அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க… ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை… எழுந்திருக்க மாட்டிஙக்?… இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை.” இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில் ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தாள், வீட்டுக்கார அம்மாள். […]Read More
மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், ‘பிராட்வே’யும் ‘எஸ்பிளனேடு’ம் கூடுகிற சந்தியில் ஆபத்தில்லாத ஓரத்தில் நின்றுகொண்டு வெகு தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார். ‘டிராமில் ஏறிச்சென்றால் ஒன்றே காலணா. காலணா மிஞ்சும். பக்கத்துக் கடையில் வெற்றிலை பாக்குப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு நடந்து விடலாம். பஸ்ஸில் ஏறிக் கண்டக்டரை ஏமாற்றிக் கொண்டே ஸென்ட்ரலைக் கடந்துவிட்டு அப்புறம் டிக்கட் வாங்கித் திருவல்லிக்கேணிக்குப் போனால் அரைக் ‘கப்’ காப்பி குடித்துவிட்டு […]Read More
மின்னல் திருமண மையம். ஓட்டிவந்த சூரியசக்தி இரண்டு சக்கரவாகனத்தை ஸ்டாண்டிட்டு நிறுத்தினான் கனலேந்தி. வயது 28. பச்சைப்பாசி வளர்ப்பு மையத்தில் மேற்பார்வையாளனாகப் பணிபுரிகிறான். 165செமீ உயரன். திராவிடநிறம். கோரை முடி தலைகேசம். நிக்கோட்டின் உதடுகள். இடுங்கிய ஏகாந்தக்கண்கள். பெற்றோரை இளவயதில் இழந்தவன். உறவினர் வீட்டில் படித்து வளர்ந்தவன். கடந்த ஒரு வருடமாகக் கனலேந்தியை திருமணஆசை துரத்துகிறது. காதலித்து மணமுடிக்க ஆர்வம் இல்லை. காதலிக்க எந்த பெண்ணும் முன்வரவில்லை. மின்தூக்கியில் ஏறினான். எண்பதாவது மாடியில் துப்பியது. வராண்டாவில் நடந்தான். […]Read More
டோல்கின் எழுதிய ‘மிடில் எர்த்’ புத்தகத்தை கையில் வைத்திருந்தான் மாயவன். மாயவனுக்கு வயது முப்பது. நடுவகிடு எடுத்து தலைகேசத்தை வாரியிருந்தான். பால்வழி பிரபஞ்சத்தின் முதுகை தடவி விடும் கண்கள். பௌர்ணமித்த நுனி மூக்கு. மீசையின் இரு நுனிகளும் கீழ் நோக்கி வளைந்திருந்தன. முன்னம் மேல் வரிசை பல்லில் இடைவெளி இருந்தது. மாயவன் புவியியலில் டாக்டரேட் பண்ணியவன் “ஐஸ்கிரீம் சாப்பிடுவோமா இஸபெல்லா?” இஸபெல்லா மாயவனின் காதலி. “இன்னும் நீ குழந்தை பிராயத்திலேயே இருக்கிறாய் மாயா… தினம் ஐஸ்கிரீம் இல்லாது […]Read More
அந்த ஐம்பது மாடி கட்டடத்தின் மொட்டைமாடியில் பத்து வயது சிறுமி மீயாழ் நுவலியும் அவளது தந்தை காரிமாறனும் அமர்ந்திருந்தனர். இருவரின் கண்களும் இரவு வானத்தை மேய்ந்தன. “அப்பா!” “என்னம்மா?” “இந்த நட்சத்திரங்களை எல்லாம் பார்த்தால் எனக்கு ஒரு வித்தியாசமான கற்பனை தோன்றுகிறது!” “என்ன கற்பனை அம்மா?” “வானமும் நட்சத்திரங்களும் அழகிய எம்ப்ராய்டரி பூக்கள் வரையப் பட்ட மேகமணமகள் சேலை!” “பிரமாதமான கற்பனை!” “அப்பா- நீ குழந்தைகள் இலக்கியம் எழுதும் எழுத்தாளர்தானே? நான் கேட்கும் கேள்விகளுக்கு எளிமையான பதிலை […]Read More
