புதியகவிஞர்அறிமுகம் சமுதாயம் புதிய பார்வை பெறட்டும் கண்கள் திறந்தன காட்சிகள் விரிந்தன மங்கலாகத் தெரிந்த தூரத்துப் பச்சை மங்களம் மிகுந்து தெளிவாய் மிளிர்கிறதே எங்கும் ஒளி எதிலும் பளிச்சென பொங்கும் அழகு பூத்து ஒளிர்கிறதே பூமி புதிதாகப் பிறந்துவிட்டதா சூரியன் மறைய மறந்துவிட்டதா ஓ..புதிய பார்வை கிடைத்துவிட்டதோ… கண்ணிமை கருவிழி காத்து நிற்கும் விழிவில்லை விழிவில்லை ஒளிமங்க முதுமை தரும் கருந்திரை விஞ்ஞான வியப்புமிகு செரிவுநிறை சீரொளி விரைந்து இயங்கி புரைகரைக்கும் ஊடொளி புதிய பார்வை தந்துவிடும் […]Read More
அக்னி சிறகுகள் முளைத்து வானத்தை வசப்படுத்தினாய்.. அகிலம் திளைத்து இந்தியன் வசமானது மதங்களைக்கடந்து மனிதம் விதைத்தாய் உன் புன்னகையில் புனிதங்கள் விருட்சமான து ஏழையாய் பிறந்தாய் ஏற்றம் கண்டாய் எளியவனாகவே வாழ்ந்த எங்கள் இரண்டாம் மகாத்மாவே மண்ணுக்கும் விண்ணுக்கும் வெகுதூரமில்லை என்பதை உன் அக்னி சிறகுகள்தானே உலகுக்கு உணர்த்தியது. மனிதங்களை வளர்த்து மரங்களை வளர்க்கச்சொன்னாய் கனவு காணுங்கள் என்றாய் இளைஞர்களுக்கு எழுச்சி புகட்டினாய் கலாம் என்ற விதை பேய் கரும்பில் மட்டும் விதைக்கவில்லை இந்திய தேசமெங்கும் விதைக்கப்பட்டிருக்கிறது […]Read More
கவிதை தொகுப்பு: நிழலற்ற தூரம் நூல் ஆசிரியர்: தஞ்சை தவசி. அமிர்தாலயம் வெளியீடு. 104 பக், ரூ 100/ அமிர்தா ஆலயம் 4 /79 அம்மா வீடு ,மாங்காளியம்மன் கோயில் தெரு செயின்ட் தாமஸ் மவுண்ட் சென்னை,600005 பதிப்பகம் : தமிழ் வெளி (நூல் விற்பனை உரிமை) தமிழ்வெளி தொடர்புக்கு: 90940 05600. பேசும் புத்தகங்கள்‘ நான் இந்ததலைப்பின் கீழ் தான் நான் படித்த புத்தகங்களைப்பற்றி சொல்வேன்.இதை விமர்சனமாக கொள்ள வேண்டாம் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் […]Read More
காதலித்தாயா? வைரமுத்துவின் மௌன பூகம்பம் (தாடியையும், சோகத்தையும் சரிவிகிதத்தில் வளர்த்துக் கொண்டு வாழ்பவன் அவன்.) அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம் பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு அவளை அவன் பார்க்க நேருகிறது. எங்கெனில்.. ஒரு ரயில் நிலையத்தில். எப்போதெனில்.. ஒரு நள்ளிரவில். எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக் கொள்ளும் அந்த இடைவெளியில்.. ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில் பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன. அப்பொழுது- மனசில் எத்தனை மௌன பூகம்பம்!) உன்னைப் பார்த்த ஒரு நிமிஷத்தில் […]Read More
உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என என்னிடம் கேட்டாள். அவள். அதான் கேட்டுவிட்டாயே! கேள் என்றேன். அவளிடம் நான். நள்ளிரவில் நங்கையொருத்தி நடக்கும் நாளே சுதந்திரம் என்றாரே! காந்தி. வந்துவிட்டதா சுதந்திரம்? என்றாள். இப்பொழுது காந்திகள் இங்கில்லை. ஆதலால் நண்பகலிலும் சுதந்திரம் வாய்க்கவில்லை பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் என்றேன். உங்களுக்கென்ன? ஆண் பிள்ளை. எங்களுக்குத்தான் ஆடையில் தொடங்கி ஆளுமையில் வரை அடக்குமுறைக்குள் அடங்கி நிற்கிறோம் என்றாள். ஆடைக் குறைப்புதான் உங்கள் சுதந்திரமா? விளங்கவில்லை. விளக்கமாய்க் கேட்டேன். பிடித்த […]Read More
