மதுரத்வனி…. மயக்கும் மாலை… நேற்று மதுரத்வனி இலக்கிய நிகழ்வினை நேரலையில் பார்க்கும் பாக்கியம் மதுரத்வனி அருமையான முருகர் பாடலுடன் தொடங்கியது. மாலன் நாராயணன் அவர்கள் மாதாமாதம் நடத்தும் அழியாத ரேகைகள். ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை (17-11-2025) நடந்தது. அடர் மழைக்கு…
Category: கலை இலக்கியம்
அன்பும் ஆத்மார்த்தமும் கலந்த நூல் வெளியீட்டு விழா
எல்லோருக்கும் நண்பரான முனைவர் பாலசாண்டில்யன் எழுதிய ‘வயதை வெல்லும் வாலிபர்கள்’ என்ற 50 சாதனையாளர்கள் பற்றிய ஆவண நூல் (5.10.2025) மாலை சென்னை மேற்கு மாம்பலம் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . சாய் சங்கரா திருமண தகவல் தொடர்பு…
இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட ‘பஞ்சாபகேசன்’ அவர்கள்..!
இரண்டு லட்ச கோயில் கும்பாபிஷேகங்கள் கண்ட பஞ்சாபகேசன் அவர்கள்..! ஆம் 13/07/25 அன்று மாலை திரு.ஹண்டே அவர்களின் தலைமையில், வேத விற்பனர் சூரிய நாராயணன் அவர்களின் ஏற்பாட்டில், பூலோகத்தில் இரண்டு லட்ச திருமணங்களை தன்னுடைய சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸில் ஏற்பாடு செய்து…
நினைவுகளில் ஜெய்சங்கர்
நினைவுகளில் ஜெய்சங்கர் நடிகர் ஜெய்சங்கர் மறைந்த நாள்இன்று 😰 லா காலேஜில் படிச்சு வந்த எங்க அப்பா சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திடீரென்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிட்டார். திரை உலகில் பெரிய ‘ஹீரோ’வாக வலம் வந்தாலும் படிப்பை முடிக்கவில்லையே அப்படீங்கற…
சும்மா இருப்பதே சுகம்/பேசும் புத்தகங்கள்/புத்தக விமர்சனம்
புத்தக விமர்சனம்புத்தகம் :சும்மா இருப்பதே சுகம் பேசும் புத்தகங்கள் புத்தக விமர்சனம்புத்தகம் :சும்மா இருப்பதே சுகம்ஆசிரியர் :ந.அசோகன்வெளியீடு: பாரதி மோகன் வெளியீடு பி.105,புளூமிங்டேல் குடியிருப்பு,கிழக்கு முதன்மைச் சாலை,சங்கர் நகர்,பம்மல், சென்னை -600075கைப் பேசி: 9444391884 வெளியீடு ஆண்டு:மே 2025விலை:ரூபாய் 250பக்கம் :…
அண்ணா நூலகம் கண்ட மெகா நிகழ்வு (மே 04 ஞாயிற்றுக்கிழமை)
திரு பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் கதைப்போம் 2025 வாசகர்கள் விழா, மற்றும் PKP அவர்களின் புத்தகங்கள் வெளியீடு CUM PKP அவர்களின் தாய் தந்தையர் பெயரில் அறிவித்த சிறுகதைப் போட்டி பரிசுகள் வழங்கிய விழா! சிறப்பு நிகழ்வுகள் விழா அழைப்பில் காலைல…
“எழுத்து சேவை என்.சி.எம்மும்”
இன்விடேஷன் ஃப்ரூஃப பார்த்ததுமே நாங்க சந்தோஷப்பட்டது நெஜம்.ஏன்னா பல முக்கிய பிரமுகர்கள் மேடைல பேசறவங்க லிஸ்ட்ல இருந்ததால. ” என்ன இன்விடேஷன்..யார்லாம் சந்தோஷப்பட்டீங்க..?” னுதான கேட்கறீங்க. எழுத்தாளரும் நண்பருமான NcMohandoss Ncm – ன் ரெண்டு புக் ரிலீஸ் பத்ன இன்விடேஷன்.சந்தோஷப்பட்டது…
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1930-1959)
”சிவப்புக்கொடி பறந்தால் தான் பணிகள் நடக்கும்!” – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் சிறப்புப் பதிவு! ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்ற பட்டுக்கோட்டை ஜெயகாந்தனின் பட்டைத்தீட்டிய வரிகளுக்குச் சொந்தக்காரர் ‘பாட்டுக்கோட்டை’ என்று அழைக்கப்படும் பட்டுக்கோட்டை…
