உலக புத்தக தினம் இன்று வாசிப்போம்வாசிப்பை நேசிப்போம் நேசிப்பு வேண்டும் வாசிப்போடு..❤️ அதிகமான நேரம் வேண்டும் உறவாட புத்தகப் பக்கங்களோடு.. மீண்டுமொருமீளுதல் வேண்டும்.. இலத்திரனியல் இல்லம் புகுந்து பறித்துக் கொண்டது நேரங்களையெல்லாம்.. உள்ளங்களை தன் வசமாக்கி தூரமாக்கியது காகித வாசிப்புக்களை.. இன்னும்…
Category: கலை இலக்கியம்
“எழுத்து சேவை என்.சி.எம்மும்”
இன்விடேஷன் ஃப்ரூஃப பார்த்ததுமே நாங்க சந்தோஷப்பட்டது நெஜம்.ஏன்னா பல முக்கிய பிரமுகர்கள் மேடைல பேசறவங்க லிஸ்ட்ல இருந்ததால. ” என்ன இன்விடேஷன்..யார்லாம் சந்தோஷப்பட்டீங்க..?” னுதான கேட்கறீங்க. எழுத்தாளரும் நண்பருமான NcMohandoss Ncm – ன் ரெண்டு புக் ரிலீஸ் பத்ன இன்விடேஷன்.சந்தோஷப்பட்டது…
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930-1959)
”சிவப்புக்கொடி பறந்தால் தான் பணிகள் நடக்கும்!” – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் சிறப்புப் பதிவு! ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்ற பட்டுக்கோட்டை ஜெயகாந்தனின் பட்டைத்தீட்டிய வரிகளுக்குச் சொந்தக்காரர் ‘பாட்டுக்கோட்டை’ என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை…
ரமலான் பெருநாள் வாழ்த்துகள்
ஏகனாய் மனிதருள் அனேகனாய் கலந்த படைத்தவனின் அகம் மகிழும் திருநாள். . விடிகின்ற நாட்களில் விடைத் தேடும் வினாக்களை தனக்குள் ஒலிப்பிக்கும் பெருநாள் .. ஐந்து முறையில் தொழுகை செய்யும் அடியவர்களின் வாழ்வில் அனைத்தும் ஆனவன். . கையேந்தி வேண்டும் பிள்ளைகளின்…
அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா
சென்னை நான் ஓர் ஐ. ஏ.எஸ். அகாடாமி’ யில் 6-3-2025 அன்று மாலை பேராசிரியர் அரங்கமல்லிகா அவர்களின் அஞ்சுகம் ரெங்கசாமி அறக்கட்டளையின் சார்பில் அஞ்சுகம் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் விழா நடை பெற்றது. இந்த விழாவின் சிறப்பு அம்சம் ‘மகளிர்…