மனித வாழ்கையை புரட்டிப் போட்ட ஒரு சில மந்திரச் சொற்கள் உண்டு…! யாரெல்லாம் இவைகளை உச்சரித்து உணர்ந்து இருந்தார்களோ, அவர்கள் தாங்கள் வேண்டியதை பெற்று கொண்டார்கள்!, பெற்றுக் கொள்வார்கள், நாளை பெறவும் பெறுவார்கள், இது வரலாறு மட்டுமல்ல, நிகழ்கால உண்மையும் கூட…! மனிதன் தனக்கு முன்வரும் எல்லா நிகழ்வுகளையும் இந்தச் சொற்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத மந்திரச் சொற்கள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டன… இவைகளை பயன்படுத்தியவர்கள் வாழ்க்கையை பொருட்படுத்தி மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தார்கள்… […]Read More
விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! – இது எப்படி ஏற்படுகிறது? நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் […]Read More
பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கண்ணுமணியாக அறிமுகமானவர் செளந்தர்யா. தமிழில் முண்ணனி நடிகர்களுடன் ஜோடி போட்டவர். அம்மன் படத்தில் அவரின் அற்புதமான நடிப்பே அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் அவரை ஜோடி போட வைத்தது. தொடர்ந்து படையப்பா, காதலா காதலா, தமிழ், தெலுங்கு கன்னடம் என அடுக்கிக்கொண்டே போனார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி ரம்யாகிருஷ்ணன் என பலரும் நடித்துள்ளனர். இப்படம் 1996-ல் வெளியாகிய படங்களின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது வெற்றிகளின் சிறகுகள் அவரை அணைத்துக் […]Read More
வளையல் அணிவது உடல் வலிமையை மேம்படுத்துவதோடு அவர்களை நோய் தாக்கங்களில் இருந்தும் பாதுகாத்திருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்து வயது பெண்களின் கரங்களையும் அழகாக்கும் ஆபரணம், வளையல்கள். கடைவீதிகள், திருவிழாக்களுக்கு செல்லும் பெண்கள் அங்கு வண்ண நிறங்கள், டிசைன்களில் குவிந்து கிடக்கும் வளையல்களை வாங்காமல் வீடு திரும்பமாட்டார்கள். வளையல்கள் நமது கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்தவை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்கள் வளையல் அணிந்திருக்கிறார்கள் என்பது அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அேத நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் […]Read More
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜியார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தைத் தொடர்ந்து உலகெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் பிரபலமான தங்களின் இரு க்ரீம்களை தயாரிக்கவோ அல்லது விற்கவோ போவதில்லை எனத் தெரிவித்தது. “எங்களின் சில விற்பனை பொருட்களின் பெயர்களும், அதுகுறித்த கூற்றுகளும் உங்களின் நிஜமான நிறத்தைக் காட்டிலும் வெள்ளை நிறமே சிறந்தது என்று கூறுவதாகப் போல உள்ளது என கடந்த சில வாரங்களாக விமர்சனங்கள் எழுகின்றன. […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்