சென்ற வியாழன் அண்ணா லைப்ரரியில் நடைபெற்ற பிடரி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. T.N.இராதாகிருஷ்ணன் என்கிற தீபன் அவர்களின் இரண்டாவது புத்தக வெளியீடு. மேடையில் மட்டுமல்ல, பார்வையாளர்களாகவும் மாபெரும் ஆளுமைகள். இனிய மாலையாக அமைந்தது அந்நிகழ்வு. புத்தகம் பற்றி சிலவரிகள் பிடரி…
Category: புத்தகவிமர்சனம்
சும்மா இருப்பதே சுகம்/பேசும் புத்தகங்கள்/புத்தக விமர்சனம்
புத்தக விமர்சனம்புத்தகம் :சும்மா இருப்பதே சுகம் பேசும் புத்தகங்கள் புத்தக விமர்சனம்புத்தகம் :சும்மா இருப்பதே சுகம்ஆசிரியர் :ந.அசோகன்வெளியீடு: பாரதி மோகன் வெளியீடு பி.105,புளூமிங்டேல் குடியிருப்பு,கிழக்கு முதன்மைச் சாலை,சங்கர் நகர்,பம்மல், சென்னை -600075கைப் பேசி: 9444391884 வெளியீடு ஆண்டு:மே 2025விலை:ரூபாய் 250பக்கம் :…
படித்தேன்!! ரசித்தேன்!! |நீலவானம் – வி.எஸ்.வி. ரமணன்
வி.எஸ்.வி.ரமணன் அவர்களின் “நீலவானம்” நேற்று வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான நாவல். விமானத்தளத்தையும் அதன் செயல்பாடுகள், விதிகளைப் பற்றி இலகுவாக நீங்கள் அறிய வேண்டுமெனில், தவறாமல் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். விமானத்தளம் மட்டுமல்ல, ரா அமைப்பு, ரிசர்வ் பேங்க்கின் பண மதிப்புக்கான நடவடிக்கைகள்,…
#கவுச்சி/கவிதை தொகுப்பு/நயினார்/புத்தக விமர்சனம்
கவிதை தொகுப்பு #நயினார் #கவுச்சி கவிதை தொகுப்பு #நயினார் #சுவடு_வெளியீடு 128 பக்கங்கள் விலை. ரூ 150/- புத்தக விமர்சனம் /கருப்பு அன்பரசன் மனிதனால் கட்டமைக்கப்பட்ட அனைத்துமே மாறிக் கொண்டிருக்கும். பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் நாகரீகம் ஒழுக்கம் மரபுகள் எல்லா காலத்திலும்…
பயணம்/உலகச் சிறுகதைகள்/புத்தக விமர்சனம்
#பயணம் உலகச் சிறுகதைகள் (ஆறு கதைகள், ஆறு சர்வதேச எழுத்தாளர்கள்) தமிழில் எம் ரிஷான் ஷெரிப்/புத்தக விமர்சனம் byகருப்பு அன்பரசன் M.rishan Shareef வெளியீடு #திரவிடியன்_ஸ்டாக். Gowtham Sham 93 பக்கங்கள் விலை.₹.110/- / புத்தக விமர்சனம் byகருப்பு அன்பரசன் நாட்டு…
பேசும் புத்தகங்கள் /கானுறு மலர்/ புத்தக விமர்சனம்
பேசும் புத்தகங்கள் கானுறு மலர் புத்தக விமர்சனம் நான் படித்த புத்தகம் இந்த சிறுகதைத் தொகுப்பு. எழுத்தாளர், சவிதா வெளியிடு , எழுத்து பிரசுரம் ( ஜீரோ டிகிரி பதிப்பகம் ) எண் 55 (7) , ஆர் பிளாக்…
என்னைகவர்ந்த தமிழ் நாவல்கள் வரிசையில்
இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’ தமிழ் இலக்கியம் என்னைகவர்ந்த தமிழ் நாவல்கள் வரிசையில் இன்று 19.3.2024 தி.ஜானகிராமன் அவர்களின்‘அம்மா வந்தாள்’ என்னுடைய பார்வையில் அம்மா வந்தாள்’ தி.ஜானகிராமன் அவர்களின் பிரசித்தி பெற்ற புதினம் அதற்கு முன் நாவலாசிரியர் பற்றி தி.…
பேசும் புத்தகங்கள்/ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி
பேசும் புத்தகங்கள் இன்று சமீபத்தில் நான் படித்த ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி என்னோட கண்ணோட்டம் . ஆசிரியர் பென்யாமின் தமிழில் விலாசினி வெளீயிடு எதிர் வெளியீடு , 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, 642 002. விலை .ரூபா 300…
முக்கோண மனிதன்”/பிருந்தா சாரதியின் கவிதை முகம்/முனைவர் மு. அப்துல் சமது
முக்கோண மனிதன்” : பிருந்தா சாரதியின் கவிதை முகம் * – முனைவர் மு. அப்துல் சமது * “இன்று என் கையில் இருக்கும் கூழாங்கல், நேற்று எந்த மலையில் குன்றாய் இருந்ததோ? நாளை எந்த ஆற்றில் மணலாய் கிடக்குமோ?” –…
பேசும் புத்தகங்கள்/கானகன்
பேசும் புத்தகங்கள்கானகன் இன்றுசமீபத்தில் நான் படித்த கானகன் புத்தகத்தைப்பற்றி என்னோட கண்ணோட்டம்.ஆசிரியர் : லட்சுமி சரவணகுமார்வெளீயிடு : ஜீரோ டிகிரி பப்ளிஷிங் ,எண் 55.(7) R பிளாக்,6வது அவின்யூ ,அண்ணாநகர் , சென்னை – 600 040.விலை ரூ. 300/-, பக்கம்…
