கைத்தடி குட்டு
மனிதர்களின் கலவையான உணர்வு
எனக்கு ‘காதலுக்கு மரியாதை ‘படம் பிடிக்காது. விஜய் மற்றும் ஷாலினியின் தோற்றம்& இளையராஜாவின் இசை இவை மட்டுமே பிடிக்கும். இயல்பான நடிப்பில் கலக்கிக் கொண்டிருந்த மணிவண்ணனை அவ்வளவு செயற்கையாக நடிக்க வைத்ததற்காக ஃபாசிலுக்கு ஒரு முட்டை ஓதி வைக்கலாமா ? என்று கூட யோசித்திருக்கிறேன். கனவில் இளையராஜா வந்து தடுத்து விட்டார்;ஆனால் அந்தப் படத்தின் இறுதிக் காட்சியை இன்றோடு 25 வது தடவையாகப் பார்த்து விட்டேன். இன்னும் சலிக்கவில்லை;அதிகாலை வானத்திலிருந்து நம் ஜன்னல் நோக்கிப் பறந்து வரும் […]
பீஷ்மாஷ்டமி 2025
பீஷ்மாஷ்டமி 2025 : இந்த நாளில் என்ன செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் ? பீஷ்மாஷ்டமி : தை மாத வளர்பிறையில் வரும் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விதமான சிறப்புடையதாகும். இவைகள் அளவில்லாத நன்மைகளை நமக்கு வழங்கக் கூடியவை. அப்படி நன்மைகளை அதிகம் தரக் கூடிய நாட்கள் தான், தை மாத வளர்பிறையில் வரும் ரத சப்தமியும், அதற்கு மறுநாள் வரும் பீஷ்மாஷ்டமியும் மிக மிக முக்கியமான நாட்களாகும். அதாவது தை மாத வளர்பிறையில் வரும் எட்டாவது […]
திருப்பாவை பாடல் 30
திருப்பாவை பாடல் 30 வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனைதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமேஇங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.பாடல் பொருள்: அலைகள் அதிகமாக காணப்படும் பாற்கடலைக் கடைந்த மாதவனும் கேசி என்ற அரக்கனை கொன்ற கேசவனுமான கண்ணனை அழகு முகம் கொண்ட பெண்கள் சிரமப்பட்டு தரிசிக்கிறார்கள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் […]
திருப்பள்ளியெழுச்சி பாடல்
திருப்பள்ளியெழுச்சி பாடல் புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்போக்குகின்றோம் அவமே இந்தப் பூமிசிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கிதிருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! பாடல் பொருள்: பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்கிறாய், இது யாருக்குமே கிடைக்காத அமுதம்! நீ தூக்கத்தில் இருந்து எழுவாயாக!
திருப்பாவை பாசுரம் 29 – சிற்றஞ்சிறு காலே…
திருப்பாவை பாசுரம் 29 – சிற்றஞ்சிறு காலே… “கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!” பாசுரம் 29 சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து, உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா; எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; […]
திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹
திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹 🌹 🌿 திருப்பள்ளியெழுச்சி பாடல் 9: மார்கழிப் பாடல் : 29 🌿🌹 திருப்பெருந்துறையில் அருளியது விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டாவிழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள்மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே !வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம்கண்ணகத்தே நின்று களிதரு தேனே !கடலமுதே ! கரும்பே ! விரும்படியார்எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய் !எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே ! பொருள் : விண்ணுலகில் உள்ள தேவர்கள் அணுகக் கூட […]
ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் !
ஆருத்ரா தரிசனம் ஸ்பெஷல் ! ஆனந்த நடனம் கண்ட பதஞ்சலி முனிவர். உலக இயக்கத்திற்கு காரணியாக விளங்குவது இறைவனின் இயக்கமே. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் வாயிலாக உலகை அவன் இயக்கச் செய்து திருநடனம் அருளுகின்றான். அவனின் ஒவ்வொரு அசைகின்ற அசைவினால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது புராணங்களே எடுத்துத்தரும் உண்மைகள். எனவேதான் “அவனின்றி அணுவும் அசையாது” ( அவன் இல்லாது எதுவுமே அசைவதில்லை.) என சொல்கிறோம். சிவபெருமான் 108 நடனங்கள் புரிந்திருக்கிறார். அவற்றுள் […]
திருஷ்டி கழியும் போகி பண்டிகை..
விடிந்தால் போகி பண்டிகை. திருஷ்டி கழியும் போகி பண்டிகை.. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும். வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு […]
தமிழர்களின் தனிப்பெரும் விழா..!
தமிழர்களின் தனிப்பெரும் விழா..!இந்த ஆண்டு பொங்கல் விழா 13-1-2025 அன்று போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது.; தமிழர்களின் தனிப்பெரும் விழா..!தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசித்து வரும் தமிழர்கள், ஜாதி, மதம் கடந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் இந்த பண்டிகை தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பான […]
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!செந்தழல் புரை திருமேனியும் காட்டித்திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டிஅந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! பொருள்:என்னை ஆட் கொண்ட ஆரமுதான சிவனே! மெல்லிய விரல்களையுடைய பார்வதியுடன் அடியவர்களின் பழைய வீடுகளுக்கு வந்தருளும் பரமேஸ்வரனே! நீயே உலகத்தைப் படைத்தமுதல்வன்,எல்லாருக்கும் நடுநாயகமானவன். அழிக்கும் தெய்வமும் நீயே! பிரம்மா, விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூவருமே உன்னை அறியமாட்டார்கள் என்னும் போது […]