அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா

சென்னை நான் ஓர் ஐ. ஏ.எஸ். அகாடாமி’ யில் 6-3-2025 அன்று மாலை பேராசிரியர் அரங்கமல்லிகா அவர்களின் அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா நடை பெற்றது. இந்த விழாவின் சிறப்பு அம்சம் ‘மகளிர்…

இவன் தான் என்னவன்

அவன் கைகளை இருகப் பற்றுதலில் ஒளிந்திருக்கும் மர்ம இரகசியங்கள் சொல்லவா … இவன் தான் என்னவன் என்று நான் உலகிற்கு பகிரங்கப்படுத்துகிறேன் புதியவர்கள் மத்தியில் அவன் கைகளுக்குள் புதைந்துக் கொள்ள போதுமானதென நம்புகிறேன் அவனின் நெருக்கத்தில் ஓர் புது உலகில் மிதக்கிறேன்…

ரோஸ்டே

இதுகாதல்மாதம்💞 ரோஸ்டே கொண்டாட்டம்நல்லறம் என்னும் தூரிகையில்இல்லறமதை கவிதையாய் தொடுத்து, வாழ்வெனும் நீள் பாதை பயணத்தில், ஒருவர் கரம் ஒருவர் இறுக பிடித்து, பெண்மை என்னும் புது கவிதை,தாயெனும் மரபு கவிதையாய் துளிர்த்து, பூ மழலையொன்று புதிதாய் சேரும் எங்கள் பூ மலர்…

என்னை மாற்றிய காதலே

இது காதல் மாதம்காதல் கவிதைதலைப்புஎன்னை மாற்றிய காதலே எந்தன் உயிருக்குள்உயிராய் கலந்தவனே காதல் மலர்களைபூக்கச் செய்தவனே ஆசைகள் யாவும்ஆவல் கொள்ளும் மனதைக் களவாடியஅன்புக் காதலனே உந்தன் பாதியாய்என்னை பாவித்து எந்தன் பதியாய்ஆளும் வேந்தனே நறுமணம் நிறைந்தமலரும் மயங்குகிறது இறைகுணம் கொண்டஉந்தன் அன்பினிலே…

நிரம்பிய கூடை/அனார் கவிதைகள்

நிரம்பிய கூடை ——————— நான் வாசனையை சொற்களாக்கிக் கொண்டிருந்தேன் எனது காதலும் அப்படித்தான் என்னை பளுவற்று நறுமணமென மிதக்கச்செய்கிறது உன்னை அழைக்கிறேன் எப்போதுமுள்ள கர்வத்துடன் என்னுடைய மேன்மைகளுக்கு எனது அப்பளுக்கற்ற முழுமைக்கு மின்னல்களுக்கு ஒளி பாய்ச்சிச் செல்கிறாள் தேவதைகளின் ராணி இதோ…

பாரதி பாடிசென்று விட்டாயே

பாரதி பாடிசென்று விட்டாயே பாரினில் இன்னும்மா மாற்றமில்லை விஷ செடிகளைவேரறுக்க எவருமில்லை நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும்அழகல்ல நாளையேனும் விடியும்நம்பிக்கையில் நாங்கள் பாரதியெனும்பாரதம் போற்றும் உலக மகாக்கவியேஉன்னை நினைக்கையிலே மிடுக்கு உடையும்எடுப்பு மீசையும் தீப்பிழம்பு வரிகளும்தினம் பாடி காலமதில் புகழோடுநின்று விட்டாய் உன்…

புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰

டிசம்பர் 4 1976 தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்பட்ட ந.பிச்சமூர்த்தி நினைவு நாள் 😰 தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கூறப்படுபவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில்ஒரு புதிய…

புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின்

புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ் (Gwendolyn Elizabeth Brooks) நினைவு நாள் அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத் தலைநகர் டபீக்காவில் (1917) பிறந்தார். குழந்தைக்கு 6 வயது இருக்கும்போது, குடும்பம் சிகாகோவில்…

ஒரு காதல் என்பது….

ஒரு காதல் என்பது…. 👓💘🕶️உன்மௌனத்திற்கு அப்படி என்னதான்சொல்லிக் கொடுத்தாயடி?!ஒவ்வொரு நேரத்திற்குஒவ்வொரு விதமாகப் பேசுகிறதே!*ஒரு காதல் என்பது….உன்அழகிய கண்களுக்குத் தெரிந்திருப்பதைப் போலவேஉன்தே ன் இ த ழ் க ளு க் கு ம்புரிந்திருக்கிறதேஅதுவேஎன்கா த லி ன் அதிர்ஷ்டம்!என்னிடம்உனக்குப்பிடித்தது எது?பிடிக்காதது எது?என்றுசிணுங்கலுடன்…

திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு

திருக்குறளோடு பிற இலக்கியங்கள் ஒப்பீடு நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ:.தவள் யாப்பினுள் அட்டிய நீர்.(1093) என்னை நோக்கியவள், ஏதோ என்னிடம் கேட்பது போல கேட்டு நாணித் தலைகுனிந்தாள்.அந்த குறிப்பு எங்கள் அன்பு கலந்த காதல் பயிருக்கு வார்த்த நீராயிற்று. இதே பொருளில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!