சர்வதேச வாழ்வியல் ஆலோசகர், டாக்டர் ஃபஜிலா ஆசாத் எழுதிய தன்னம்பிக்கை கட்டுரை. உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக அங்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்க மகிழ்ச்சியான எண்ணங்களுடன் செல்வீர்கள? அல்லது அங்கு சென்று சேரும் வரை பயணம் முழுவதும் டென்சனாக செல்வீர்களா? ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு தேடல், இலக்கு இருக்கும். அதனை நோக்கிய பயணம்தான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அந்தத் தேடல் அல்லது இலக்கு […]Read More
அரசியலில் தூய்மை பொது வாழ்வில் உண்மை என்று ஒரு சிலர்தான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார். இவர் தமிழ்நாட்டின் பத்தாவது முதலமைச்சராக இருந்தவர். அந்த மாமனிதரின் பிறந்த தினம் (1-2-2023) இன்று. சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, வக்கீலுக்குப் படித்தவர். ஆனால் ஆளைப்பார்த்தால் பட்டிக்காடு மாதிரி தெரியும். நாசூக்காகப் பேசத் தெரியாதவர், எதையும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆனால் பெருந்தன்மை, உண்மை, நாணயம், நேர்மை, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர். விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் என்ற ஊரில் […]Read More
இன்று காலை 11-1-2023 செயிண்ட் மேரீஸ் பள்ளி பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடியது. பிரமாண்டமும், பழமையும் ஒருங்கே இணைந்த உற்சாகமான மதசார்பற்ற பொங்கல் விழா. இயல்பாகவே பண்டிகைகள் நம்மை புத்துணர்ச்சி பெற வைக்கும். அதிலும் ஒரு கிராம சூழலில் நம் கலாச்சார பொங்கல் விழாவை கண்முன் நிறுத்திவிட்டார்கள். புகையில்லா போகி என்ற பதாகைகளை கரங்களில் சுமந்த பிள்ளைகள் சுமந்தவண்ணம், பிரம்மாண்டமான யானை அணிவகுக்க, ரெட்ஹில்ஸ் உதவி காவல் ஆணையர் திரு. முருகேசன் அவர்கள் விழாவை துவங்கி […]Read More
சதாம் உசேன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். ஈராக்கில் மன்னராட்சியை சர்வாதிகாரியாக நடத்திக்கொண்டிருந்தார். எண்ணெய் வளநாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருந்த நேரத்தில் அவர் ஆளும் ஈராக்கில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகக் குற்றம் சாட்டி அவர் நாட்டின் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. சதாம் உசேனைக் கைது செய்து தூக்கிலிட்டது. கடைசியில் அந்த நாட்டில் அணுஆயுதம் தயாரித்ததற்கான ஆதாரம் இல்லை எனக் கண்டறியப்பட்டது. சதாம் உசேனைத் தூக்கிலிடப்போவதற்கு முன் அவரிடம் உங்கள் கடைசி ஆசையைக் கூறுங்கள் நிறைவேற்றி […]Read More
உலகம் முழுவதும் பாரபட்சம் இன்றி பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் தேதி சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (international Anti-Corruption Day) அனுசரிக்கப்படுகிறது. முதலில் ஊழல் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமா? ஊழல் (corruption) என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். ஊழல் என்பதில், லஞ்சம், கையாடல் போன்றவை உள்ளடங்கும். ஒவ்வொரு ஆண்டும் ‘ஊழல் புலனாய்வுக் குறியீடு’ […]Read More
சென்னையில் 1943ஆம் ஆண்டு பிறந்த இவரின் இயற்பெயர் எஸ்.கோபாலன் என்றாலும் பாட்டியின் பெயர் தாங்கிய தன் வீட்டின் பெயரைத் தன் பெயருடன் இணைத்து பாமா கோபாலன் ஆனார். பி.எஸ்ஸி. பட்டதாரி. தான் படித்த ஏ.எம்.ஜெயின் கல்லூரியிலேயே ரசாயனப் பிரிவில் பரிசோதனைச் சாலையில் மூன்றாண்டுகள் உதவியாளராகப் பணிபுரிந்தார். குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் ஒரு வருடம் அக்கவுன்ட்ஸ் பிரிவில் வேலை பார்த்தார். அதன் பிறகு ஒரு கட்டுமானக் கம்பெனியில் 20 வருடங்கள் பணி. 1963ஆம் ஆண்டு பேராசிரியர் நாரண துரைக்கண்ணன் அவர்களால் […]Read More
தனியார் துப்பறிவாளர்களுக்கான சட்ட அங்கீகாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு துப்பறிவாளர்கள் மற்றும் தனியார் விசாரணையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். TAPD என்ற தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் டாக்டர் மது “சட்டம் மற்றும் குற்றவியல் தடையவியல் பட்டதாரி மாணவர்களுக்குத் துப்பறிவு நிறுவனங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர […]Read More
மறைமலையடிகளார், பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் வழியில் தமிழ் மொழி, இனம், நாட்டுரிமைகளுக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் களம் கண்டவர் இறைக்குருவனார். இவர் கழகக் காலப் புலவர்களுக்கு இணையான தமிழ்ப் புலமைப் பெற்றவர். மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்துப் போராடி சிறை சென்றவர். பாவலரேறுவிற்குப் பின் ‘தென்மொழி’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் தனது இறுதிக் காலம் வரை சிறப்புறச் செயலாற்றியவர். மனுதரும நூல் எரிப்புப் போராட்டத்தில் தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனாருடன் இணைந்து கலந்துகொண்டு […]Read More
இந்தியத் திரைப்படத் துறையில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ரஜினி நடித்த ‘2.0’ படம் ஏற்படுத்திய தாக்கம் அடங்கிய உடனே தற்போது ‘பொன்னியின் செல்வன்’ ஏற்படுத்திய தாக்கம் தொடர்ந்துகொண்டுள்ளது. லைகா தயாரிப்பு என்றாலே மிகப் பிரம்மாண்டம்தான். தற்போது ரஜினி நடித்து தயாராகியுள்ள ‘தர்பார்’, கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’, மணிரத்னம் இயக்கி அடுத்த மாதம் வெளிவரவுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருகிறது லைகா. சரி லைகா தயாரிப்பு நிறுவன முதலாளி யார்? […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்