1 min read

சந்தோஷங்கள் பேரழகானவை

சின்னச் சின்ன சந்தோஷங்களால் அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. இலகுவான மனம் படைத்தவர்களால் மட்டுமே அதைக் கண்டடையவும் கொண்டாடவும் முடிகிறது. இன்னொரு உயிரை காயப் படுத்தாத சந்தோஷங்கள் பேரழகானவை மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மிலிருந்து தான் உருவாகிறது. மகிழும் கலை எண்களுக்கு அப்பால் பட்டது. உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்தது. //ஓர் அன்பளிப்பின் பெறுமதியை அன்பினால் அளவிடுபவர்களையே மகிழ்ச்சி அரவணைத்துக் கொள்கிறது. மகிழ்ந்திருக்க ஒவ்வொரு நாளும் பெரும் ஆச்சரியங்கள் நிகழ வேண்டியதில்லை. ஒரு கப் தேநீரில் , கால் […]

1 min read

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.😢 நவீன தமிழ் இலக்கியத்தில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி.அகிலாண்டம். இவர் 1922 ஜூன் 27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்த பிறகு, அம்மா கடினமான சூழலில் இவரைப் படிக்க வைத்தார். பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற […]

1 min read

“கண்ணனாய் வா!” என்ற என்ற நூல் வெளியிட்டு விழா!

நேற்று (20.1.2025) சென்னை,கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் திருமதி ஜெயலட்சுமி அர்ஜுனன் அவர்கள் எழுதிய “கண்ணனாய் வா!” என்ற என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நிதித்துறை கூடுதல் செயலாளர் திரு ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் அவர்கள், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி திரு பி. சந்தோஷ் அவர்கள், தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர்கள் திருமதி யாஸ்மின் பேகம் அவர்கள், திருமதி செந்தில்குமாரி அவர்கள், தொழிலாளர் துறை […]

1 min read

எழுத்தாளர் ‘எம்.டி.வாசுதேவன் நாயர்’ மரணம்..!

கேரளாவில் புகழ் பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் (91) காலமானார். திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேரளாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் கடந்த, 15ம் தேதி காலை முதல் மூச்சுத் திணறல் காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (டிச. 25) இரவு அவர் காலமானார். புன்னயூர்குளத்தைச் சேர்ந்த டி.நாராயணன் நாயருக்கும், கூடல்லூரைச் சேர்ந்த அம்மாளு அம்மாவுக்கும் […]

1 min read

‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது..!

ஏ.ஆர்.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான, விருதாக சாகித்ய அகாதமி விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. இந்த ஆண்டு தமிழில் எழுத்தாளர் ஏ.ஆர்.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்களையும், […]

1 min read

‘கலைஞரின் படைப்புலகம்’ புத்தகம் – முதல்-அமைச்சர் வெளியிட்டார்..!

எழுத்தாளர் இமையம் எழுதிய ‘கலைஞரின் படைப்புலகம்’ புத்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். எழுத்தாளர் இமையம் ‘கலைஞரின் படைப்புலகம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.12.2024) தலைமைச் செயலகத்தில், எழுத்தாளர் இமையம் எழுதிய “கலைஞரின் படைப்புலகம்” நூலினை வெளியிட்டார். நூற்றாண்டு காணும் ஆளுமைகள் எனும் தலைப்பின்கீழ் புகழ்பெற்ற அரசியல் ஆளுமைகள் மற்றும் எழுத்தாளர்கள் குறித்து சிறப்பு நூல்களை […]

1 min read

பாரதி பாடிசென்று விட்டாயே

பாரதி பாடிசென்று விட்டாயே பாரினில் இன்னும்மா மாற்றமில்லை விஷ செடிகளைவேரறுக்க எவருமில்லை நேர்படப்பேசுதல் எளிதல்ல நையப்புடைத்தலும்அழகல்ல நாளையேனும் விடியும்நம்பிக்கையில் நாங்கள் பாரதியெனும்பாரதம் போற்றும் உலக மகாக்கவியேஉன்னை நினைக்கையிலே மிடுக்கு உடையும்எடுப்பு மீசையும் தீப்பிழம்பு வரிகளும்தினம் பாடி காலமதில் புகழோடுநின்று விட்டாய் உன் பிறப்புஎங்கள் விழிப்பு காக்கை குருவிஎங்கள் சாதியென்றவனே காதல் மொழிபேசி நின்றவனே புதுமைக் கவிஞனேமண்ணுயிரை தன்னுயிராய் நேசித்தவனே மதம் பிடித்தமனிதர் வாழும் நாட்டில் மத யானையிடம் உயிரிழந்தவனே சதை பிண்டமாய்பெண்ணை வதைக்கும் கூட்டமிங்கே ஆற்றுப்படுத்தஆளில்லாது அழைக்கிறேன் […]

1 min read

சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் துவக்கம்..!

சென்னையில் புத்தகக் கண்காட்சி டிச.27 முதல் ஜன.12 வரை நடைபெறும் என பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது. 48வது சென்னைப் புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் நவ.27ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் தொடங்குகிறது. இது ஜன.12ஆம் தேதி வரை நடைபெறும். இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைக்கின்றனர். இத்துவக்க நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், […]

1 min read

படை வீரர் கொடி நாள் 🇮🇳

படை வீரர் கொடி நாள் 🇮🇳 நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுது. பனி முகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும், அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் […]

1 min read

தனிப் பெரும் சாதனைப் படைத்த நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்

தமிழ் இதழியல் உலகில் தனிப் பெரும் சாதனைப் படைத்த நாவலாசிரியர் கல்கியின் நினைவு தினம்.😢 நேற்றைய தினம் ஒரு யூ டியூப் சேனல் சார்பாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் கதை யாருடையது என்று கேட்ட போது ஒருவர் கூட சரியான பதில் சொல்லவில்லை என்பதுதான் காலத்தின் கோலம் இருபதாம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்களில் முடி சூடா மன்னராய் விளங்கியவர் “கல்கி” தமிழில் சரித்திரக் கதைகள் தோன்றுவதற்கு முன்னோடி. கல்கியின் இயற் பெயர் ரா.கிருஷ்ணமூர்த்தி. எஸ் எஸ் […]