27 .01 .2026 சென்னை மாதம்பாக்கத்தில் உள்ள சோகா இகெதா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் அதன் முதல்வர் முனைவர் மீரா முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் ராணி எலிசபெத் வரவேற்புரை வழங்கினார். உரத்த சிந்தனை…
Category: கலை இலக்கியம்
‘முகவரி தேடும் காற்று’ நூல் வெளியீட்டு விழா
25.01.2026(ஞாயிறு)இல், மும்பை, டோம்பிவிலி, குழந்தை இயேசு ஆலயத்தில், தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அமைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் உதவித் தலைவர், கவிமணி இரஜகை நிலவன் அவர்கள் எழுதிய முகவரி தேடும் காற்று என்னும்…
“முகவரி தேடும் காற்று” படித்தேன் ரசித்தேன்
தலைப்பு: முகவரி தேடும் காற்று ஆசிரியர்: இரஜகை நிலவன் வகைமை: புதினம் பக்கங்கள்: 119 விலை: ரூ 140/- வெளியீடு: புஸ்தகா டிஜிட்டல் மீடியா பி. லி., பெங்களூரு . “முகவரி தேடும் காற்று” எனும் குறும் புதினத்தில், தந்தை ஒருவருக்கும்,…
உரத்த சிந்தனையின் 20 வது பாரதி உலா நிகழ்ச்சி
திருச்சி M.A.M School of Engineering, மற்றும் A. M. Polytechnic College மாணவர்கள் பங்கேற்க,Executive Chairman திரு. பீர் முகமது தலைமையில் 21.1.26 அன்று நடைபெற்றது. முனைவர் திருமதி. லில்லி பிளாரன்ஸ் வரவேற்புரை வழங்கினார். உரத்தசிந்தனை அமைப்பின் தலைவர் திருமதி.…
“பழங்காசுகளை அறிவோம்” படித்தேன் ரசித்தேன்
தலைப்பு: பழங்காசுகளை அறிவோம் ஆசிரியர்: திரு த.ந.கோபிராமன் பக்கங்கள்: 160 விலை: ரூ 200/- வெளியீடு: தொல்புதையல் பதிப்பகம், புதுச்சேரி. வரலாறு என்றாலே நமக்குச் சுவாரசியம் பிறந்துவிடும். நம் முன்னோர்கள், வாழ்வியல் முதல் அனைத்துக் கூறுகளையும் இலக்கியப் பாடல்கள், கதைகளின் முதலானவற்றின்…
“வாழ்க்கைத்தடம்” படித்தேன் ரசித்தேன்
கலை வடிவமும் கருத்துச்செறிவும் கவனம் ஈர்க்கும் நயமிகு சொல்லாட்சியுமாகக் கட்டமைப்பைக் கொண்டது கவிதை என்பதாகும். அவ்வடிவ மொழியழகுக் கவிதையுடன் கூடிய கடித இலக்கியமாகப் படைக்கப்பட்டதுதான் இந்த “வாழ்க்கைத்தடம்” எனும் நூல் வடிவம் ஆகும். இது புதுச்சேரி, தேசிய நல்லாசிரியர், கலைமாமணி ப.முருகேசன்…
புதுச்சேரியில் நான்கு பருவ நூல்கள் – வெளியீட்டு விழா
சமூக வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்தில் புத்தகங்களின் பங்கு அளப்பரியது. புத்தக வாசிப்பு என்பது குழந்தை முதல் முதுமை வரை படிக்கும் பழக்கத்தை முக்கியமானதாக வைத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வகையில், நான்கு பருவத்தினருக்குமான நூல்களை வெளியிடும் விழாவை, புதுச்சேரி, நடைவண்டி சிறுவர் கலை…
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இலாசுப்பேட்டை கிளை சார்பில் ‘பொங்கல் சிறப்பு நிகழ்வு’
14.01.2026 அன்று நடைபெற்றது. அன்பரசி ஜூலியட் வரவேற்புரையாற்றினார். கி.ரா.வின் ‘மின்னல்’ சிறுகதையினை கவிஞர் ப.குமரவேல் சிறப்பான முறையில் அனைவரும் ரசிக்கும்படியாக வாசித்தார். அதனைத் தொடர்ந்து பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ நூலினை எழுத்தாளர் புதுவை சீனு தமிழ்மணி சுருக்கமாக வழங்கினார். ‘வள்ளலாரின் கருத்துக்களில்…
புதுச்சேரியிலிருந்து “வள்ளியப்பா”
புதுச்சேரியின் “புதுவை பாரதி” என்ற மாத அச்சிதழ், இலக்கிய வட்டத்தில் தமிழகம், புதுவை என வாசகர்களையும் படைப்பாளிகளையும் எழுத்தாளுமைகளையும் கொண்டதாகும். அத்தகையச் சிறப்பான இதழுக்காகத் தன் அளப்பரிய உழைப்பினை அளித்த ஆசிரியர் பாரதிவாணர் சிவா அவர்களை யாவரும் அறிவர். மேலும், கலை,…
புதுச்சேரியில் நூல்கள் அறிமுக விழா
மலேசிய எழுத்தாளர் கே. பாலமுருகன் அவர்கள் எழுதிய “தலேஜூ” என்ற நாவலுக்கும் பாவலர் க. ஜெய் விநாயக ராஜா அவர்கள் எழுதிய “நட்சத்திரங்களோடு ஒரு பகல் பொழுது” என்ற ஐந்துமொழி ஹைக்கூ நூலுக்குமாக, இரு நூல்கள் அறிமுக விழா புதுச்சேரியில் நடந்தது.…
