சென்னை 100 நாடுகள் பங்கேற்கும் வகையில் புத்தகத் திருவிழாவை நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டிருக்கிறது. சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 4-வது பதிப்பாக புத்தகத் திருவிழாவை பள்ளிக்கல்வித் துறையின் முன் முயற்சியில், பொதுநூலக இயக்குனரகம்…
Category: எழுத்தாளர் பேனாமுனை
‘உரத்த சிந்தனை’ பாரதிஉலாவின் நான்காம் நிகழ்ச்சி
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் 05.12.2025 காலை 10.00 மணிக்கு பள்ளி மாணவி பிரியங்காவின் பாடலுடனும், தார்னிகாவின் அற்புதமான நடனத்துடனும் துவங்கியது ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மெட்ரிக்…
‘உரத்த சிந்தனை’ பாரதி உலாவின் மூன்றாவது நிகழ்ச்சி
04.12 2025 காலை 10.,30 மணிக்கு, திருநின்றவூரின் கசுவா கிராமத்தில் உள்ள மகாகவி பாரதியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை திருமதி. அபிராமி பாடிய “அச்சமில்லை அச்சமில்லை” என்ற பாரதியின பாடலுடன் துவங்கியது. திருமதி. காஞ்சனா அனைவரையும் அன்புடன் வரவேற்றார். சேவாலயா…
மதுரத்வனி இலக்கிய நிகழ்வு
மதுரத்வனி…. மயக்கும் மாலை… நேற்று மதுரத்வனி இலக்கிய நிகழ்வினை நேரலையில் பார்க்கும் பாக்கியம் மதுரத்வனி அருமையான முருகர் பாடலுடன் தொடங்கியது. மாலன் நாராயணன் அவர்கள் மாதாமாதம் நடத்தும் அழியாத ரேகைகள். ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை (17-11-2025) நடந்தது. அடர் மழைக்கு…
கங்காரு தேசத்தில் கவி பாரதிக்கு விழா
ஆஸ்திரேலியா குயின்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இயங்கி வரும் குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம்,டுபிளக்ஸ் ப்ராப்பர்ட்டிஸ் , தபம்ஸ் குழுமம்,உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய இளவேனில் விழா 2025 நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது ,உரத்த சிந்தனை நடத்தும்…
பாரதி உலா 11ஆம் ஆண்டு தொடக்க விழா
உரத்த சிந்தனை அமைப்பின், பாரதி உலா 11ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை இந்துஸ்தான் சேம்பர் அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை ஸ்ரீ ராம் சமாஜத்தின் தலைவரான ஆடிட்டர் திரு.N.R.K. தலைமையில் திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள் மகாகவி பாரதியார் படத்தினை திறந்து…
டாக்டர் மோகன் குமாரின் 3 நூல்கள் வெளியீடு விழா
‘கின்ட்சுகிகாதல்’ ‘கால் தடங்கள்’ ‘Reasons to Live’ 1.11.25 அன்று சென்னை தி.நகர் GRT ஹோட்டல் 2 ம் தளத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் 2 வது நூலைப் பற்றிப் பேசுகையில், காதல் கால் தடங்கள் கவிதைகளில் ஒரு 10…
அன்பும் ஆத்மார்த்தமும் கலந்த நூல் வெளியீட்டு விழா
எல்லோருக்கும் நண்பரான முனைவர் பாலசாண்டில்யன் எழுதிய ‘வயதை வெல்லும் வாலிபர்கள்’ என்ற 50 சாதனையாளர்கள் பற்றிய ஆவண நூல் (5.10.2025) மாலை சென்னை மேற்கு மாம்பலம் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . சாய் சங்கரா திருமண தகவல் தொடர்பு…
‘பிடரி’ புத்தக விமர்சனம் – லதா சரவணன்
சென்ற வியாழன் அண்ணா லைப்ரரியில் நடைபெற்ற பிடரி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. T.N.இராதாகிருஷ்ணன் என்கிற தீபன் அவர்களின் இரண்டாவது புத்தக வெளியீடு. மேடையில் மட்டுமல்ல, பார்வையாளர்களாகவும் மாபெரும் ஆளுமைகள். இனிய மாலையாக அமைந்தது அந்நிகழ்வு. புத்தகம் பற்றி சிலவரிகள் பிடரி…
“பிடரி” நூல் வெளியீட்டு நிகழ்வு..!
சகோதரி சிவகாமசுந்தரி நாகமணி இறை வணக்கத்தை – இசை வணக்கப் பாடலாக்கி இழைந்து கொண்டிருந்தார். மடிப்பாக்கம் வெங்கட் அவர்கள் கம்பன் பாட்டை எடுத்து வரவேற்புரையில் அசத்தினார். எழுத்தாளர் தேவிபாலா நூலை வெளியிட, எழுத்தாளர்கள் சுபா – அவர்களும் – எழுத்தாளர் லாசரா…
