ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி

ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி என்பது சிவபெருமான் தனது ஒரு காலை (வலது கால்) தலைக்கு மேல் உயர்த்தி, வானை நோக்கி (ஊர்த்துவமாக) ஆடினார். காளியின் கர்வத்தை அடக்க சிவனார் ஆடிய இந்த உக்கிர தாண்டவம் சப்த தாண்டவங்களுள் ஒன்றாகும். இது திருவாலங்காடு,…

சித்திரை சிறப்பு

சித்திரை சிறப்பு முக்கனிப் பாயசம்! கனிகளில் முக்கியமானவை மா, பலா, வாழையில் முக்கனி பாயசம்தமிழ்ப்புத்தாண்டில் செய்து பூஜை செய்யுங்கள். தேவையானவை:- மாம்பழம் – 1 தோல் மற்றும் கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கியது. வாழைப்பழம் – 2 தோல் உரித்துப்…

மெட்ரோவை முடக்கிய வில்லன்

மெட்ரோவை முடக்கிய வில்லன் சுவிங்கம் என்பது சிறுபிள்ளைகள் முதல் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைவரும் விரும்பி உபயோகப்படுத்தும் ஒரு பண்டம். அதிலும் விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் சுவிங்கம் மெல்வது ஒரு பழக்கமாக இருக்கிறது. அதே சிங்கம் ஒரு தேசத்தின் மெட்ரோ…

பாசம் உணர்ந்த பவித்ரா

பாசம் உணர்ந்த பவித்ரா திரு கிளாம்பூர் சங்கரசுப்பிரமணியன்அவர்களின் தலைமையில் திரு தேவி பாலா ,.லதா சரவணன் எழுத்தாளர், அகிலா ஜ்வாலா மற்றும் பல எழுத்தாளர்கள் நிறைந்த அரங்கில் ….  திருமதி சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய “பாசம் உணர்ந்த பவித்ரா”நூல் வெளியீட்டு விழா…

வரலாற்றில் இன்று (நவம்பர் 12)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வரலாற்றில் இன்று ( ஜூலை16 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வைகாசி விசாகம் / சிறப்பு பாடல் / முருகு தமிழ்

அக்னி சிறகுகள்!!

அக்னி சிறகுகள்!!/ மாணவர்கள் பகுதிசிறு கதை ” செல்வி எழுந்திருமா ஸ்கூலுக்கு நேரம் ஆகுது”” சரிமா அஞ்சு நிமிஷத்துல எழுந்திடுறேன்”எழுந்திடுறேன்னு சொல்லிட்டு திரும்பவும் போர்வைக்குள் ஆமை அதன் தலையை அதனுடைய ஓட்டிற்குள் இழுத்துக் கொள்வதைப் போல செல்வியும் அவளுடைய தலையை போர்வைக்குள்…

பழைய சாதத்தில் உள்ள சத்துக்கள்

புளிச்ச தண்ணி” அல்லது “பழைய சாதம்” என்பது சமைத்த சாதத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, புளிக்க வைக்கப்பட்ட உணவு. இது பாரம்பரியமாக பல தலைமுறையாக, குறிப்பாக கிராமப்புறங்களில், உட்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, இதன் அசாத்தியமான சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!