சிராவண (ஆடி) மாத கிருஷ்ணபட்ச துவிதியை திதியானது, ஸ்ரீகிருஷ்ணர் மகாலட்சுமியுடன் சுகமாகத் தூங்கும் நாள். அன்று அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. நாளைய தினம் (13.8.2022) அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நாளை அனைத்து வைணவத் தலங்களிலும் முக்கியமாக சயன கோலத்தில் இருக்கும் தலங்களில் அசூன்ய சயன விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அசூன்யம் என்றால் சூனியம் இல்லாதது என்று பொருள். சயனம் என்றால் படுக்கையில் படுத்தல். நல்ல தூக்கம் மட்டுமல்ல நிம்மதி மற்றும் […]Read More
அனைத்து கலைகளுக்கும் வித்தைகளுக்கும் மந்திரங்களுக்கும் தலைவராகப் பிரகாசிக்கும மகாவிஷ்ணுவின் வடிவமே ஹயக்ரீவர். எல்லா வித்தைகளுக்கும் ஆதாரமான ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்த தினம் (11-8-2022) நாளைய பௌர்ணமி தினம். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. ஆவணி மாதத் திருவோண நட்சத்திரத்தன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படு கிறது. பெருமாள் ஆலயங்களில் ஹயக்ரீவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. ஹயக்ரீவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவர் குதிரை முகமும் மனித உடலும் கொண்டு உருவானவர். ஹயக்ரீ வரை கல்வித் தெய்வம். […]Read More
நாம் வாழும் உலகம் பூலோகம். பூலோகத்துக்குக் கீழே இருப்பதுதான் நாக லோகம். பூமிக்குக் கீழே இருக்கும் நாகலோகத்திலுள்ள நாகங்களுக்குப் பால் விடுவதும் ஆராதிப்பதும் முக்கிய தோஷங்களையெல்லாம் போக்கும் என்கிறது சாஸ்திரம். அதேபோல் நம் தலைக்கு மேலே இருப்பது ஆகாயம். அந்த வானத் தில் பறப்பது கருடர். பறவைகளின் ராஜா கருடர்தான். விஷ்ணுவின் ஆசி பெற்ற வர். ராயாணத்தில் ராமனின் ஆசி பெற்றவர் ஜடாயு ஒரு கருடர். ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாளில் வருவது நாக சதுர்த்தி. […]Read More
சசிகுமாரின் வழக்கமான படங்களின் பாணியில் இருந்து விலகி முற்றிலும் புதிய கதைக்களத்தில் தயாராகி வருகிறது ‘நான் மிருகமாய் மாற’. ஹரிப்ரியா கதா நாயகியாக நடிக்க, விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பில் உருவாகி வருகிறது. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து IT.D.ராஜா மற்றும் D.R.சஞ்சய் குமார் சார்பில் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ‘கழுகு’ பட இயக்குநர் சத்யசிவா இயக்கியுள்ளார். இந்தப் […]Read More
ஆடி மாதம் வரும் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த அருமையான நாட்கள் ஆகும். ஆடி மாதத்தில் மொத்தம் நான்கு வெள்ளிக்கிழமைகள் வரும். முதல் ஆடி வெள்ளி வருகிற ஜூலை 22ல் பிறக்கிறது. இதையடுத்து, இரண்டா வது ஆடி வெள்ளி ஜூலை 29ல் வருகிறது. மூன்றாவது ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 15 கடைசி வெள்ளிக்கிழமை, உள்ளிட்ட ஆடி மாதம் வரும் வெள்ளிக் கிழமை ஆகும். இந்த நாட்களின், அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். ஆடி மாதம் முழுவதும், […]Read More
மேற்கு வங்காளத்தில் ராமச்சந்திர முகர்ஜி. சியாமா சுந்தரிக்கு மகளாக ஜெயராம் பாடி என்ற கிராமத்தில் 1853 டிசம்பர் 22-ஆம் தேதி பிறந்தார் அன்னை சாரதா தேவி. சாரதாதேவி சிறுமியாக இருந்தபோது தம்பி, தங்கைகளைப் பராமரிப்பது, சமைப் பது, பூணூல் செய்வது, வீட்டில் உள்ள மாட்டுக்குப் புல் வெட்டுவது போன்ற காரியங்களைச் செய்வார். பொம்மைகள் செய்து விளையாடுவார். காளி, லட்சுமி தேவியரை மலர்களால் அலங்கரித்து தியானிப்பார். ஒருமுறை ஜெயராம் பாடியில் கடும் பஞ்சம் நிலவிய போது ராமச்சந்திரர் ஏழைகளுக்கு […]Read More
‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்’ என்ற இறைவனின் பெயரை மட்டும் நம்பி, தனது வீட்டிலிருந்து கிளம்பி, இந்தியா முழுவதும் இறைவன் தனது உள்ளுணர் வில் தெரிவித்தபடி பயணித்து, ஆசிரமம் நிறுவிய கதை. எந்த ஒரு திகில் நாவலுக்கும் சற்றும் குறையில்லாத சுவாரசியமான சுயசரிதை கடவுளைத் தேடி. இதை எழுதியவர் சுவாமி ராம்தாஸ் அல்லது பாப்பா ராம்தாஸ். 1884-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி பவுர்ணமி தினம் அன்றைய தினம் ராமதூதனான அனுமனின் ஜயந்தி விழா வெகு […]Read More
சுவாமி சிவானந்தர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு மட்டு மல்ல பல கோடி மக்களுக்கு உந்து சக்தியாக (inspiration) இருந்த மகான். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை என்ற சிற்றூரில் செப்டம்பர் 8ஆம் தேதி பிறந்தார். இந்து மதத்தின் முக்கியமான நூல்கள் யாவும் தமிழ்/சமஸ்கிருதம் மூலமாகக் கற்றுத் தெளிந்த அவர் அப்பையா தீட்சிதர் என்ற சில நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த மகானின் வம்சத்தில் தோன்றியவர். சுவாமி சிவானந்தரின் வாழ்க்கை வரலாறு இந்தியர்கள் ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது. […]Read More
கதிர்காமம் முருகன் கோவில் இலங்கையில் உள்ள ஊவா மாகாணத்தில் உள்ள கதிர்காமத்தில் பல மத புனித நகரத்தில் அமைந்துள்ளது. கதிர்காம கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவில் வளாகம் பொதுவாகத் தமிழர்களால் முருகன் அல்லது கார்த்திகேயா என்றும் இந்துக்களால் கந்தசாமி அல்லது ஸ்கந்த கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் வேதா மக்கள் என அனைத்து தேசத்தவர்களாலும் போற்றப்படும் இலங்கையில் உள்ள ஒரு சில சமயத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இது […]Read More
இந்துமதத்தில் பெண்களுக்கு இரண்டாம்தரமான இடம் அளிக்கப்படுவதாகச் சொல்வது தவறு. ரிக்வேதம் அவர்களை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிடுகிறது. (பத்தாவது மண்டலம்) மகாபாரதத்தில் பெண்களை வைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உத்தியோகப் பருவத்தில் வருகிறது. மகாபாரதத் திலேயே அனுசான பருவத்தில், பெண்களை மகிழ்ச்சிகரமாகவும் மனநிம்மதியுட னும் வைத்துக்கொள்ளாத நாடு முன்னேற முடியாது என்ற குறிப்பு வருகிறது. அர்ஜுனனுடைய மனைவி சித்தராங்கதா புகழ்பெற்ற வீராங்கனையாக விளங்கி இருக்கிறாள். உபநிடதங்கள் பலவற்றிலும் பெண்கள் வேதாந்த சர்ச்சையில் முக்கியமான இடம் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. […]Read More
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா
- ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்
- உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்
- ஓ.டி.டி.யில் நுழைகிறது பிரபல ஏ.வி.எம். நிறுவனம்