இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் இணைந்து இயற்கை விவசாயப் பணிகளையும் முன்னெடுத்துச் சென்றவர் `தெலுங்கானாவின் சிறுதானிய மனிதன்’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் பி.வி.சதீஷ் (77). இவர் உடல்நலக்குறைவால் 19-3-2023 அன்று காலமானார். இவர் தினை மறுமலர்ச்சி மற்றும் இதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த சதீஷ், பல ஆண்டுகளுக்கு முன், தினை பயிர்களை மட்டுமே அடிப்படையாக வைத்து, பெண் விவசாயிகளால் நடத்தப்படும் உள்ளூர் பொது வினியோக முறையை அமைத்தவர். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று உணவுப் […]Read More
ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு மேடையில் அந்த கொலைகாரனின் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கு மேடைக்கு எதிரே கொலையுண்டவரின் தாயார் அமைதியாக அமர்ந்திருந்தார். காரணம், தூக்குக்கயிறு மாட்டப்பட்டு கொலையாளி நிற்கவைக்கப்பட்டிருக்கும் நாற்காலியை கொலையுண்டவரின் தாயார் உதைத்துத் தள்ளி கொலையாளியின் மரண தண்டனையை நிறைவேற்றுவதுதான் அந்நாட்டு வழக்கமாகும். மரண தண்டனையை நிறைவேற்றும் நேரம் நெருங்குகையில் கொலையுண்டவரின் தாயார் தூக்கு மேடையில் மெல்ல ஏறி கொலையாளி நிற்கும் நாற்காலியை […]Read More
மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரை மாநகரின் நடுவில் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது ராணி மங்கம்மாள் அரண்மனை. மதுரையில் உள்ள பாரம்பரியக் கட்டடங்களில் ஒன்றான ராணி மங்கம்மாள் அரண்மனை தற்போது புதுப்பிக்கப்பட்டு 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்புப் பணி நடந்து வருகிறது. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு அருகில் வடக்கு ஆவணி மூல வீதியில் அமைந்துள்ள ஒற்றை மாடி அரண்மனை களிமண் செங்கல், சுண்ணாம்பு, மெல்லிய மணல், வெல்லம் (கருப்பட்டி) மற்றும் கடுக்கை கொட்டை […]Read More
அண்ணல் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை புகுந்தவர்கள், பலராவர் அந்த வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான ஆளுமை கடலூர் அஞ்சலை அம்மாள். இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற பெண்களில் வேலு நாச்சியார் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவர். அந்த வரிசையில் வடநாட்டில் ஜான்ஸிராணி லட்சுமி பாய் போராட்டக் களத்தில் தன் குழந்தையை முதுகில் சுமந்தபடி ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார் என்று படித்திருக்கிறோம். ஆனால் அதற்கும் மேலாகக் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு […]Read More
“நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்” என்றவர், “நான் ஒரு கொரில்லா போராளி. அப்படி அழைப்பதையே விரும்புகின்றேன்” என்று கூறிய புரட்சியாளர்சேகுவேரா. உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும்⸴ தியாகத்திற்கும் உதாரணமாகத் திகழ்கின்றவர் சேகுவேரா. கியூபா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மாவீரன் சேகுவேரா மருத்துவராக இருந்து ஒரு போராளியாக உருவெடுத்து புகழ்பெற்ற கம்யூனிசப் புரட்சியாளரானார். உலக அளவில் இன்று வரை அதிக மக்களால் கொண்டாட்டப்பட்டு வருபவர் புரட்சியாளர் எர்னெஸ்டோ சேகுவேரா. அர்ஜெண்டினாவில் பிறந்த இவர், கியூபாவில் […]Read More
தமிழ்நாடா? தமிழகமா? என்கிற ‘லாவணி’ தமிழ்நாட்டில் நடக்கிறது. ஆனால், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே ‘தமிழ்நாடு காத்த பெருமான்’; ‘தமிழ் வாழப் பிறந்தவன்’; ‘கன்னடரையும் தெலுங்கரையும் தோற்கடித்தவன்’ என்றெல்லாம் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட மன்னன் வரலாற்றில் மறைக்கப்படுகிறார். இந்த அவலநிலை மாற்றப்பட வேண்டும். “காடவராயர்கள் – சம்புவராயர்கள்” தமிழ்நாட்டை தமிழ்நிலமாக நெடுங்காலம் காத்து நின்றவர்கள் பல்லவர்களும், அவர்கள் வழிவந்த சம்புவராயர்களும் காடவராயர்களுமே. (இருவரும் உறவினர்களே). இவர்களே வடஇந்தியப் படையெடுப்புகள் பலவற்றைத் தடுத்து நின்றார்கள். தென் தமிழகத்தில் சிங்களப் படையெடுப்பை […]Read More
நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். நாடகத்தால் கலையால் வாழ்பவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் நாடகத்திற்காகவே வாழ்ந்த சிலருள் சகஸ்ரநாமமும் ஒருவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் 109வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக விவேகானந்தா அரங்கில் கடந்த வாரம் நடந்தேறியது. மாண்புமிகு நீதி அரசர் சுரேஷ்குமார் அவர்கள் தலைமையேற்று நடிகர் மௌலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், வெங்கட்டுக்கு […]Read More
உலகிலேயே 40 வருஷம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே தலைவர் வ.உ.சிதம்பரம்தான். அதிலும் கோவை சிறைதான், வ.உ.சி.க்குள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன். ஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே, கை, கால்களைக் கட்டி தெருவெல்லாம் இழுத்துச் சென்றுள்ளனர். வ.உ.சி.க்கு சிறைக்குள் தனி அறை.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுதான் வ.உ.சி.யை அடைத்து வைத்தனர். ஜெயிலுக்குள் சென்றதுமே தலையை மொட்டை […]Read More
தஞ்சாவூர் என்றவுடன் நமக்கு சோழர்கள் நினைவுக்கு வரும். அப்படியானால் இந்த மராத்தியர் தர்பாரை சோழ மன்னர்கள் கட்டியிருப்பார்களோ எனத் தோன்ற வாய்ப்பிருக்கிறது. அதுதான் இல்லை. இது நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் இடையில் 200 வருடங்கள் மராத்திய அரசின் கீழ் இருந்தது. இந்த அரண்மனை வளாகம் மிகப் பெரியது. 110 ஏக்கர் அளவுக்குப் பரந்து விரிந்தது. இந்த வளாகத்தினுள் பல அரிய கலைப்பொக்கிஷங்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், இங்குதான் சரஸ்வதி மஹால் நூலகமும், தஞ்சைக் கலைக் கூடமும் அமைந்துள்ளன. […]Read More
இவர் பேசத் தொடங்கினால் சங்க காலம் நம் முன்னால் வந்துவிடும். சேரர், சோழர், பண்டியர்களின் பண்பாடும் நாகரிகமும், தமிழர் வாழ்வியலில் ஒன்றான காதலும் வீரமும் நம் கண்முன்னால் காட்சியாக வந்து சாட்சி சொல்லும். அந்தத் தமிழ் சொல்லேறுழவர்தான் அவ்வை நடராசன். பட்டிமன்ற மேடைகளில் தெளிவான திலைமையுரை, சொற்பொழிவுகளில் ஆழ்ந்த இலக்கியத்தையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான விளக்கம் என அவரின் தமிழ் மடைதிறந்த வெள்ளமெனப் பாயும். அவரின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரழிப்பு. சென்னை […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்