“ஆனந்த அழைப்பும் ஆத்மார்த்த சந்திப்பும்”

பத்மஸ்ரீ விருதாளர் எழுத்தாளர்  சிவசங்கரியோடு   உரத்த சிந்தனை சங்கம் , நம் உரத்த சிந்தனை மாத இதழ் கடந்த   35 ஆண்டுகளாக இணைந்து பயணித்து வருவது இறைவன் தந்த இன்ப வரம். உரத்த சிந்தனையின் பல செயல்பாடுகளை பல மேடைகளில்  உச்சி…

‘கடாரம் கொண்ட சோழன்’ படித்தேன் ரசித்தேன்

நண்பரும், எழுத்தாளருமாக ஸ்ரீமதி அவர்களின் கடாரம் கொண்ட சோழன் நாவல் சுமார் 472 பக்கங்கள் கொண்ட சோழனின் கடற்படையெடுப்பு பற்றிய புதினம். வரலாற்றை வாசிப்பதில் என்றுமே எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. இந்த புத்தகத்தை அனுப்பி பின், முதலிரண்டு அத்தியாங்களை மட்டும்…

உரத்த சிந்தனை சங்கத்தின் பாரதி உலா நிகழ்ச்சியின் 21ஆவது நிகழ்ச்சி

27 .01 .2026  சென்னை மாதம்பாக்கத்தில் உள்ள சோகா இகெதா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் அதன் முதல்வர் முனைவர் மீரா முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் முனைவர் ராணி எலிசபெத் வரவேற்புரை வழங்கினார். உரத்த சிந்தனை…

‘முகவரி தேடும் காற்று’ நூல் வெளியீட்டு விழா

25.01.2026(ஞாயிறு)இல், மும்பை, டோம்பிவிலி, குழந்தை இயேசு ஆலயத்தில், தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அமைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் உதவித் தலைவர், கவிமணி இரஜகை நிலவன் அவர்கள் எழுதிய முகவரி தேடும் காற்று என்னும்…

“முகவரி தேடும் காற்று” படித்தேன் ரசித்தேன்

தலைப்பு: முகவரி தேடும் காற்று ஆசிரியர்: இரஜகை நிலவன் வகைமை: புதினம் பக்கங்கள்: 119 விலை: ரூ 140/- வெளியீடு: புஸ்தகா டிஜிட்டல் மீடியா பி. லி., பெங்களூரு . “முகவரி தேடும் காற்று” எனும் குறும் புதினத்தில், தந்தை ஒருவருக்கும்,…

உரத்த சிந்தனையின் 20 வது பாரதி உலா நிகழ்ச்சி

திருச்சி M.A.M School of Engineering, மற்றும் A. M. Polytechnic College மாணவர்கள் பங்கேற்க,Executive Chairman திரு. பீர் முகமது தலைமையில் 21.1.26 அன்று நடைபெற்றது. முனைவர் திருமதி. லில்லி பிளாரன்ஸ் வரவேற்புரை வழங்கினார். உரத்தசிந்தனை அமைப்பின் தலைவர் திருமதி.…

“பழங்காசுகளை அறிவோம்” படித்தேன் ரசித்தேன்

தலைப்பு: பழங்காசுகளை அறிவோம் ஆசிரியர்: திரு த.ந.கோபிராமன் பக்கங்கள்: 160 விலை: ரூ 200/- வெளியீடு: தொல்புதையல் பதிப்பகம், புதுச்சேரி. வரலாறு என்றாலே நமக்குச் சுவாரசியம் பிறந்துவிடும். நம் முன்னோர்கள், வாழ்வியல் முதல் அனைத்துக் கூறுகளையும் இலக்கியப் பாடல்கள், கதைகளின் முதலானவற்றின்…

“வாழ்க்கைத்தடம்” படித்தேன் ரசித்தேன்

கலை வடிவமும் கருத்துச்செறிவும் கவனம் ஈர்க்கும் நயமிகு சொல்லாட்சியுமாகக் கட்டமைப்பைக் கொண்டது கவிதை என்பதாகும். அவ்வடிவ மொழியழகுக் கவிதையுடன் கூடிய கடித இலக்கியமாகப் படைக்கப்பட்டதுதான் இந்த “வாழ்க்கைத்தடம்” எனும் நூல் வடிவம் ஆகும். இது புதுச்சேரி, தேசிய நல்லாசிரியர், கலைமாமணி ப.முருகேசன்…

புதுச்சேரியில் நான்கு பருவ நூல்கள் – வெளியீட்டு விழா

சமூக வளர்ச்சி மற்றும் சமூக மாற்றத்தில் புத்தகங்களின் பங்கு அளப்பரியது. புத்தக வாசிப்பு என்பது குழந்தை முதல் முதுமை வரை படிக்கும் பழக்கத்தை முக்கியமானதாக வைத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வகையில், நான்கு பருவத்தினருக்குமான நூல்களை வெளியிடும் விழாவை, புதுச்சேரி, நடைவண்டி சிறுவர் கலை…

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இலாசுப்பேட்டை கிளை சார்பில் ‘பொங்கல் சிறப்பு நிகழ்வு’

14.01.2026 அன்று நடைபெற்றது. அன்பரசி ஜூலியட் வரவேற்புரையாற்றினார். கி.ரா.வின் ‘மின்னல்’ சிறுகதையினை கவிஞர் ப.குமரவேல் சிறப்பான முறையில் அனைவரும் ரசிக்கும்படியாக வாசித்தார். அதனைத் தொடர்ந்து பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’ நூலினை எழுத்தாளர் புதுவை சீனு தமிழ்மணி சுருக்கமாக வழங்கினார். ‘வள்ளலாரின் கருத்துக்களில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!