உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என என்னிடம் கேட்டாள். அவள். அதான் கேட்டுவிட்டாயே! கேள் என்றேன். அவளிடம் நான். நள்ளிரவில் நங்கையொருத்தி நடக்கும் நாளே சுதந்திரம் என்றாரே! காந்தி. வந்துவிட்டதா சுதந்திரம்? என்றாள். இப்பொழுது காந்திகள் இங்கில்லை. ஆதலால் நண்பகலிலும் சுதந்திரம் வாய்க்கவில்லை பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் என்றேன். உங்களுக்கென்ன? ஆண் பிள்ளை. எங்களுக்குத்தான் ஆடையில் தொடங்கி ஆளுமையில் வரை அடக்குமுறைக்குள் அடங்கி நிற்கிறோம் என்றாள். ஆடைக் குறைப்புதான் உங்கள் சுதந்திரமா? விளங்கவில்லை. விளக்கமாய்க் கேட்டேன். பிடித்த […]Read More
தூரிகையோ, உளியோ, பேனாவோ பெரிதாய்ப் பெருமை கொள்ள என்ன இருக்கிறது…? பெருமைமிக்க ஒரு ஓவியனின், சிற்பியின், கவிஞனின் கைகளில் கருவியாய் இருந்ததைத் தவிர… ++++++++++++++++++++++ மகிழ்ச்சி ———– நாளை வாடப் போவது தெரிந்தும்தானா, சிரிக்கின்றன பூக்கள்…? ++++++++++++++++++++++ வார்த்தைகள் ———– ‘பூக்கள் கூறும் கவிதைகளை எல்லாம் வடித்திடும் அளவுக்கு தன்னிடம் வார்த்தைகளில்லை’ என்று புலம்புகிறது மொழி ++++++++++++++++++++++ எதிர்பார்ப்பு ———– “நமக்கென்று எதிர்பார்ப்புகளே இருக்கக் கூடாது” என்றேதான் எதிர்பார்க்கிறார்கள் எல்லோரும். ++++++++++++++++++++++ காரணம் ———– எரியும் தீ […]Read More
ஜென்மங்கள் ஏழு என்றால் உறுதியாக இருக்கும் இந்த ஜென்மமே இறுதியாக இருக்கட்டும் இறைவா… மரணம் வரை விடை தெரியாத ஒரே கேள்வி யாரை நம்புவது ? இழப்பின் வலி இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்… நீ இல்லாத நான் என்றுமே அனாதை தான்… இழந்ததற்கு மாறாக ஒன்று கிடைக்கும் என்றால் அது இழந்ததற்கு ஈடாக அது இருக்காது… ஏமாற்றம் நிறைந்த இந்த உலகில் உன்னை ஏற்ற நினைக்கும் ஒரே ஜீவன் உன் அப்பா… மனதில் இருக்கும் வலியை மறைக்க […]Read More
என் கருத்துக்குநிகரானமாற்றுக் கருத்தைஒருவன் உரைத்தால்மனம்உடைந்து போகிறேன் என் கடவுளைநம்பாத ஒருவன்எதிர்க்கருத்தால்மறுத்து விட்டால்தாங்கிக்கொள்ள இயலாமல்நிலைகுலைந்து போகிறேன் இந்திரனைவழிபட்டபக்தர்களைப் போலவேஇந்திரனும்காலத்தால்இல்லாமல்போய் விட்டான் என்னைப் போலவேஎன் கடவுளும்ஒரு நாள்இல்லாமல்போய் விடுவான் மந்திர ஓசைகளும்மனிதர்களைப் போலவேஒரு நாள்மரணிக்கக் கூடும் என்பதைஏற்க இயலவில்லை கனவுகளால்கைவிடப் படுவதைப் போலநம்மால்கனவுகளைகைவிட இயலவில்லை எனக்கு முன்னால்என் நம்பிக்கைகள்இறந்து கிடப்பது தனக்கு முன்னால்தன் குழந்தைகள் மரணிப்பதைப் பார்க்கும்ஒரு தாயின்தீராத துயரம்போல் உள்ளது பொய்யின் தூரிகையால்தீட்டப்பட்ட மாயச்சித்திரத்தில்நானும்ஒரு வண்ணமாக வாழ்ந்து விட்டுப் போகிறேன் உண்மையைப் போல்நிறமற்ற ஓவியமாகநிலைத்திருக்க விருப்பமில்லை யாரும்அறிந்திடாத ராகம் […]Read More
தமிழா தமிழா தமிழ்மொழி அமுதாம் … தடையைத் தகர்ப்பாய் தமிழினில் பேச! தமிழின் சிறப்புத் தானறிந் தாயோ … தமிழில் பேசத் தயக்கமேன் தோழா? சங்கம் வளர்த்தத் தமிழ்மொழி என்பர் …..சாலச் சிறந்து விளங்கிடும் மொழியே எங்கும் எளிதாய்ப் பரவிடும் இனிதாய் ….எங்கள் மொழியாம் எழிலுடைத் தமிழே! கண்டோம் குறளாய் காப்பியம் பலவாய் ….கவியும் நடையும் கரையிலை மொழிக்கு பண்ணோ பாட்டோ பழகுதல் தமிழால் …பாடம் இனிமை படிபடி இன்னும் அறிவாய் தெளிவாய் அழகுறப் பேசு …அன்னை […]Read More
