கவிதை தொகுப்பு #நயினார் #கவுச்சி கவிதை தொகுப்பு #நயினார் #சுவடு_வெளியீடு 128 பக்கங்கள் விலை. ரூ 150/- புத்தக விமர்சனம் /கருப்பு அன்பரசன் மனிதனால் கட்டமைக்கப்பட்ட அனைத்துமே மாறிக் கொண்டிருக்கும். பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நாகரீகம் ஒழுக்கம் மரபுகள் எல்லா காலத்திலும் ஒரே வரைமுறையை வைத்துக்கொண்டு இருந்ததில்லை. எல்லாமும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களால் மாற்றப்பட்டு வந்திருக்கிறது காலத்திற்கு ஏற்றவாறு மீறப்பட்டு வந்திருக்கிறது. கவிதை சிறுகதை புதினம் கட்டுரை இப்படி மனிதனால் எழுத்து வகைமைளில் படைக்கப்பட்ட […]Read More
#பயணம் உலகச் சிறுகதைகள் (ஆறு கதைகள், ஆறு சர்வதேச எழுத்தாளர்கள்) தமிழில் எம் ரிஷான் ஷெரிப்/புத்தக விமர்சனம் byகருப்பு அன்பரசன் M.rishan Shareef வெளியீடு #திரவிடியன்_ஸ்டாக். Gowtham Sham 93 பக்கங்கள் விலை.₹.110/- / புத்தக விமர்சனம் byகருப்பு அன்பரசன் நாட்டு மக்களாலும் அதிகாரத்தில், ராணுவத்தில் இருக்கும் எவர் ஒருவராலும் நம்பவே முடியவில்லை. கடவுளின் தூதர் கொலை செய்யப்பட்டார். தலை தனியாக கிடக்கிறது. தலையை தனியாக்கிய #மனிதன் யார்..? ______ ஜூன் 25,1975 ஆம் வருடம் இந்தியாவில் […]Read More
பேசும் புத்தகங்கள் கானுறு மலர் புத்தக விமர்சனம் நான் படித்த புத்தகம் இந்த சிறுகதைத் தொகுப்பு. எழுத்தாளர், சவிதா வெளியிடு , எழுத்து பிரசுரம் ( ஜீரோ டிகிரி பதிப்பகம் ) எண் 55 (7) , ஆர் பிளாக் பிளாக் ஆறாவது அவென்யூ , அண்ணாநகர் 600 040- தொலை பேசி. :89250 61999 விலை ரூபாய் 160 , 134 பக்கங்கள் ———————- இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினொரு சிறுகதைகள், எழுத்தாளர் தெரிவித்தபடி […]Read More
இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’ தமிழ் இலக்கியம் என்னைகவர்ந்த தமிழ் நாவல்கள் வரிசையில் இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’ என்னுடைய பார்வையில் அம்மா வந்தாள்’ தி.ஜானகிராமன் அவர்களின் பிரசித்தி பெற்ற புதினம் அதற்கு முன் நாவலாசிரியர் பற்றி தி. ஜானகிராமன் (T.Janakiraman, பெப்ரவரி 28, 1921 – நவம்பர் 18, 1982)[ . ஒரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். தி.ஜா என்றும் அழைக்கப்படுபவர். சக்தி வைத்தியம்என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு […]Read More
பேசும் புத்தகங்கள் இன்று சமீபத்தில் நான் படித்த ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி என்னோட கண்ணோட்டம் . ஆசிரியர் பென்யாமின் தமிழில் விலாசினி வெளீயிடு எதிர் வெளியீடு , 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, 642 002. விலை .ரூபா 300 , பக்கங்கள் 216. தொலைபேசி 04259 226012, 99425 11302. இந்த நாவல் 2009ன் கேரள சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது. இந்த மலையாள மொழி நாவலை எழுதிய பென் யாமின் மலையாள இலக்கியத்தின் […]Read More
முக்கோண மனிதன்” : பிருந்தா சாரதியின் கவிதை முகம் * – முனைவர் மு. அப்துல் சமது * “இன்று என் கையில் இருக்கும் கூழாங்கல், நேற்று எந்த மலையில் குன்றாய் இருந்ததோ? நாளை எந்த ஆற்றில் மணலாய் கிடக்குமோ?” – இதுதான் கவிஞர் பிருந்தாசாரதியின் கவிதைகளின் உள்ளீட்டு ஆன்மா. கவிஞன் தன் வாழ்நாள் நகர்வில் தன் சகமனிதர்கள் சமூகம், சூழலியல் எனத் தான் உள்வாங்கும் மகிழ்வு, கவலை, ஆதங்கம், கோபம் இவற்றுடந்தான் பயணிக்கிறான். அழகான வாழ்வை, […]Read More