குன்னூர் சிம்ஸ் பார்க் வாசலில், அந்த வேன் வந்து நின்றது. தோழிகள் பத்து பேரும், வேனிலிருந்து இறங்கினார்கள். வருடத்திற்கு ஒருமுறை, அவர்கள் இப்படி எதாவது ஒரு சுற்றுலா தளத்திற்கு, டூர் வருவது வாடிக்கை. அதுவும் கணவன்மார்களின் தொல்லையிலிருந்து விடுபட்டு. தோழிகளின் குழுவிற்கு தலைவி ஜானகி. மார்ச், ஏப்ரலில் டூர் புறப்படுவதற்கு, ஜனவரி மாதத்திலிருந்தே வேலையை தொடங்கி விடுவாள். தோழிகள் அத்தனை பேரும், ஒரே காலேஜில், ஒரே கிளாஸில் படித்தவர்கள். இன்று, கல்யாணமாகி வேறு வேறு ஊர்களில் இருக்கிறார்கள். […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 8 என் பெயர் கமலகண்ணன். இலக்கண சுத்தத்தின் படி பார்த்தால் என் பெயரை கமலக்கண்ணன் என்றுதான் எழுதவேண்டும் ‘க்’ வேண்டாம் என்று நான் கழற்றி விட்டேன். எனக்கு வயது 25 உயரம் 170செமீ தலைகேசத்தை வகிடு இல்லாமல் தூக்கி சீவியிருப்பேன். சடுகுடு ஆட போதுமான அகலநெற்றி. கம்பிளிபூச்சி புருவங்கள். உலகத்தின் அனைத்து ஜன்னல்களையும் திறந்து வேடிக்கை பார்க்க ஆசைப்படும் கண்கள். கோல்டன் பிரேம் மூக்குக்கண்ணாடி நுனி பளபளக்கும் சதைத்த மூக்கு. ப்ராடுகேஜ் […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 7 சென்னை துறைமுகம். இந்தியாவின் இரண்டாவது பெரிய கொள்கலன் துறைமுகம். சென்னை துறைமுகம் வருடத்திற்கு 60மில்லியன் டன் சரக்குகளை கையாள்கிறது. துறைமுக அளவு 169.97 ஹெக்டேர். துறைமுகத்தில் 8000 பணிபாதைகள் உள்ளன. துறைமுகத்தின் ஆண்டு வருமானம் 1000கோடி. அந்தமானின் போர்ட்பிளேருக்கு செல்லும் எம்வி ஸ்வராஜ் தீப் கப்பல் பயணிகளுக்காக காத்திருந்தது. போர்ட்பிளேருக்கும் சென்னைதுறைமுகத்துக்கும் இடையே ஆன தூரம் 1431 கிமீ. பயணநேரம் அறுபது மணி நேரம். பயணிகள் கொத்துகொத்தாய் கப்பலுக்குள் ஏறிக்கொண்டிருந்தனர். […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 6 கிமு 35ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதினான்காம் தேதி இரவு பத்துமணி எகிப்து பேரரசின் அரண்மனை கம்பீரமாய் நிமிர்ந்திருந்தது. கோட்டைக் கதவை காவல் காத்தனர் எட்டுக்கும் மேற்பட்ட வீரர்கள். தீப்பந்தங்கள் துணையுடன் ஒரு பல்லக்கு வந்து நின்றது. கோட்டைக்கதவு காவலாளிகளிடம் அரசியின் இலச்சினை பதிக்கப்பட்ட மோதிரத்தை நீட்டினர் பல்லக்கு சுமப்போர். கோட்டைக்கதவு திறந்து விடப்பட்டது. அரண்மனைக்குள்ளே நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தன. பல்லக்கு அந்தப்புரத்துக்கு குலுங்கிகுலுங்கி நகர்ந்தது. அந்தப்புர உள்வாசலில் […]Read More
விஞ்ஞான சிறுகதை தொடர் – 5 கிபி 2042ஆம் தேநீர் கோப்பையை கொண்டு வந்து வைத்தாள் மனைவி லுப்னா. பூக்கள் வரையப்பட்ட சிவப்புநிற சட்டை அணிந்திருந்தான் வலங்கைமான் நூர்தீன். தீனுக்கு வயது முப்பது. 170செமீ உயரம். ரோஜா நிறத்தன். அடர்ந்த கருகரு கேசம். அடர்புருவங்கள். கலீல் கிப்ரான் கண்கள். பாரசீக மூக்கு. அகலமீசை. சூபித்துவ உதடுகள். காந்தர்வக்குரல். கவிதைகளுடன் பிறந்து கவிதைகளுடன் வளர்ந்து கவிதையாய் வாழ்பவன். நூர்தீனின் கவிதைகளில் படிமங்களும் உவமைகளும் உவமானங்களும் கூடி திருவிழா நடத்தும். […]Read More
- ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்
- டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்
- “கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா! | தனுஜா ஜெயராமன்
- இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! | தனுஜா ஜெயராமன்
- கலைஞர்களின் ஆரம்ப நம்பிக்கையே சிறு பட்ஜட் படங்கள்- இறுகபற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ! தனுஜா ஜெயராமன்
- அருவா கத்தி எடுக்கணுமா வேண்டாமா ? – இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ! தனுஜா ஜெயராமன்
- எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்