பேசும் புத்தகங்கள் இன்று சமீபத்தில் நான் படித்த ஆடு ஜீவிதம் என்கிற நாவலைப்பற்றி என்னோட கண்ணோட்டம் . ஆசிரியர் பென்யாமின் தமிழில் விலாசினி வெளீயிடு எதிர் வெளியீடு , 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி, 642 002. விலை .ரூபா 300 , பக்கங்கள் 216. தொலைபேசி 04259 226012, 99425 11302. இந்த நாவல் 2009ன் கேரள சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளது. இந்த மலையாள மொழி நாவலை எழுதிய பென் யாமின் மலையாள இலக்கியத்தின் […]Read More
முக்கோண மனிதன்” : பிருந்தா சாரதியின் கவிதை முகம் * – முனைவர் மு. அப்துல் சமது * “இன்று என் கையில் இருக்கும் கூழாங்கல், நேற்று எந்த மலையில் குன்றாய் இருந்ததோ? நாளை எந்த ஆற்றில் மணலாய் கிடக்குமோ?” – இதுதான் கவிஞர் பிருந்தாசாரதியின் கவிதைகளின் உள்ளீட்டு ஆன்மா. கவிஞன் தன் வாழ்நாள் நகர்வில் தன் சகமனிதர்கள் சமூகம், சூழலியல் எனத் தான் உள்வாங்கும் மகிழ்வு, கவலை, ஆதங்கம், கோபம் இவற்றுடந்தான் பயணிக்கிறான். அழகான வாழ்வை, […]Read More
பேசும் புத்தகங்கள்கானகன் இன்றுசமீபத்தில் நான் படித்த கானகன் புத்தகத்தைப்பற்றி என்னோட கண்ணோட்டம்.ஆசிரியர் : லட்சுமி சரவணகுமார்வெளீயிடு : ஜீரோ டிகிரி பப்ளிஷிங் ,எண் 55.(7) R பிளாக்,6வது அவின்யூ ,அண்ணாநகர் , சென்னை – 600 040.விலை ரூ. 300/-, பக்கம் :258.இந்த நுல் 2016ம் ஆண்டின் யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ளது.நான் ஒரு நாவலை படிக்கும் முன் முன்னுரைகளை படிப்பதில்லை.காரணம் ,அவை என்னை பாதித்து விடும் என்பதால் நாவலின் ரசனை போய்விடும் என்பதால்.நாவலை முழுவதுமாக படித்த […]Read More
நூல்: கழிவறை இருக்கை ஆசிரியர்: லதா வெளியீடு: நோராப் இம்ப்ரிண்ட்ஸ் “கழிவறை இருக்கை” நூலின் தலைப்பே நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்திரண்டு கட்டுரைகள் அடங்கிய இப்புத்தகம்… வாசித்த முடித்தபின் இதுவரை நாம் கடந்து வந்த… கடந்து கொண்டிருக்கும் பாதையை திரும்பிப் பார்க்க வைப்பதோடு.. நமக்கு முன்னே விரிந்து பரந்து கிடக்கும் மிச்சமுள்ள காலத்தை அர்த்தமுள்ளதாக்கும் வாழ்வியல் பதிவேடு. ஆதி தொட்டு இன்றைக்கு வரைக்கும் தனக்கென்று தனியாக எந்தவிதமான விருப்பு வெருப்புமற்று ஆணின் கழிவறை இருக்கையாகவே இயங்கிவரும் பெண்ணினத்தின் […]Read More
‘பன்முக ஆளுமை’ என்ற சொல்லுக்கு டி.டி.கோசாம்பியை எடுத்துக்காட்டாய் சொல்லலாம். யாருக்கேனும் ஐயம் இருந்தால் மூ.அப்பணசாமி எழுதிய ‘வரலாறு – பண்பாடு – அறிவியல் : டி.டி.கோசாம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்’ என்கிற நூலைக் கட்டாயம் வாசியுங்கள். நீங்களும் வழிமொழிவீர்கள். இடதுசாரி பதிப்பகங்கள் மொழியாக்கம் செய்து வெளியிட்ட டி.டி.கோசாம்பியின் நூல்களை முன்பே வாசித்திருக்கிறேன். கடினமான மொழி நடையால் உள்வாங்க சிரமப்பட்டிருக்கிறேன். அவர் குறித்து சில கட்டுரைகளையும் முன்பே வாசித்திருக்கிறேன். ஆயினும் அவரைப் பற்றி ஓர் முழுமையான சித்திரத்தை இந்நூலில் கண்டுணர்ந்தேன். […]Read More
“கவிதை எழுதுவது அவ்வளவு எளிதல்ல, கவிதை மனம் படைத்தவர்களால்தான் நல்ல கவிதைகளைப் படைக்க முடியும்” என்றார் கவிஞர் யவனிகா ஸ்ரீராம். கவிஞர் நகுநா எழுதிய ‘பசித்த வனத்தின் கண்கள்’ என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா 23-4-2023 அன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை, டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கவிஞர் யவனிகா ஸ்ரீராம் நூலை வெளியிட, எழுத்தாளர் மதன் கார்க்கி நூலைப் பெற்றுக்கொண்டார். மா.மகேஷ்வரி மீனாட்சி எனும் நகுநா திரைப்பட உதவி […]Read More
