தினசரி வந்து நிற்கும் அதே மெயின் ரோட்டில் வந்து நின்றாள் அனுபமா, இன்றும் ரோட்டோரக் கடையில் இருந்த அந்தப் பெண் இவளையேப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பெரிய நகரத்தின் எல்லையில் கொஞ்சம் உள்ளடக்கிய காலனியில் இருந்தது அனுபமாவின் வீடு. வீட்டில் இருந்து மெயின் ரோடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது, எனவே தனது ஐ.டி. வேலைக்காக தினமும் அந்த ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து கம்பனி ஏற்பாடு செய்து இருக்கும் காருக்காக இங்கே […]Read More
மூடிய கண்களின் திரையில் காலைச்சூரியனின் கதிர் விளையாட தூக்கம் கலைந்த நீரவ் கண்திறக்காமல் அந்த மெல்லிய வெப்பத்தை முகத்தில் ரசித்தான். ஞாயிற்றுக்கிழமை சோம்பலாய் படுக்கை வலது பக்கத்தை கை துழாவ, நிலா எழுந்துவிட்டாள் என்று பதிவு செய்தது விரல்கள். ‘அனாமிகா, நேரம் என்ன? ‘ என்றான் இன்னும் கண்திறக்காமல். ‘நேரம் ஞாயிறு எட்டு பனிரெண்டு. நவம்பர் 27, 2027. குட்மார்னிங் நீரவ்’ என்றாள் அனாமிகா. ‘என்ன பாட்டு வேணும்’ ‘பூங்கதவே தாள் திறவாய்’ என்றான் ராஜாவின் […]Read More
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்யஜனாதிபதி விளாதிமிர் புதினும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனும் ஜெர்மன் ஜனாதிபதி ஜிம்மி பிராங்கி வால்டர் ஸ்டெய்ன்மியரும் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்னும் தண்டர்ஸ்டார் ஜிம்மிகுமாரை சுற்றி நின்றனர். ஜெஸிந்தா ஒருபடி மேலே போய் ஜிம்மிகுமாரை கட்டிக் கொண்டார். “ஜிம்மிகுமார் டார்லிங்!” ஜோ பைடன். “என்ன?” கோமான் தோரணையில் ஜிம்மிகுமார் வினவினார். “அந்த ரகசியத்தை எனக்கு சொல்லிப்புடு மாமே..” “எந்த ரகசியத்தை? எனக்கு சினிமாவில் நடிக்கவே […]Read More
சிறுகதை ‘வசந்தி இதன் உன் பைனல் முடிவா ப்ளீஸ் நாம மறுபடியும் சேர்ந்து வாழலாம்’ ‘வேண்டாம் விமல். இது என்னோட தீர்மான முடிவு சரியாத்தான் முடிவு எடுத்து இருக்கேன்’ ‘வசந்தி ப்ளீஸ் உங்க முடிவை மறுபரிசிலனை பண்ணலாமே எனக்காக’ என்றேன் நான் வசந்தி! வசந்தி ! வசந்தி ! விமல்! விமல் !விமல் ! கோர்ட் பீயூன் அழைக்க , ஜட்ஜ் முன் சென்றார்கள். இந்நேரம் நீங்க யூகித்து இருப்பீங்க .இது டிவோர்ஸ் கேஸ்னு. ‘உங்க ரெண்டு […]Read More
வானவில் மீது சாய்ந்து கொண்டும், சறுக்கிக் கொண்டும் கையில் புத்தகங்களுடன் சிரித்துக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். வீரமரணத்தை கட்டித்தழுவும் தருணத்திலும் கையில் இந்திய தேசியக் கொடியை கம்பீரமாக ஏந்தி நின்றனர் இராணுவ வீரர்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறவிருப்பதை, செங்கல்பட்டு பேரறிஞர் அண்ணா பேருந்து நிலைய சுவர்கள் முழங்கின. ஆற்காடு ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரிக் கடையில் ஈக்களுடன் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். சென்னை – மதுரை அரசுப் பேருந்தின் ஜன்னல் கோடுகள் வழியே அதைக் […]Read More
நீண்ட வருடங்களாக தன்னை வந்து பார்க்கவோ… இல்லை நலம் குறித்து விசாரிக்கவோ செய்யாத அண்ணன் குமரேசன், இன்று தன் வீட்டிற்கு வந்து பாசமலர் சிவாஜியாய்… நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆராய்… முள்ளும் மலரும் ரஜினியாய்… மாறி, தன் மீது பாசத்தைக் கொட்டிய போது, நிதர்சனாவால் அந்தப் பாசாங்குப் பாசத்தை எளிதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும், அதை காட்டிக் கொள்ளாமல், தானும் அந்த அன்பில் உருவது போல் நடித்தாள். பின்னே?… இன்று தமிழ்த் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராய் […]Read More
