கவிஞர் திரு. எஸ். துரைக்கண்ணு அவர்களின்”நாடும் நடப்பும் புத்தக வெளியீட்டு விழா

நாடும் நடப்பும் புத்தக வெளியீட்டு விழா நேற்று (28-5-2025) மாலை தாம்பரம் அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட் டு விழாவில் கவிஞர் திரு. எஸ். துரைக்கண்ணு அவர்களின்”நாடும் நடப்பும் “என்ற கவிதை நூல் வெளியிடப் பட்டது. திரு.…

“எழுத்து சேவை என்.சி.எம்மும்”

இன்விடேஷன் ஃப்ரூஃப பார்த்ததுமே நாங்க சந்தோஷப்பட்டது நெஜம்.ஏன்னா பல முக்கிய பிரமுகர்கள் மேடைல பேசறவங்க லிஸ்ட்ல இருந்ததால. ” என்ன இன்விடேஷன்..யார்லாம் சந்தோஷப்பட்டீங்க..?” னுதான கேட்கறீங்க. எழுத்தாளரும் நண்பருமான NcMohandoss Ncm – ன் ரெண்டு புக் ரிலீஸ் பத்ன இன்விடேஷன்.சந்தோஷப்பட்டது…

துளிர் விடியல்

துளிர் விடியல் பூமிதேடும் புதுவிடியல் பூக்கள் மலரப்புலர்கிறது இருள்கிழிக்கும் ஒளிப்பிழம்பு கிழக்கினிலே எழுகிறது கடலைக் கடைந்தெடுக்கும் அலைகளின் சத்தங்கள் காற்றினூடே கலந்துவந்து காதிலேதோ சொல்கிறது நீலவானம் கன்னம்சிவக்க உதயசூரியன் உயரவெழ மேகக்கூட்டம் பவனிவருகுது புதுவிடியல் பூமிநிறைக்க வண்டினத்தின் நாதகீதத்தால் பூக்களுக்கும் காதலூறிட…

ரமலான் பெருநாள் வாழ்த்துகள்

ஏகனாய் மனிதருள் அனேகனாய் கலந்த படைத்தவனின் அகம் மகிழும் திருநாள். . விடிகின்ற நாட்களில் விடைத் தேடும் வினாக்களை தனக்குள் ஒலிப்பிக்கும் பெருநாள் .. ஐந்து முறையில் தொழுகை செய்யும் அடியவர்களின் வாழ்வில் அனைத்தும் ஆனவன். . கையேந்தி வேண்டும் பிள்ளைகளின்…

அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா

சென்னை நான் ஓர் ஐ. ஏ.எஸ். அகாடாமி’ யில் 6-3-2025 அன்று மாலை பேராசிரியர் அரங்கமல்லிகா அவர்களின் அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா நடை பெற்றது. இந்த விழாவின் சிறப்பு அம்சம் ‘மகளிர்…

இவன் தான் என்னவன்

அவன் கைகளை இருகப் பற்றுதலில் ஒளிந்திருக்கும் மர்ம இரகசியங்கள் சொல்லவா … இவன் தான் என்னவன் என்று நான் உலகிற்கு பகிரங்கப்படுத்துகிறேன் புதியவர்கள் மத்தியில் அவன் கைகளுக்குள் புதைந்துக் கொள்ள போதுமானதென நம்புகிறேன் அவனின் நெருக்கத்தில் ஓர் புது உலகில் மிதக்கிறேன்…

ரோஸ்டே

இதுகாதல்மாதம்💞 ரோஸ்டே கொண்டாட்டம்நல்லறம் என்னும் தூரிகையில்இல்லறமதை கவிதையாய் தொடுத்து, வாழ்வெனும் நீள் பாதை பயணத்தில், ஒருவர் கரம் ஒருவர் இறுக பிடித்து, பெண்மை என்னும் புது கவிதை,தாயெனும் மரபு கவிதையாய் துளிர்த்து, பூ மழலையொன்று புதிதாய் சேரும் எங்கள் பூ மலர்…

என்னை மாற்றிய காதலே

இது காதல் மாதம்காதல் கவிதைதலைப்புஎன்னை மாற்றிய காதலே எந்தன் உயிருக்குள்உயிராய் கலந்தவனே காதல் மலர்களைபூக்கச் செய்தவனே ஆசைகள் யாவும்ஆவல் கொள்ளும் மனதைக் களவாடியஅன்புக் காதலனே உந்தன் பாதியாய்என்னை பாவித்து எந்தன் பதியாய்ஆளும் வேந்தனே நறுமணம் நிறைந்தமலரும் மயங்குகிறது இறைகுணம் கொண்டஉந்தன் அன்பினிலே…

நிரம்பிய கூடை/அனார் கவிதைகள்

நிரம்பிய கூடை ——————— நான் வாசனையை சொற்களாக்கிக் கொண்டிருந்தேன் எனது காதலும் அப்படித்தான் என்னை பளுவற்று நறுமணமென மிதக்கச்செய்கிறது உன்னை அழைக்கிறேன் எப்போதுமுள்ள கர்வத்துடன் என்னுடைய மேன்மைகளுக்கு எனது அப்பளுக்கற்ற முழுமைக்கு மின்னல்களுக்கு ஒளி பாய்ச்சிச் செல்கிறாள் தேவதைகளின் ராணி இதோ…

பாரதி பாடிசென்று விட்டாயே

பாரதி பாடிசென்று விட்டாயே பாரினில் இன்னும்மா மாற்றமில்லை விஷ செடிகளைவேரறுக்க எவருமில்லை நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும்அழகல்ல நாளையேனும் விடியும்நம்பிக்கையில் நாங்கள் பாரதியெனும்பாரதம் போற்றும் உலக மகாக்கவியேஉன்னை நினைக்கையிலே மிடுக்கு உடையும்எடுப்பு மீசையும் தீப்பிழம்பு வரிகளும்தினம் பாடி காலமதில் புகழோடுநின்று விட்டாய் உன்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!