ரயில் கடந்து செல்லும் போதெல்லாம் கேட் அருகே நின்று கொண்டு கையசைத்து கையசைத்து சந்தோஷமாய் கத்தியது நினைவிலே வந்து போகிறது.. சிக்னலில் நின்று கிளம்பிய ரயிலின் துணை ஓட்டுனராய் கொடியசைத்துக் கொண்டே கேட்டை கடக்கும்போது பார்க்கிறேன் கையசைக்க ஆளில்லை.. நின்று கொண்டு இருந்த காரில் தூங்காத குழந்தையின் கையிலும் செல்போன்.. எல்லோரும் தலைகுனிந்து ஏதோ ஒன்றை தேடியபடி.. இவர்கள் தலை நிமிரும் பாடலைப் பாட எட்டையபுரத்தார் வருவாரா…Read More
உயிருக்குள் உயிர் உருவாகி, வலியின் உச்சத்தில் ஜனித்து, “குவா குவா” இசையில் வலியை மீறிய மகிழ்வின் புன்னகை தாய்மை; தன் உதிரம் உயிராய் கண்முன் உருவாகி உயிர்தொடும் இதத்தின் எல்லையில் தந்தையின் தாய்மை; கண்ணாடி வளையல்கள் களிமண் பொம்மைகள் பறக்கும் ஏரோப்ளேன் அசையும் வாத்து த்த்தித்தாவும் நாய்க்குட்டி “கூ”வென்று ஓடும் இரயில் சண்டையிட்டு வாங்கிய சகோதரத்துவம்; இரத்த உறவில்லை “உன்னுயிர் துடித்தால் என்னுயிரும் துடிக்கும், நீயும் நானும் ஒன்று” என யாரிடமும் பேசாத அந்தரங்கள் பேசி உணர்ந்து, […]Read More
சிவப்பு சிக்னலின் நடுவே சிங்காரப் பெண்ணொருத்தி… வண்ணச் சரிகைச் சீலை .. சன்னல் வைத்த ரவிக்கை… உதட்டுச் சாயம்… மையெழுதிய அகலக் கண்கள் … கைதட்டிக் காசு கேட்கிறாள்… பிச்சையாய்த் தோன்றவில்லை… தந்ததும் தலையில் கைவைத்து புன்னகையுடன் வாழ்த்துகிறாள்… பொய்யெனத் தோன்றவில்லை…. பெற்று, விட்டவரினாலும் கூட இனங்காண முடியா பேரழகுக்காரி .. அவளுக்கென்று ஒரு இனம்… அவளுக்கு மட்டுமே ஒரு கடவுள் … அவளுக்கென ஓரிசை, நடனம்…. வழிபாடுகளில் மிஞ்ச முடியாத பெருமை வாய்ந்தது எம்மானுடம்… உயிரில்லா […]Read More
வலி தாங்கிஉயிர் தந்தாள்.. இமை தாங்கும் விழிகளாய்ஒளி தந்தாள்.. நதியோடும் அலை நடுவேவிளையாடும் நீர்க்குழிமியாய்நமை ஈன்று அன்பின் கடலானாள்.. நினைவில் அகலாத அவள் முகம்நிலத்தில் இருந்து அகன்றாலும்அகலாது அந்த நிலவு முகம்.. தன்னலம் காணா ஒரு மனம்..எந்தாளும் தளிரையே காணும் அந்த மரம்..களைத்து அலுத்தாலும் காட்டிக் கொள்ளாது.. கண்கள் உறங்கினாலும் அவள் கனவுகளிலும்பிள்ளையின் நினைவே பெரிதாய் தோன்றும்..மண்ணில் இருக்கும் வரை மதித்துப் போற்று….Read More
இரவைத் துவைத்துஈரம் சொட்டாமல்உலர்த்த வேண்டும்எப்போதாவது… சகட்டுமேனிக்குகனவுகள் முளைத்துகண்களை சங்கடத்திலாழ்த்துகிறது சொற்களில் மகரந்தப்பொடிஎப்படித்தான் ஒட்டிக் கொள்கிறதோபராபரமே… உறங்கா விரல்களின் வழியேபயணிக்கிறது காட்டுச் சிறுக்கியின்களவுக் காமம்.. மீன்களெல்லாம் தூண்டில்கள்தூண்டிலெல்லாம் மீன்கள்கரைகளற்ற கும்மிருட்டில்துள்ளிப் பாய்கின்றன.. இரவுக்கு ஒரு லாக்கர்இருந்தால் கூடஎப்போதும் நல்லது பகலில் திறக்கசாவியோடுவெளிச்சம் ஓட வரும் என்னவோமனதில் பட்டதுஇரகசியங்கள் புரளும்இரவைத் துவைத்துகாயப் போட்டால்நல்லது என்று..! குளியல் அகம் குளிப்பாட்டஒரு குளியலறைஎண்ணங்கனை தூய்மையாக்கஒரு மூலிகை சொல் ஆதிக்குளியலை காணாதிருக்கசின்ன தாழ்ப்பாள்மனம்விட்டு விசிலடித்தபடிசில்குளியல் அகத்தின் மலர்ச்சிக்குபுத்தாடைச் சிந்தனைபயணிக்கும் சொற்களுக்குநாகரிக நடைப்பயிற்சி வெல்லும் சொல் […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்