டாக்டர் மோகன் குமாரின் 3 நூல்கள் வெளியீடு விழா

‘கின்ட்சுகிகாதல்’ ‘கால் தடங்கள்’ ‘Reasons to Live’ 1.11.25  அன்று சென்னை தி.நகர்  GRT ஹோட்டல் 2 ம் தளத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்  2 வது நூலைப் பற்றிப் பேசுகையில், காதல் கால் தடங்கள் கவிதைகளில் ஒரு 10…

அன்பும் ஆத்மார்த்தமும் கலந்த நூல் வெளியீட்டு விழா

எல்லோருக்கும் நண்பரான முனைவர் பாலசாண்டில்யன் எழுதிய ‘வயதை வெல்லும் வாலிபர்கள்’ என்ற 50 சாதனையாளர்கள் பற்றிய ஆவண நூல் (5.10.2025) மாலை சென்னை மேற்கு மாம்பலம் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . சாய் சங்கரா திருமண தகவல் தொடர்பு…

‘பிடரி’ புத்தக விமர்சனம் – லதா சரவணன்

சென்ற வியாழன் அண்ணா லைப்ரரியில் நடைபெற்ற பிடரி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. T.N.இராதாகிருஷ்ணன் என்கிற தீபன் அவர்களின் இரண்டாவது புத்தக வெளியீடு. மேடையில் மட்டுமல்ல, பார்வையாளர்களாகவும் மாபெரும் ஆளுமைகள். இனிய மாலையாக அமைந்தது அந்நிகழ்வு. புத்தகம் பற்றி சிலவரிகள் பிடரி…

“பிடரி” நூல் வெளியீட்டு நிகழ்வு..!

சகோதரி சிவகாமசுந்தரி நாகமணி இறை வணக்கத்தை – இசை வணக்கப் பாடலாக்கி இழைந்து கொண்டிருந்தார். மடிப்பாக்கம் ​வெங்கட் அவர்கள் கம்பன் பாட்டை எடுத்து வர​வேற்பு​ரையில் அசத்தினார். எழுத்தாளர் தேவிபாலா  நூலை வெளியிட,  எழுத்தாளர்கள் சுபா – அவர்களும் – எழுத்தாளர் லாசரா…

‘சென்னையில் இனிய நந்தவனம்’

28ஆவது ஆண்டுமலர் அறிமுக விழா இனிய நந்தவனம் 28ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா 28-9-2025 அன்று மாலை சென்னையில் அமுதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் தலைமையில் குமுதம்…

“இது நம்ம வீட்டுக் கல்யாணம்”

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கத்தின் 33 ஆம் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் சென்னை -600006 ல் உள்ள இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ்  கட்டிடத்தில் இன்று காலை (செப்டம்பர் 28)  சங்கத்தின் தலைவர் திருமதி பத்மினி பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்றது.…

“கதைக்குயில் பிறந்த நாள்”

பெண் என்றால் இனப்பெருக்கத்துக்கும், பணப்பெருக்கத்துக்கும், மனப்பெருக்கத்துக்கும், அடுப்படிக்கும் என கடுப்படிக்கும் இச்சமூக சூழலில் பெண் என்றால் வலிமை, பெண் என்றால் எளிமை, பெண் என்றால் புதுமை, பெண் என்றால் கடமை, பெண் என்றால் திறமை, பெண் என்றாலே பெருமை என வாழ்ந்துக்கொண்டிருக்கும்…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி ~ 10(இறுதிப் பகுதி) மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி ~ 10(இறுதிப் பகுதி) சபாரி வேர்ல்ட் பூங்காவில் இருந்து வெளியே வந்த எங்களை அழைத்துக் கொண்டு ஓட்டுனர் அங்கிருந்து ஒரு ஐந்து நிமிட பயண…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 9 மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 9 ஐந்தாம் நாள் காலை எழுந்து தங்கையின் அறைப்பக்கம் சென்றேன்.அப்பொழுது எனது மைத்துனர் கதவைத் திறந்து என் தங்கைக்கு லேசாக காய்ச்சல் இருப்பது போல்…

’ஆசாதி’ புத்தகத்திற்கு காஷ்மீரில் தடை விதிப்பு..!

புத்தகத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பிரிவினைவாதத்தை தூண்டக்கூடிய கருத்துகள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தியாவை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் அருந்ததி ராய். இவருடைய ‘காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்’ புத்தகத்திற்காக புத்தக உலகின் நோபல் பரிசான புக்கர் பரிசை வென்றவர். இவர்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!