சுடுசொற்கள் மூலமாகவோ, ஒரு விலகல் பார்வை மூலமாகவோ அழ வைப்பதும் மனதை வருத்துவதும் சுலபம். ஆனால், சிரிக்க வைப்பது அத்தனை இலகுவானது அல்ல. ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்குப் பிறகு பிறரை துன்புறுத்துவதும் உருவகேலி செய்வதுமே நகைச்சுவை என்று அறியப்பட்டு வருகிறது.…
Category: சிறுகதை
மொட்டை கடுதாசி
-மொட்டை கடுதாசி ———–சிறுகதை by ரவிகீதா பிரியமான ராமுவுக்கு , சென்ற முறை நீ அனுப்பிய கடிதம் கண்டு ரொம்ப சந்தோஷம். இப்போ இங்கு யாவரும் நலம். எனக்கு மட்டும் தேஹம் தளர்ந்து கிடக்கிறதானாலே சீர்காழியில் இருந்தும் உன் பெண் சீமந்தகத்திற்கு…
“பெட்டிக்கடை பொண்ணு” (சிறுகதை) | நேசா
தினசரி வந்து நிற்கும் அதே மெயின் ரோட்டில் வந்து நின்றாள் அனுபமா, இன்றும் ரோட்டோரக் கடையில் இருந்த அந்தப் பெண் இவளையேப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. பெரிய நகரத்தின் எல்லையில் கொஞ்சம் உள்ளடக்கிய காலனியில் இருந்தது அனுபமாவின் வீடு. வீட்டில் இருந்து…
அன்புடன் அனாமிகா (சிறுகதை) | Dr. மோகன் குமார்
மூடிய கண்களின் திரையில் காலைச்சூரியனின் கதிர் விளையாட தூக்கம் கலைந்த நீரவ் கண்திறக்காமல் அந்த மெல்லிய வெப்பத்தை முகத்தில் ரசித்தான். ஞாயிற்றுக்கிழமை சோம்பலாய் படுக்கை வலது பக்கத்தை கை துழாவ, நிலா எழுந்துவிட்டாள் என்று பதிவு செய்தது விரல்கள். ‘அனாமிகா,…
காதைக் கொண்டா ஒரு ரகசியம் (சிறுகதை) | ஆர்னிகா நாசர்
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் ரஷ்யஜனாதிபதி விளாதிமிர் புதினும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரோனும் ஜெர்மன் ஜனாதிபதி ஜிம்மி பிராங்கி வால்டர் ஸ்டெய்ன்மியரும் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டர்னும் தண்டர்ஸ்டார் ஜிம்மிகுமாரை சுற்றி நின்றனர். ஜெஸிந்தா…
புரியாத புதிர்/சிறுகதை/-உமாகாந்தன்
சிறுகதை ‘வசந்தி இதன் உன் பைனல் முடிவா ப்ளீஸ் நாம மறுபடியும் சேர்ந்து வாழலாம்’ ‘வேண்டாம் விமல். இது என்னோட தீர்மான முடிவு சரியாத்தான் முடிவு எடுத்து இருக்கேன்’ ‘வசந்தி ப்ளீஸ் உங்க முடிவை மறுபரிசிலனை பண்ணலாமே எனக்காக’ என்றேன் நான்…
இரவில் ஒரு வானவில் – சிறுகதை | ஸ்வர்ண ரம்யா
வானவில் மீது சாய்ந்து கொண்டும், சறுக்கிக் கொண்டும் கையில் புத்தகங்களுடன் சிரித்துக் கொண்டிருந்தனர் சிறுவர்கள். வீரமரணத்தை கட்டித்தழுவும் தருணத்திலும் கையில் இந்திய தேசியக் கொடியை கம்பீரமாக ஏந்தி நின்றனர் இராணுவ வீரர்கள். சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெறவிருப்பதை, செங்கல்பட்டு…
“லேசா… ஒரு லேசர் முத்தம்” – சிறுகதை | முகில் தினகரன்
நீண்ட வருடங்களாக தன்னை வந்து பார்க்கவோ… இல்லை நலம் குறித்து விசாரிக்கவோ செய்யாத அண்ணன் குமரேசன், இன்று தன் வீட்டிற்கு வந்து பாசமலர் சிவாஜியாய்… நினைத்ததை முடிப்பவன் எம்.ஜி.ஆராய்… முள்ளும் மலரும் ரஜினியாய்… மாறி, தன் மீது பாசத்தைக் கொட்டிய போது,…
“ஓட்டைக்கை” – சிறுகதை | லதா சரவணன்
சட்டென்று விழிப்பு வந்துவிட்டது புஷ்பாவிற்கு, சீக்கிரம் எழுந்திருக்கணுமே.! எழுந்து செல்போனைப் பார்த்தாள். ’3 மணிக்கு அலாரம் வைத்திருந்தேனே!’ ஏன் அடிக்கவில்லை. சந்தேக உணர்வு மன்னிப்பாய் மாறியது நேற்று இரவு போனை சைலண்ட் மோடில் போட்டு இருந்ததால் – அது தன் கடமையைச்…