நாவலாசிரியர், கவிஞர் துரை.நந்தகுமார் எழுதிய ‘ம்மா’ கவிதை நூல் வெளியீட்டு விழா 2.4.2023 ஞாயிறு மாலை எழும்பூர் இக்ஸா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், அமிர்தம் சூர்யா, மானா பாஸ்கர், மா.வான்மதி ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். பசுமைக்காவலர் வானவன் வரவேற்புரை நிகழ்த்தினார். டாக்டர் எஸ். வரதராஜன் அவர்கள் நூலை வெளியிட, டாக்டர் எம். நடராஜன் அவர்களும் இன்ஜினியர் ரமேஷ் அவர்களும் நூலைப் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியைச் சிறப்பாகத் […]Read More
திருவாசகம் என்பது ஒரு தேன், தேனில் பல வகைகள் உண்டு. மலைத்தேன், நிலத்தில் தேனீக்கள் சேகரிக்கும் தேன், சிறப்பு வாய்ந்த தேன் என்பன. ஒரே மலரிடம் இருந்து சேகரிக்கும் தேனே சிறந்தது. மாணிக்கவாசகர் ஒரு தேனீ போல் சிவபெருமானின் பாத மலர்களை முகர்ந்து அந்த மலர்களிடமிருந்து உறிஞ்சி தான் பெற்ற தேனை நமக்கெல்லாம் கிடைக்கப் பெற அருளியது திருவாசகம் என்னும் தேன். அவரே தெய்வத் தேனைப் பற்றி திருவேசறவு பதிகத்தில் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். […]Read More
மறுக்கப்பட்ட நீதியை ‘நீதியைத் தேடி’ எனும் தலைப்பில் படங்களுடன் ஆய்வு நூலை மிகவும் எளிய நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் முனைவர் அரங்க.சம்பத்குமார். மக்களுக்கு நீதி வேண்டுமென்றால் வழக்கறிஞர்களிடம் முறையிடுவார்கள். ஆனால் வழக்கறிஞர்களுக்கே நீதி மறுக்கப்பட்டபோது யாரிடம் முறையிடுவார்கள்? மக்களிடம்தான். அப்படித்தான் இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது. அராஜக அசம்பாவிதம் நடந்த அந்த வழக்கு பத்து ஆண்டுகாளாக முடங்கிக் கிடக்கும் வேளையில் மனம்தாளாது ஆற்றாமையில் எழுதி அதிகார ஆளுமைகளைப் பார்த்து பல கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர். ஈழத் தமிழர் […]Read More
பதிப்புத்துறையில் நூற்றாண்டு கண்டு, தொடர்ந்து அதே பதிப்புலகில் பல சாதனைகளையும் முத்திரைகளையும் பதித்துவரும் நிறுவனம் முல்லைப் பதிப்பகமாகும். அமரர் திரு.முல்லை முத்தையா அவர்கள் தமிழ் உலகத்திற்குத் தந்த தரமான நூல்களோ எண்ணில் அடங்காது. முதறிஞர் ராஜாஜியின் எழுத்தை நூலாக்கிப் புத்தகமாக வெளியிட்டவர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களோடு நெருங்கிப்பழகி, அவரது எழுத்துக்கள் அனைத்தையும் புத்தகமாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவரது மறைவிற்குப் பிறகு முல்லைப் பதிப்பகத்தின் பணியில் எந்தவிதமான தொய்வுமின்றி, மிகச் சிறப்பாக பல நூல்களைப் பதிப்பித்து, தந்தைக்குப் புகழ் […]Read More
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்
- முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்
- திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
- சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! | தனுஜா ஜெயராமன்
- “எனக்கு எண்டே கிடையாது ” படத்தின் மூலம் சிங்கராக அறிமுகமாகிறார் பிக்பாஸ் ப்ரபலம் ஒருவர். அவர் யார் தெரியுமா? |தனுஜா ஜெயராமன்
- “விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” – தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி! | தனுஜா ஜெயராமன்
- காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி
- வரலாற்றில் இன்று (26.09.2023)