மொத்தமாக மாறும் வாட்ஸ்அப்.. வந்தாச்சு புது “சேனல்” வசதி! உலகெங்கும் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மெசேஜ் தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. சர்வதேச அளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் முக்கிய மெசேஜ் தளமாக இருக்கிறது. இது பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த சில காலமாகவே வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது வாட்ஸ்அப் தளம் பலரும் எதிர்பார்க்கும் “சேனல்” வசதியைக் கொண்டு வந்துள்ளது. புது […]Read More
நம் தமிழுக்கு வாழ்த்துகள் போல….தமிழ் வாழ இவர் வாழ வேண்டும்.
தமிழ் வாழ இவர் வாழ வேண்டும் படிப்பாளி, படைப்பாளி,ஆட்சியர், அதிகாரி,எழுத்தாளர், பேச்சாளர்,சிந்தனையாளர் என்றபல்வேறு பரிணாமங்கள்….. உள்ளதமிழர். ஐயா இறையன்பு அவர்கள். அவர்களது பிறந்தநாள் இன்று.அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவர் பன்முகத் திறமைகளுடைய ஒரு பேராளுமை. தமிழக இளைஞர்களிடையே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே இவருடைய குறிக்கோள். […]Read More
அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா!
அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா! மழையும் தூவானமுமாய் TMS ன் நூற்றாண்டு தொடர்ந்து கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதில் சமீபத்திய – சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் TMS 100 விழா-அற்புதம். TKS கலவாணனின் அமர்க்கள ஏற்பாடு! விருந்தினர் மற்றும் விழா நிகழ்வுகள் அத்தனையும் – அழைப்பிதழ் படி அப்படியப்படியே நடத்தினதில் நெகிழ்ச்சி.( விழா விபரத்துக்கு அழைப்பிழல் இணைப்பு) மேடையில் பேனர் , கட்டினதில் ஆரம்பித்து…அனைத்திலும் கலைவாணனின் பங்களிப்பு இருந்தது. ****தளர்ச்சியில்லா – VG. சந்தோஷத்தின் பேச்சு ! […]Read More
அதக்களத்தில் டெல்லியும், காத்தாடியும்! ஸ்ரீமான்கள் டெல்லி கணேஷ் & காத்தாடி ராமமூர்த்தியை எனக்கு 25 வருட பழக்கம். அவர்கள் பாரதிகலை மன்ற நிகழ்ச்சிக்காக குவைத் வந்திருந்த போது நெருங்கி பழக ஆரம்பித்தது ..இன்று வரை அதே இறுக்கத்தில்! அவர்களின் ‘பட்டினப்பிரவேசம்’ முதலே அடியேன் அவாளின் ரசிகன்! இருவரிடத்திலும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே பரோபகாரிகள். மனிதாபிமானிகள்! நடிப் -புலிகள்! இயல்பிலேயே அசால்டாக ஜோக்கடிப்பவர்கள்!. இவர் அவரை குரு என்பார். அவர் இவரை !எவருக்கு எவர் குருவென குழப்பம் […]Read More
ஒவ்வொரு வருஷமும் இந்த செப்டம்பர் 1-ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுது. அதாவது உலக கடித தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையை பாராட்டும் விதமாக கொண்டாடப்படுது. முன்னொரு காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறள்தான் இன்று உலகப் பொதுமறையாக விளங்குகிறது. அதுபோல சில எழுத்தாளர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் கைப்பட எழுதிய கடிதங்கள், புத்தகங்களாக வடிவம் பெற்று இருக்குது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் கையால் […]Read More
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2006-ம் ஆண்டு ஆட்சி மாறியபோது, அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 374 சதவீதம் அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஓ.பன்னீர் செல்வம், அவரது மனைவி மற்றும் மகன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. 2011-ல் மீண்டும் […]Read More
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை […]Read More
மகாவிஷ்ணுவின் வாமன அவதாரம்.. மூன்றடி நிலம் தானம் கொடுத்த மகாபலி .. ஓணம் பண்டிகை புராண கதை மகாபலி சக்கரவர்த்தியின் தியாகத்தை போற்றும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவர் விரும்பிக் கேட்ட வரத்தின் படி, ஓணத்திருநாள் அன்று மட்டுமே அவர் பூமிக்கு வந்து மக்களை சந்திக்கிறார். தேவர்களை காக்க குறுமுனியாக அவதரித்த வாமன மூர்த்தி திருஅவதார நாள்தான் திருவோணத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி: ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரம்தான் கேரள மக்களால் ஓணம் […]Read More
அன்னை தெரசாவின் பிறந்தநாள் இன்று : ஐரோப்பா கண்டத்தில் அல்பேனியா நாட்டில்1910 ஆகஸ்ட் திங்கள் 26ஆம் நாள் அவதரித்தாய் அறிவில் சிறந்தோங்கி ஆக்கபூர்வ பணி தொடர்ந்திட எண்ணம் வளர்த்தாய் ஆசிரியராய், கல்வி கற்றுக் கொடுக்க கல்கத்தா நகரம் வந்தாய் அங்குள்ள மக்கள் நிலை கண்டு நல்ல சிந்தனையை மனதில் வளர்த்தாய் கருணை இல்லம் ஒன்றை அமைக்க அந் நகரினையே தேர்ந்தெடுத்தாய் கஷ்டங்களில் சூழ்ந்து குஷ்ட ரோகங்களில் தவிப்பவர்க்கு இருந்தாய் நன் மருந்தாய் பொறுமை எனும் குணம் வளர்த்து […]Read More
மேட்டூர் அணைக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே! தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை உயிர்நாடியாக விளங்குது. மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. அணையின் நீர்த்தேக்க பகுதி 59.25 சதுர மைல். அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி). அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடி […]Read More
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்
- முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்
- திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
- சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! | தனுஜா ஜெயராமன்
- “எனக்கு எண்டே கிடையாது ” படத்தின் மூலம் சிங்கராக அறிமுகமாகிறார் பிக்பாஸ் ப்ரபலம் ஒருவர். அவர் யார் தெரியுமா? |தனுஜா ஜெயராமன்
- “விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” – தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி! | தனுஜா ஜெயராமன்
- காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி
- வரலாற்றில் இன்று (26.09.2023)