1 min read

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 13)

இன்று உலக வானொலி நாள் 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது. உலக வானொலி நாள் என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் பிப்ரவரி 13 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி வானொலியைக் கண்டு பிடித்தவர். ´நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை´ எனப்படுபவர். ´கம்பியற்ற தகவல்தொடர்பு […]

1 min read

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 12)

காதலர் வாரத்தின் ஆறாவது நாள், அதாவது பிப்ரவரி 12 ஆம் தேதி ஹக் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தங்கள் வாழ்க்கை துணையை அல்லது தனக்கு பிரியமான எந்தவொரு நபரையும் அரவணைப்பார்கள். கட்டிப்பிடிப்பது என்பது உடல் ரீதியான தொடர்பு என்பதை விட, பரஸ்பர அன்பை அதிகரிக்கிறது மற்றும் ஒருவரை நிம்மதியாக உணர வைக்கிறது என்றே சொல்லலாம் அனைத்து காதலர்களுக்கும், திருமணமான தம்பதிகளுக்கும் ஹக் டே மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாம் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது, ​​நம் உடலில் […]

1 min read

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 12)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  […]

1 min read

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 11)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  […]

1 min read

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 08)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  […]

1 min read

இவன் தான் என்னவன்

அவன் கைகளை இருகப் பற்றுதலில் ஒளிந்திருக்கும் மர்ம இரகசியங்கள் சொல்லவா … இவன் தான் என்னவன் என்று நான் உலகிற்கு பகிரங்கப்படுத்துகிறேன் புதியவர்கள் மத்தியில் அவன் கைகளுக்குள் புதைந்துக் கொள்ள போதுமானதென நம்புகிறேன் அவனின் நெருக்கத்தில் ஓர் புது உலகில் மிதக்கிறேன் அவனின் கைகோர்த்தலில் பிரியாமலே வாழ்ந்து விட நேரத்தை கடத்தி வாய்ப்புகளை தே டி இன்னும் என்னென்ன பொய் சொல்லி இறுக்கத்திலிருந்து மீளாமல் பிணையலாமென திருட்டுத்தனமாய் திட்டம் தீட்டுவேனே அவன் கைகளை இருகப்பற்றுவதில் இன்னும் இன்னும் […]

1 min read

வரலாற்றில் இன்று (பிப்ரவரி 07)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  […]

1 min read

ரோஸ்டே

இதுகாதல்மாதம்💞 ரோஸ்டே கொண்டாட்டம்நல்லறம் என்னும் தூரிகையில்இல்லறமதை கவிதையாய் தொடுத்து, வாழ்வெனும் நீள் பாதை பயணத்தில், ஒருவர் கரம் ஒருவர் இறுக பிடித்து, பெண்மை என்னும் புது கவிதை,தாயெனும் மரபு கவிதையாய் துளிர்த்து, பூ மழலையொன்று புதிதாய் சேரும் எங்கள் பூ மலர் சோலையிலே அந்த சோலையில் என்றுமில்லைஇலையுதிர் காலம் மஞ்சுளாயுகேஷ்

1 min read

சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று

சியாமா சாஸ்திரிகள் காலமான நாளின்று ,1827😢 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார்.🎼 திருவாரூரில் (1762) பிறந்தவர். இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா. வீட்டில் செல்லமாக ‘சியாம கிருஷ்ணா’ என்று அழைத்தனர். பின்னாளில் அதுவே நிலைத்துவிட்டது. இளம் வயதிலேயே இவருக்கு சங்கீதத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. ஆனால் தந்தை அதை விரும்பவில்லை. தாயின் ஆதரவிலும், இறைவன் அருளாலும் அவரது சங்கீதத் திறன் வளர்ந்தது. 🎼 தந்தையிடம் சமஸ்கிருதம், தெலுங்கு கற்றார். தனது தாய் மாமாவிடம் இசை பயின்றார். பின்னர் சங்கீத […]

1 min read

இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 06)

மோதிலால் நேரு நினைவு தினம்….!! நாட்டின் சுதந்திரத்துக்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு 1861ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி ஆக்ராவில் பிறந்தார். இவரின் மகன் ஜவஹர்லால் நேரு தான் பிரிட்டிஷ் அரசின் தீமைகளை இவருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர். இந்திய தேசிய காங்கிரஸில் 1888-ல் இணைந்தார். எனினும், 1905-ல் வங்கப் பிரிவினையின்போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார். ஜவஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் […]