சட்டென்று விழிப்பு வந்துவிட்டது புஷ்பாவிற்கு, சீக்கிரம் எழுந்திருக்கணுமே.! எழுந்து செல்போனைப் பார்த்தாள். ’3 மணிக்கு அலாரம் வைத்திருந்தேனே!’ ஏன் அடிக்கவில்லை. சந்தேக உணர்வு மன்னிப்பாய் மாறியது நேற்று இரவு போனை சைலண்ட் மோடில் போட்டு இருந்ததால் – அது தன் கடமையைச் செய்யவில்லை. பக்கத்தில் அவளின் கணவன். விழித்திருந்தால் ’இபிகோ செக்ஷன் படி கடமை தவறிய…’ என்று வாதத்தை ஆரம்பித்திருப்பான் கேசவன் ஹைக்கோர்ட்டில் முக்கியமான லாயர்களில் ஒருவன். கிட்டதட்ட 20 வருடத்திற்கும் மேல் அனுபவம். ’பிக்கல் பிடுங்கல் […]Read More
(நகைச்சுவை சிறுகதை) அனுபல்லவி, சரண்யன் இவர்களின் காதல், கலாட்டாவில் துவங்கி கவிதை போல எப்படி கனிந்தது? அதாங்க இந்த கதை. வாங்க முதல்ல இவங்க குடும்பத்தை பத்தி சொல்லிடுறேன் நான் வசிக்கிற குமரன் காலனியில தான் இவங்களும் குடியிருக்காங்க. என் வீட்டு பக்கத்து வீடுதான் அனுபல்லவி, அவ அப்பா அம்மா, தாத்தா பாட்டி மற்றும் தங்கச்சி பவித்ராவோட குடி இருக்கிற வீடு. அவங்க வீட்டுக்கு நேர் எதிர் வீடு தான் சரண்யன் தன் அப்பா அம்மா […]Read More
வொண்டர்லான்ட் ஸ்டுடியோ. குளிர்பதன மூட்டப்பட்ட கேரவன். ரெட்டணங்கால் போட்டு சரிவாய் அமர்ந்திருந்தார் சூப்பர் ஸ்டார் விமல் கிருஷ்ணா. வயது 72. நீரழிவு நோயால் நலிந்து மெலிந்த உடல். இடுங்கிய யானைக்கண்கள். கத்திமூக்கு. காக்டெய்ல் வாய். பல் செட்டின் செயற்கை பற்கள் ரின் மின்னல் கிளப்பின. விமல்கிருஷ்ணாவுக்கு எதிரே டைரக்டர் மாதேஷ் நின்றிருந்தான். நோயாளி முகம் பம்பை தலைகேசம். அறியாமை ஒளிக்கும் கண்கள் ரோமக்கட்டு அதிகம் இல்லாத பிசிறுதட்டிய தாடி. மாதேஷ் இதுவரை ஆறு படங்கள் […]Read More
அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது: “எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க… ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை… எழுந்திருக்க மாட்டிஙக்?… இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை.” இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில் ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தாள், வீட்டுக்கார அம்மாள். […]Read More
- தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவு..! | உமாகாந்தன்
- “ஓட்டு போடவில்லை என்று சொல்வதில் மரியாதையில்லை, கவுரவுமும் இல்லை” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
- “வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும்” – சத்யபிரத சாகு பேட்டி..!
- விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு..!
- கோபி நயினார் இயக்கத்தில் ‘மனுசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது..!
- நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் ..!
- நாளை வாக்குப்பதிவு | 21 மாநிலங்கள்.. 102 லோக்சபா தொகுதிகள் முழுவிவரம்..!
- மக்களவைத் தேர்தல் | நேற்று ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் பயணம்..!
- மக்களவை தேர்தல் : கட்டணமின்றி நாளை பேருந்தில் பயணிக்கலாம்..!
- வரலாற்றில் இன்று ( 18.04.2024 )