நெ.து. சுந்தரவடிவேலு கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில் எத்தனையோ கல்வியாளர்கள், கல்வித் தந்தையர், அறச் சிந்தனையாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். ஆனால் கல்வித்துறையில் நிர்வாகப் பதவிக்கு வந்து செயற்கரிய பல செய்து அனைவர் எண்ணங்களிலும் நீங்காத இடம் பெற்றவர் ஒருவர் என்றால் அது நெ.து.சு. என்று அன்போடு அழைக்கப்படும் நெ.து. சுந்தரவடிவேலுதான். 1939ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த “மெட்றாஸ் ஸ்டேட்’டில் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலராகச் சேர்ந்தார் நெ.து.சு. 1954இல் பொதுக்கல்வி துணை இயக்குநராக நெ.து.சு. இருந்தபோது “குலக்கல்வி திட்டம்’ […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 5 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 5 சுந்தரியின் பூக்கடை அருகிலிருந்த சர்பத் கடைக்கு வந்திருந்தான் வள்ளியம்மாவின் மகன் பிரகாஷ். தன் அம்மாவின் கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த பெண்களெல்லாம் இங்கே பூ வாங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு குழப்பமானான். அவன் முகத்தை வைத்த அவன் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட சர்பத் கடை சேகர் கேட்டான். “என்னப்பா…. உங்கம்மாவோட பூக்கடைல வியாபாரம் டல்லடிக்குது… இங்கே நல்லாப் போயிட்டிருக்கு!ன்னு பார்க்கறியா?” “ஆமாம்… அது மட்டுமில்லாம அங்க எங்கம்மா கிட்ட ரெகுலர் கஸ்டமரா இருந்த […]Read More
சாண்டில்யனின் எல்லாப் படைப்புகளும் வாசகர் மனதில் நின்றவை தான். என்றாலும் ‘யவனராணி’ தனிச் சிறப்புடையது. இரண்டு பாக நாவலான இதைப் படித்தால் தமிழர்கள் வீரம், பண்பாடு, காதல் என எல்லாத் துறைகளிலும் சிறப்படைந்திருந்ததை அறிந்து பெருமிதம் கொள்ளலாம். சாண்டில்யனின் காதல் ரசம் சொட்டும் வர்ணனைகளையும், அழகான உரையாடல்களையும், கதாநாயகன் இளஞ் செழியனின் வீரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றை உணர்வதற்கு முழுநாவலையும் படித்து அனுபவிப்பதே சிறப்புடையது. இது அதன் ஜுஸ் மட்டுமே! யவன ராணி சாண்டில்யன் சோழர்களின் பிரதான கடற்கரை […]Read More
ஐந்தாம் விளையாட்டு வாசு தடியா நல்லா தூங்கிட்டு இருக்கே நேத்தே ஒரு கட்டுரைக்கு விளையாட்டுகளும் தமிழ் சினிமாவுங்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வேணுன்னு சொன்னேன் நீ என்னடான்னா கும்பகர்ணனுக்கு அண்ணன்மாதிரி தூங்கிட்டு இருக்கே. ஏய் கழுதை எல்லாம் எழுதியாச்சு வரவர உனக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சு. மெயிலைச் செக் பண்ணு. மானிட்டரை ஆன் செய்து மெளஸை இயக்கினாள். தமிழக சினிமாவின் சுவாரஸ்யம் மிகுந்த கதைக்களங்கள் அநேகம் அதில் ஒன்றுதான் விளையாட்டுகளைப் பற்றி வந்த படங்கள் அவை வெற்றியும் பெற்றுக் […]Read More
சுஜாதா 2003-04 காலப்பகுதியில் அம்பலம் எனும் இணைய இதழில் “ஓரிரு எண்ணங்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளை உயிர்மைப் பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. இதில் தமிழ் மொழி, கணினி, இணையம், தொழில் நுட்பம், சினிமா, ஸ்ரீரங்கம், சங்க இலக்கியம், கலை, வாழ்க்கை, சமூகம், போன்ற பல சப்ஜெக்ட்கள் அவரால் அலசப் பட்டுள்ளன. திருக்குரான், பிரபந்தம், ராகங்கள், அறுபத்து மூவர், தவிர வானத்துக் கோள்கள், கிராபிக்ஸ், கம்பர், சாவி, டி.கே.சி, அகநானூறு, […]Read More
