச் முகத்தை பெறலாம்… கொஞ்சம் காபித்தூள்…