பேசும் புத்தகங்கள்கானகன் இன்றுசமீபத்தில் நான் படித்த கானகன் புத்தகத்தைப்பற்றி என்னோட கண்ணோட்டம்.ஆசிரியர் : லட்சுமி சரவணகுமார்வெளீயிடு : ஜீரோ டிகிரி பப்ளிஷிங் ,எண் 55.(7) R பிளாக்,6வது அவின்யூ ,அண்ணாநகர் , சென்னை – 600 040.விலை ரூ. 300/-, பக்கம் :258.இந்த நுல் 2016ம் ஆண்டின் யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ளது.நான் ஒரு நாவலை படிக்கும் முன் முன்னுரைகளை படிப்பதில்லை.காரணம் ,அவை என்னை பாதித்து விடும் என்பதால் நாவலின் ரசனை போய்விடும் என்பதால்.நாவலை முழுவதுமாக படித்த […]Read More
நூல்: கழிவறை இருக்கை ஆசிரியர்: லதா வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ் “கழிவறை இருக்கை” நூலின் தலைப்பே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்திரண்டு கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம்… வாசித்த முடித்தபின் இதுவரை நாம் கடந்து வந்த… கடந்து கொண்டிருக்கும் பாதையை திரும்பிப் பார்க்க வைப்பதோடு.. நமக்கு முன்னே விரிந்து பரந்து கிடக்கும் மிச்சமுள்ள காலத்தை அர்த்தமுள்ளதாக்கும் வாழ்வியல் பதிவேடு. ஆதி தொட்டு இன்றைக்கு வரைக்கும் தனக்கென்று தனியாக எந்தவிதமான விருப்பு வெருப்புமற்று ஆணின் கழிவறை இருக்கையாகவே இயங்கிவரும் பெண்ணினத்தின் […]Read More
‘பன்முக ஆளுமை’ என்ற சொல்லுக்கு டி.டி.கோசாம்பியை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். யாருக்கேனும் ஐயம் இருந்தால் மூ.அப்பணசாமி எழுதிய ‘வரலாறு – பண்பாடு – அறிவியல் : டி.டி.கோசாம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்’ என்கிற நூலைக் கட்டாயம் வாசியுங்கள். நீங்களும் வழிமொழிவீர்கள். இடதுசாரி பதிப்பகங்கள் மொழியாக்கம் செய்து வெளியிட்ட டி.டி.கோசாம்பியின் நூல்களை முன்பே வாசித்திருக்கிறேன். கடினமான மொழி நடையால் உள்வாங்க சிரமப்பட்டிருக்கிறேன். அவர் குறித்து சில கட்டுரைகளையும் முன்பே வாசித்திருக்கிறேன். ஆயினும் அவரைப் பற்றி ஓர் முழுமையான சித்திரத்தை இந்நூலில் கண்டுணர்ந்தேன். […]Read More
“கவிதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல, கவிதை மனம் படைத்தவர்களால்தான் நல்ல கவிதைகளைப் படைக்க முடியும்” என்றார் கவிஞர் யவனிகா ஸ்ரீராம். கவிஞர் நகுநா எழுதிய ‘பசித்த வனத்தின் கண்கள்’ என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா 23-4-2023 அன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் நூலை வெளியிட, எழுத்தாளர் மதன் கார்க்கி நூலைப் பெற்றுக்கொண்டார். மா.மகேஷ்வரி மீனாட்சி எனும் நகுநா திரைப்பட உதவி […]Read More
- “Resmi Site Para Için Oyna Çok Oyunculu X5000
- “mostbet Brasil Apostas Esportivas E Cassino On The Web Bônus Exclusivo
- இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதலுடன் காஸாவில் போர் நிறுத்தம்..!
- இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி..!
- மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு..!
- இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 16)
- வரலாற்றில் இன்று (ஜனவரி 16)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜனவரி 16 வியாழக்கிழமை 2025 )
- Casino Zonder Cruks Nederland: Gokken Zonder Cruks 2024
- Онлайн казино pin up в России | Казино бонусы, автоматы бонусы