சந்திப்பு சாதனைக்கு வழி வகுக்குமா? | Amirtham Surya | Karumaandi Junction
சந்திப்பு சாதனைக்கு வழி வகுக்குமா? | Amirtham Surya | Karumaandi JunctionRead More
நாலாவது விளையாட்டு விளையாட்டுகள் நம்மை உற்சாகப்படுத்தும் என்பது நூறு சதவிகித உண்மையே ! ஆனால் நடைமுறையினைக் கூட வெகு அழகாக சொல்லப்படும் முறையில் விளையாட்டுகள் இருந்திருக்கிறது என்றால் நம்மால் நம்ப முடியுமா ?! இதோ அப்படிப் பட்ட விளையாட்டுகளை நமக்கு சொல்ல வருகிறார்கள் நம் வாசுவும், மாலினியும்…. வண்ணான் பொதி… உதயகுமார் தயாரித்த சின்னகவுண்டர் படம் பார்த்திருப்போம். ஊருக்கே நியாயம் சொல்லும் சின்னகவுண்டர் மனம் சோர்ந்து போயிருக்கும் நேரத்தில் அவருக்கு ஆறுதல் சொல்வதைப் போல ஒரு வண்ணான் […]Read More
தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களின் லிஸ்ட் போட்டால் அதில் தவறாமல் இடம் பெறத் தக்க அமரர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சி மலர் என்ற அரிய நாவலின் சுருக்கம் இப்போது உங்களுக்காக இங்கே! இந்த நாவல் சென்னைத் தொலைக்காட்சியில் 13 வாரத் தொடராக திரு.மு.க.ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிஞ்சி மலர் – நா.பார்த்தசாரதி தமிழ்ப் பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் மகள் பூரணி. சமீபத்தில் காலமான அவர், தம்பிகள் நாவுக்கர சனையும், சம்பந்தனையும், தங்கை மங்கையர்க்கரசியையும் […]Read More
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 4 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 4 வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் மாதிரி, நிறைய நிறுத்தங்கள், நிறைய வழித்தட மாற்றங்கள், விதவிதமான மனிதர்கள், சில நேரம் விபத்துக்கள், அனைத்தையும் விரும்பியோ, விரும்பாமலோ, ரசித்துக் கொண்டே பயணிக்கின்றோம். அதுபோல், வாழ்க்கையையும் ரசித்துக் கொண்டே பயணித்தால் சுமைகள் சுகமாகும். தனக்குப் பின்னால் ஒரு சதி நடப்பதையும், அதன் காரணமாய் தன் வியாபாரம் முற்றிலுமாய் சரிந்து போய் விட்டதையும், அறியாத வள்ளியம்மா, “இதுவும் கடந்து போகும்” என்கிற மனநிலையில் வாழ்க்கையை ரசித்துக் கொண்டே […]Read More
அத்தியாயம் – 30 கபாலி, ஆரா கூட்டத்தை, போலீஸ் இழுத்துப்போய் வாகனத்தில் ஏற்ற, எங்கிருந்தோ வந்த சமூக வலை தளம், அவர்களது நிர்வாண கோலத்தை படமெடுக்க, ஆராவமுதன் கூசிப்போனான். ஏராளமான கற்கள் வந்து விழுந்தன. கபாலி எதற்கும் அசைந்து தரவில்லை. அதே நேரம் துவாரகேஷை ராஜேந்திரனின் ஆட்கள் பின்பற்ற, ஓரிடத்தில் காரை நிறுத்தி தன் அரூப விளையாட்டை துவாரகேஷ் நடத்த, அவர்களை கார் மோதி தள்ள, அவர்கள் தலை தெறிக்க சாலையில் ஓடி, வாகனங்கள் மோதி, மீடியனில் […]Read More
- “ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- “வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!
- விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு..!
- கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
- நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
- நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!
- மக்களவைத் தேர்தல் | நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்..!
- மக்களவை தேர்தல் : கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்..!
- வரலாற்றில் இன்று ( 18.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 18 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )