சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் ஏப்.6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட…
Category: முக்கிய செய்திகள்
மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
புதுடெல்லி: மாணவர்கள் வாழ்க்கையில் சமநிலையை பேணவும், அனைத்து வகை வளர்ச்சியிலும் கவனம் செலுத்தவும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். பொதுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது குறித்து ‘பரிக் ஷா பே சர்ச்சா’ (பிபிசி) என்ற…
திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.ரவிச்சந்திரா பதவியேற்றார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில் குமார் சிங்கால் பதவி வகித்து வந்தார். இவர் முந்தைய ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்த கலப்பட…
