80/ 90 களில் நாகை. பொன்னி எனும் பெயரில் அனைத்து வார, மாத இதழ்களில் நிறைய எழுதி வந்த ஒரு எழுத்தாளர். எழுத்தாளர்கள் மத்தியில் இவர் பெயர் நன்கு பரிட்சயம். பாலகுமாரன் நாவல்களால் உந்தப்பட்டு கிட்டத்தட்ட 400 சிறுகதைகள், மூன்று நாவல்கள் மற்றும் ஒரு தொடர்கதை எழுதியிருக்கிறார். நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைப் பட்டினத்துக்குப் படையெடுத்த இவர் திரைச்சுவை பத்திரிகையின் உதவி ஆசிரியராக ஓராண்டு பணியாற்றியபோது உச்சத்தில் இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், ராதா, அமலா, ராதிகா போன்ற […]Read More
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது மித்ரன் ஜகவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் இந்த திரைப்படம் கடந்த 18ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. அந்த வகையில் சில நாட்களிலேயே 50 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் […]Read More
‘காலா’ படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து கவனம் பெற்றவர் சாக்ஸி அகர் வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கவனம் பெற்றார். ஜி.வி.பிரகா ஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ஆர்யாவுடன் ‘டெடி’ படங்களில் நடித்தாலும் சாக் ஸியால் பெரிய அளவுக்குப் பேர் வாங்க முடியவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ்சில் மெத்தட் ஆக்டிங் கற்றுத் தரும் மிகச் சிறந்த நடிப்புப் பள்ளி யான லீ ஸ்ட்ராபெர்கின் ஆக்டிங் ஸ்டூடியோவில் ஆறு மாதம் படித்தார் சாக்ஸி. வாய்ப்புக்காகக் காத்திருந்தவர் கிடைக்காத பட்சத்தில் ஒரு யோசனையில் […]Read More
அன்பே அன்பே கவித்துவமான தலைப்பு. குடும்ப கதை. பேட்டரி தலைப்பே கிரைம் சப்ஜக்ட் என உறுதி செய்கிறது. ஏனிந்த மாற்றம்? ஒரு டைரக்டர்ன்னா எல்லா விதமான சப்ஜக்ட்டையும் ஹேண்டில் பண்ணனும்.. மணிரத்னம் சார் மௌனராகம், நாயகன், அஞ்சலின்னு வேற வேற சப்ஜக்ட்டுகள தொட்டாரு.. இப்ப பொன்னியின் செல்வன்னு சரித்திர கதைய தொட்டுருக்காரு.. எதை தொடுறமோ அதுல முழுமையா செயல் படனும், அவ்வளவுதான்.. அன்னிக்கு காலக் கட்டத்துல அன்பே அன்பே தேவைப்பட்டுது.. ஆனா, இன்னிக்கு சீரியல்கள் குடும்ப கதைகள் […]Read More
விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த (09.06.2022) அன்று நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் & சினிமா துறை நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொண்டனர். சிவாச்சாரியார்கள் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு அன்று மதியம் கல்யாண விருந்து வழங்கப்பட்டது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. திருமணத்திற்கு பின் அடுத்த […]Read More
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார். திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். […]Read More
படத்தின் தொடக்க விழா அன்று வெளியிடப்பட்ட டைட்டில் மற்றும் ப்ரி லுக் போஸ்டர்கள் மூலமே பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு ரூ. 7 கோடியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமான ‘டைகர் நாகேஷ்வரராவ்’ படத்தை வம்சி இயக்கவுள்ளார். தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் கனவுப்படமான இதை அவரது அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனம் சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இப்படத்தின் […]Read More
பத்து வருசத்துக்கு அப்புறம் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் விஜய். டைரக்டர் நெல்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தன்னைப் பற்றியும், பீஸ்ட் படத்தைப் பற்றியும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக இதில் குட்டி ஸ்டோரியும் சொன்னார். அதுக்காக இந்நிகழ்ச்சியின் ஸ்க்ரிப்ட் ரைட்டர் முதலில் ரெடி செஞ்ச கதை இதுவாம் : ஒரு மன்னனுக்கு மன நிம்மதியே இல்லாமல் இருந்துச்சு.ஜென் குரு ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார்.அவரிடம், […]Read More
நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு. சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே ’மிஸ்டர் லோக்கல்’ படம் எடுக்கப்பட்டது. மிஸ்டர் லோக்கல் படத்தால் தனக்கு ₨20 கோடி நஷ்டம் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி சிவகார்த்திகேயன் வழக்கு ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ டைரக்டர் ராஜமவுலியை அன்ஃபாலோ செஞ்சேனா? நடிகை ஆலியா […]Read More
தமிழக கேரள எல்லையை ஒட்டிய மாவட்டமாக விளங்குவது தேனி மாவட்டம் இந்த தேனி மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கேரளா இடுக்கி மாவட்டத்தில் அதிகளவில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. ஏலக்காய் தோட்டத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளிகள் படும் கஷ்டங்கள் உள்ளிட்டவைகளை மையமாக வைத்து தேனி மாவட்டம் கம்பத்தில் சார்ந்த புதுமுக இயக்குனர் ராஜபாண்டியன் ஏலவனம் என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். அந்தப் படத்தினை சென்னை ஹாஸ்பிடல்ல டிவி நிர்வாக இயக்குனர் அழகராஜா தயாரிக்கின்றார். இந்த படத்தின் […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்