வைகாசி விசாகம் முக்கியத்துவம், புராண கதை .

வைகாசி விசாகம் முக்கியத்துவம், புராண கதை . தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும்.வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும். வைகாசி 16ம் தேதி (30 மே 2026) வரக்கூடிய விசேக நட்சத்திர தினத்தில்…

புதுச்சேரியில் இனிய நந்தவனம் 29ஆவது ஆண்டுமலர் அறிமுக விழா

 “இனிய நந்தவனம்” இலக்கிய இதழின் 29ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா கடந்த 23-05-2026 சனிக்கிழமை அன்று மாலை, புதுச்சேரி, மூலைக்குளம், “பாரதி பல்கலைப் பேரவை”யில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பாவலர் ந. ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கினார். அவரிடமிருந்து புதுச்சேரி, மனிதநேயச்…

காவிரியில் 9.91 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு

காவிரி நதி நீரை சுமுகமான முறையில் பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளில் சமரச தீர்வை கண்டு வருகிறது. இந்த வகையில் காவிரி மேலாண்மை…

பிரதமர் மோடியை சந்திக்க முதல் அமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்

தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் டெல்லி பயணம் செய்கிறார். இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.…

த.வெ.க., காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு

கடந்த 4-ந் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும், அக்கட்சியினால் அரசை அமைக்க இயலவில்லை. இதனால் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு கவர்னர்…

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, வனப்பகுதியின் இயற்கை அழகு மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள். வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டு தோறும்…

கீழடி அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுப்பு

கீழடி, சிவகங்கை மாவட்டம் கீழடியில் மார்ச் -18 தேதி முதல் 11ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு செங்கல் கட்டுமானம், சாய கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானைகள்…

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்​தில் விழுப்​புரம், கடலூர், மயி​லாடு​துறை, தேனி ஆகிய 4 மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் இன்று (மே 16) இடி​யுடன் கூடிய கனமழை பெய்​யக்​கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய…

தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வேண்டு​கோள்

இந்​திய தொழில் கூட்​டமைப்பு (சிஐஐ) மற்​றும் பிஎம்​டபிள்​யூ, யமஹா உள்​ளிட்ட மோட்​டார் வாகன நிறு​வனங்​களின் உயர் அதி​காரி​களு​டன் முதல்​வர் விஜய் ஆலோ​சனை நடத்​தி​னார். தமிழகத்​தில் தொடர்ந்து முதலீடு​களை மேற்​கொள்​ளு​மாறு கேட்​டுக் கொண்ட முதல்​வர், அவர்​களது தொழில் விரி​வாக்​கத் திட்​டங்​களுக்கு அரசு முழு…

ஆந்திராவில் போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை

ஆந்​திர மாநிலம், சத்​ய​சாய் மாவட்​டம், புட்​டபர்த்​தி​யில், நேற்று காலை மத்​திய பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் மற்​றும் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் மேம்பட்ட நடுத்தர போர் விமான தொழிற்​சாலைக்கு அடிக்​கல் நாட்டினர். அப்​போது சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது:…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!