உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை

உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை **-*-**********-********** உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் எங்கள் ஆசிரியர்கள்…

தமிழ் புத்தாண்டு அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்பு கூட்டம்

முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் லாசுப்பேட்டை கிளை சார்பில் தமிழ் புத்தாண்டு அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சிறப்பு கூட்டம் 14. 4.26 அன்று மாலை விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதார மையத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு தோழர் க ராதாகிருஷ்ணன் (செயல் தலைவர்…

புதுவைப் பரணி இலக்கிய இதழ் சார்பில் நடத்தப்பட்ட “ராஜகோபாலன் சரஸ்வதி நினைவு இலக்கியப் போட்டி 2025”

புதுவை பரணி இலக்கிய இதழ் சார்பில் நடத்தப்பட்ட “ராஜகோபாலன் சரஸ்வதி நினைவு இலக்கியப் போட்டி 2025” இல் பங்கேற்று வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு பரிசளிப்பு விழா இன்று புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு வந்திருந்தோரை புதுமைப்…

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் பதினெட்டாவது ஆண்டு விழா

அய்யா திரு.சிலம்பொலி செல்வர் அவர்கள் துவங்கி வைத்த, அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் பதினெட்டாவது ஆண்டு விழா நேற்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. திருமதி. லீலாவதி யுவராஜ் அவர்கள் கவிதை உறவு பத்திரிக்கையில் என் முகப்ப அட்டைப்படம் பார்த்தேன் என்று வாழ்த்து…

எழுத்துக்கு மரியாதை

உரத்தசிந்தனைஎழுத்தாளர் சங்கம், நம் உரத்த சிந்தனை மாத இதழ் இணைந்து நடத்திய எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி நேற்று  15.3.26 அன்று ஞாயிறு  மாலை  மிக சிறப்பாக நடை பெற்றது . திருமதி. லலிதா மோகன் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, உரத்த…

‘கடலை விழுங்கும் மீன்’ – நர்மதா தேவி (நூல் விமர்சனம்)

நூல் : கடலை விழுங்கும் மீன் நூலாசிரியர் : நர்மதா தேவி அவர்கள் “வாழ்வைப் போல காற்றில் விநோத நடனங்கள் புரியும் இலைகளைப் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இலையைப் பிடிக்கும் போது நடனம் மட்டும் எங்கோ ஒளிந்து கொள்கிறது”. -தேவதச்சன் இப்படித்தான்…

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’  வெளியிட்டு விழா

‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’  வெளியிட்டு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இயக்குனர் லிங்குசாமி நூலை  வெளியிட எழுத்தாளர் ஜோ டி குரூஸ்   மற்றும் இயக்குனர் வசந்த பாலன் நூலைப் பெற்றுக் கொண்டனர். ஐ.நா. மன்ற அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. …

புதுச்சேரியில் உலக மகளிர் நாள் விழா

உலகத் தமிழர் பேரமைப்பு, புதுச்சேரியில் நடத்தும் உலக மகளிர் நாள் கடந்த 06-03-2026 (வெள்ளி) அன்று புதுவை தமிழ்ச் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. முதலாவதாக, தமிழ்த்தாய் வாழ்த்தினை பாவலர் மா.எசுரோணியுடன் அனைவரும் பாடி வணங்க, வரவேற்புரையை, பாவலர் பூ.மா.பிரீத்தி அளித்தார். புதுச்சேரி,…

காலமெல்லாம் கண்ணதாசன்-6

பிப்ரவரி – 2ம் தேதி, பாரதிய வித்யா பவனில் கண்ணதாசனின் காவிய மழையைப் பொழிந்தவர். திருமதி. லலிதாமோகன் அவர்கள். காலமெல்லாம் கண்ணதாசன்-6 திரையிசையில் ராகபுஷ்பங்கள் நிகழ்வை உரத்தசிந்தனை மாத இதழ் ஆசிரியர். திரு. உதயம்ராம் தொகுத்து வழங்கினார். இயக்குநர் பாரதிய வித்யாபவன்…

பேசும் புத்தகங்கள்/புத்தக விமர்சனம்

காதல் என்பது எதுவரை?/புத்தக விமர்சனம்சிறுகதைகள்எழுதியவர் : சுஸ்ரீ பேசும் புத்தகங்கள் காதல் என்பது எதுவரை?சிறுகதைகள்எழுதியவர் : சுஸ்ரீபேசும் புத்தகங்கள் புத்தகம்பதிப்பு: ஆண்டு2025பக்கங்கள்: 152 விலை : ரூ.170மணிமேகலை பிரசுரம்தியாகராய நகர், சென்னை.600017போன் நம்பர் :044-24342926,24346082,9176451934 இது ஆசிரியரின் 11 ஆவது சிறுகதைகள்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!