தூரிகையோ, உளியோ, பேனாவோ பெரிதாய்ப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது…? பெருமைமிக்க ஒரு ஓவியனின், சிற்பியின், கவிஞனின் கைகளில் கருவியாய் இருந்ததைத் தவிர… ++++++++++++++++++++++ மகிழ்ச்சி ———– நாளை வாடப் போவது தெரிந்தும்தானா, சிரிக்கின்றன பூக்கள்…? ++++++++++++++++++++++ வார்த்தைகள் ———– ‘பூக்கள் கூறும் கவிதைகளை எல்லாம் வடித்திடும் அளவுக்கு தன்னிடம் வார்த்தைகளில்லை’ என்று புலம்புகிறது மொழி ++++++++++++++++++++++ எதிர்பார்ப்பு ———– “நமக்கென்று எதிர்பார்ப்புகளே இருக்கக் கூடாது” என்றேதான் எதிர்பார்க்கிறார்கள் எல்லோரும். ++++++++++++++++++++++ காரணம் ———– எரியும் தீ […]Read More
ஜென்மங்கள் ஏழு என்றால் உறுதியாக இருக்கும் இந்த ஜென்மமே இறுதியாக இருக்கட்டும் இறைவா… மரணம் வரை விடை தெரியாத ஒரே கேள்வி யாரை நம்புவது ? இழப்பின் வலி இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்… நீ இல்லாத நான் என்றுமே அனாதை தான்… இழந்ததற்கு மாறாக ஒன்று கிடைக்கும் என்றால் அது இழந்ததற்கு ஈடாக அது இருக்காது… ஏமாற்றம் நிறைந்த இந்த உலகில் உன்னை ஏற்ற நினைக்கும் ஒரே ஜீவன் உன் அப்பா… மனதில் இருக்கும் வலியை மறைக்க […]Read More
என் கருத்துக்குநிகரானமாற்றுக் கருத்தைஒருவன் உரைத்தால்மனம்உடைந்து போகிறேன் என் கடவுளைநம்பாத ஒருவன்எதிர்க்கருத்தால்மறுத்து விட்டால்தாங்கிக்கொள்ள இயலாமல்நிலைகுலைந்து போகிறேன் இந்திரனைவழிபட்டபக்தர்களைப் போலவேஇந்திரனும்காலத்தால்இல்லாமல்போய் விட்டான் என்னைப் போலவேஎன் கடவுளும்ஒரு நாள்இல்லாமல்போய் விடுவான் மந்திர ஓசைகளும்மனிதர்களைப் போலவேஒரு நாள்மரணிக்கக் கூடும் என்பதைஏற்க இயலவில்லை கனவுகளால்கைவிடப் படுவதைப் போலநம்மால்கனவுகளைகைவிட இயலவில்லை எனக்கு முன்னால்என் நம்பிக்கைகள்இறந்து கிடப்பது தனக்கு முன்னால்தன் குழந்தைகள் மரணிப்பதைப் பார்க்கும்ஒரு தாயின்தீராத துயரம்போல் உள்ளது பொய்யின் தூரிகையால்தீட்டப்பட்ட மாயச்சித்திரத்தில்நானும்ஒரு வண்ணமாக வாழ்ந்து விட்டுப் போகிறேன் உண்மையைப் போல்நிறமற்ற ஓவியமாகநிலைத்திருக்க விருப்பமில்லை யாரும்அறிந்திடாத ராகம் […]Read More
தமிழா தமிழா தமிழ்மொழி அமுதாம் … தடையைத் தகர்ப்பாய் தமிழினில் பேச! தமிழின் சிறப்புத் தானறிந் தாயோ … தமிழில் பேசத் தயக்கமேன் தோழா? சங்கம் வளர்த்தத் தமிழ்மொழி என்பர் …..சாலச் சிறந்து விளங்கிடும் மொழியே எங்கும் எளிதாய்ப் பரவிடும் இனிதாய் ….எங்கள் மொழியாம் எழிலுடைத் தமிழே! கண்டோம் குறளாய் காப்பியம் பலவாய் ….கவியும் நடையும் கரையிலை மொழிக்கு பண்ணோ பாட்டோ பழகுதல் தமிழால் …பாடம் இனிமை படிபடி இன்னும் அறிவாய் தெளிவாய் அழகுறப் பேசு …அன்னை […]Read More
ரயில் கடந்து செல்லும் போதெல்லாம் கேட் அருகே நின்று கொண்டு கையசைத்து கையசைத்து சந்தோஷமாய் கத்தியது நினைவிலே வந்து போகிறது.. சிக்னலில் நின்று கிளம்பிய ரயிலின் துணை ஓட்டுனராய் கொடியசைத்துக் கொண்டே கேட்டை கடக்கும்போது பார்க்கிறேன் கையசைக்க ஆளில்லை.. நின்று கொண்டு இருந்த காரில் தூங்காத குழந்தையின் கையிலும் செல்போன்.. எல்லோரும் தலைகுனிந்து ஏதோ ஒன்றை தேடியபடி.. இவர்கள் தலை நிமிரும் பாடலைப் பாட எட்டையபுரத்தார் வருவாரா…Read More
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்
- முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்
- திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
- சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! | தனுஜா ஜெயராமன்
- “எனக்கு எண்டே கிடையாது ” படத்தின் மூலம் சிங்கராக அறிமுகமாகிறார் பிக்பாஸ் ப்ரபலம் ஒருவர். அவர் யார் தெரியுமா? |தனுஜா ஜெயராமன்
- “விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” – தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி! | தனுஜா ஜெயராமன்
- காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி
- வரலாற்றில் இன்று (26.09.2023)