மனங்கவர்ந்த தாய்லாந்து பயணக் கட்டுரை(பேங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 7 மனங்கவர்ந்த தாய்லாந்து பயணக் கட்டுரை(பேங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 7 நான்காம் நாள் காலை எழுந்து விரைவாக குளித்து முடித்துவிட்டு 7.45 மணிக்கு ரெஸ்டாரண்டுக்கு வந்து காலை உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது என்…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி 3 இரண்டாம் நாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சரியாக எட்டு முப்பது மணிக்கு ஹோட்டலில் ரெஸ்டாரன்ட் பகுதி உள்ள தரை தளத்திற்கு மூவரும் சென்றோம்.சற்று விசாலமான இடத்தில் ரெஸ்டாரன்ட்…

வைப்பார் தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா..!

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் “சந்தனக்கூடு” ஊர்வலம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. விளாத்திகுளம் அருகே உள்ள புகழ்பெற்ற வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

இன்று இந்தியா – இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் தொடக்கம்..!

இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன்- தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது…

“நானும் சைக்கிளும்”

03-06-2025இன்று உலக சைக்கிள் தினம் இதை முன்னிட்டு ஒரு நினைவலை. நான் பீ ப்பிள் டுடே பத்திரிகை யில்சின் ஞ்சி று வயதினிலே னு ஒரு தொடர் எழுதி னே ன். அது என்னோட அந்த கால சிறு வயது சம்பவங்க…

முகமது அலி நினைவு நாளின்று

ஜூன் 3., 2016 முகமது அலி நினைவு நாளின்று 😢 ”நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக…

பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு – பாதுகாப்பு துறை அறிவிப்பு..!

லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பிரிவான எச்.கியூ.-9 தாக்கி அழிக்கப்பட்டது. இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான ஜம்மு மற்றும் காஷ்மீரில் முக்கிய சுற்றுலா பகுதியான பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை…

முதல் பானிபட் போர் (1526): இந்தியாவில் அதிகார மாற்றம்..!

முதல் பானிபட் போர் ஏப்ரல் 21, 1526 அன்று ஜாஹிர்-உத்-தின் பாபர் தலைமையிலான முகலாயப் படைகளுக்கும், சுல்தான் இப்ராஹிம் லோடி தலைமையிலான லோடி வம்சத்தின் வலிமைமிக்க பிராந்தியப் படைக்கும் இடையே நடந்தது. இன்றைய இந்தியாவின் ஹரியானாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான…

‘வக்ஃப் வாரிய மசோதா’ என்றால்????

வக்ஃப் வாரியங்கள், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்புள்ள இந்தியாவில் உள்ள சட்டப்பூர்வ அமைப்புகளாகும். அவை வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுகின்றன, சமூக நலனுக்காக அவற்றின் சரியான பயன்பாட்டை உறுதி செய்கின்றன. இந்த…

‘ரமலான்’ நல்வாழ்த்துகள் – மின்கைத்தடி

ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையின் வரலாறு குறித்து காண்போம் .. ரமலான் இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!