ரூ.823 கோடியில் பிராட்வேயில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

பிராட்வே பேருந்து நிலை​யத்​தில் ரூ.822.70 கோடி மதிப்​பீட்​டில் அனைத்து உட்​கட்​டமைப்பு வசதிகளுடன் புதி​தாக கட்​டப்​பட​வுள்ள பல்​நோக்கு ஒருங்​கிணைந்த பேருந்து நிலை​யம் மற்​றும் குறளகம் கட்​டு​மானப் பணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை…

நாளை மத்திய பட்ஜெட் தாக்கல்

2026-27 நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்பு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையில் சில முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஞாயிற்றுக்கிழமையில் நிதிநிலை தாக்கல்…

‘கடாரம் கொண்ட சோழன்’ படித்தேன் ரசித்தேன்

நண்பரும், எழுத்தாளருமாக ஸ்ரீமதி அவர்களின் கடாரம் கொண்ட சோழன் நாவல் சுமார் 472 பக்கங்கள் கொண்ட சோழனின் கடற்படையெடுப்பு பற்றிய புதினம். வரலாற்றை வாசிப்பதில் என்றுமே எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. இந்த புத்தகத்தை அனுப்பி பின், முதலிரண்டு அத்தியாங்களை மட்டும்…

வரலாற்றில் இன்று ( ஜனவரி 31)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

உரத்த சிந்தனை சங்கத்தின் பாரதி உலா நிகழ்ச்சியின் 21ஆவது நிகழ்ச்சி

27 .01 .2026  சென்னை மாதம்பாக்கத்தில் உள்ள சோகா இகெதா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் அதன் முதல்வர் முனைவர் மீரா முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் ராணி எலிசபெத் வரவேற்புரை வழங்கினார். உரத்த சிந்தனை…

வரலாற்றில் இன்று ( ஜனவரி 29)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

விரைவில் மாநாடு நடத்த தவெக தலைவர் விஜய் திட்டம்?

தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை யாரும் கூட்டணியில் இணையவில்லை. தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில்…

ராகுல் காந்தியை சந்திக்கிறார் கனிமொழி

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன. தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகளில் போட்டியிட்டது), விடுதலை சிறுத்தைகள் கட்சி…

மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழப்பு

விமானத்தில் பயணித்த அனைவரும் விபத்தில் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.…

உரத்த சிந்தனையின் குடியரசு தின விழா

எழுத்தாளர் சிவசங்கரியின் அறம் செய விரும்பு சார்பில் 70 முதியோர்களுக்கு போர்வைகள் வழங்குதல் உரத்த சிந்தனை அமைப்பினரான நாங்கள் குடியரசு தினத்தை பெருங்களத்தூர் அருகில் இறையூரில் இயங்கும் சித்தாந்தா நியூலைஃப் ட்ரஸ்ட்டின் முதியோர் இல்லத்தில் கொடியேற்றிக் கொண்டாடினோம். முதியோரின் பிரச்சினைகளை, அவர்களைக்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!