பகுதி – 7 மனங்கவர்ந்த தாய்லாந்து பயணக் கட்டுரை(பேங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 7 நான்காம் நாள் காலை எழுந்து விரைவாக குளித்து முடித்துவிட்டு 7.45 மணிக்கு ரெஸ்டாரண்டுக்கு வந்து காலை உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது என்…
Category: சிகரம் தொட்டு
“கதைப்போமா வாங்க” சீசன் நான்கு நிகழ்வு..!
28/6/25 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னை தரமணியில் உள்ள spastics society of Tamil nadu அலுவலக அரங்கில் Born 2 win சாதிக்கப் பிறந்தவர்கள் அமைப்பின் நிறுவனர் திருநங்கை ஸ்வேதா அவர்கள் மாற்று பாலினத்தவர்களின் வாழ்வியல் போராட்டங்களில் வென்று…
உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா..!
2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா வென்றுள்ளார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், 72வது உலக அழகி போட்டி கடந்த மே 10ம் தேதி தொடங்கியது. இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். அழகிகளுக்கு…
மாற்றுத்திறனாளி பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை..!
ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் சோன்ஜின் அங்மோ, உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில், இந்தியா – -திபெத் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் சாங்கோ கிராமத்தைச் சேர்ந்தவர் சோன்ஜின் அங்மோ, 29. அவரது,…
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘பாரதிய பாஷா’ விருது..!
நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார். இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவை சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷித்…
ஜெயகாந்தன் (1934 – 2015)
ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 – ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். தமிழகத்தின்…
கோ. நம்மாழ்வார்
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 – 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை…
இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்!
இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம்!💐 🎪1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ந்தேதி உலக வரலாற்றில் ஒரு கருப்பு தினம். அன்று அமெரிக்க போர் விமானம் ஒன்று ஜப்பானில் அணுகுண்டு வீச சின்னா பின்னாமானது ஹிரோஸிமா.மூன்றே நாட்களுக்குள் இன்னொரு அணுகுண்டைத்…
