மகாசிவராத்திரி அன்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெறும். உயிர்கள் செயலற்று சிவன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி என்பர். சிவனுக்குரிய விரதங்களாக மாத, நித்ய, யோக, மகாசிவராத்திரிகள் என ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில் மகாசிவராத்திரி விரதம்தான் சிறப்பானது. மகா சிவராத்திரி என்பது ‘சிவனின் சிறந்த இரவு’. ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியில் விரதம் இருப்பது குடும்பத்திற்கு நல்லது. நினைத்த காரியங்கள் கைகூடும். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் குறைந்து, வசந்த காலமும் கோடை […]Read More
அன்னை பார்வதி தேவி, முருகனுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச இந்த நன்னாளில் தான். அதனால்தான் அன்று வேலையும் வணங்குவது நல்லது என்று கூறுகின்றனர். அந்த ஞானவேல் கொண்டே ஞானபண்டிதன் அசுரவதம் புரிந்தார் என்பது வரலாறு. தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபடுவதன் பயனாக தீய சக்திகள் நம்மை அண்டாது. இதனால் வறுமை நீங்கி செல்வமும், வசதி வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்றான தைப்பூசம் தமிழகம் […]Read More
ஒரு உண்மையான மகன் அமாவாசைதோறும் முன்னோர் வழிபாட்டை மறக்காமல், தவறாமல் செய்யவேண்டும். அமாவாசையன்றுதான் எந்த கிரகமும் சூன்யம் அடையாது என்பதால் அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலத்தில் நம் முன்னோர்கள் தங்கள் உறவுகளைப் பார்ப்பதற்காக பூலோகத்துக்கு வருவார்கள். அவர்கள் மேலோகத்திலிருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. அதனால் அவர்களுக்கு அன்று தர்ப்பணம் கொடுக்கிறோம். நம் முன்னோர்கள் திரும்பவும் மேலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அவர்களை வழியனுப்பும் விதமாக […]Read More
மார்கழி மாதப் பௌர்ணமியோடு திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளைத் திருவாதிரை விவாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஆருத்ரா தரிசனம் என்றும் அழைக்கின்றனர். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம். இந்த நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷமானது. சிவ ஆலயங்களில் திருவிழாக்கள் வெவ்வேறு நாட்களில் நடந்தாலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி மட்டும் ஒரே நாளில் நடத்தப்படும். அன்றைய தினம் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு தங்க அங்கி அலங்காரமும் […]Read More
நண்பர்களே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் கோயில்களின் நகரமாக இருக்கக்கூடிய ஹைதராபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீண்ட தூரம் முன்பே திட்டமிட்டு பயணத்தைத் தொடங்கினோம். பல்வேறு திட்டமிடலுடன் ஹைதராபாத் நகரைச் சுற்றிப் பார்க்கலாம் என்று எண்ணி பல நண்பர்களிடம் பேசி பல்வேறு வகையான தகவல்களைச் சேகரித்து சுமார் ஆறு நாட்கள் தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை நிற்க நேரமில்லாமல் பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தோம். இதில் முக்கியமான வெற்றிக்குக் காரணம் திட்டமிடல்தான். திட்டமிட்டால் வெற்றி பெறலாம். எங்களுடைய […]Read More
18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீரமாகவும் கனிவுடனும் காட்சியளிக்கும் ஆஞ்சநேயர் நாமக்கல்லின் தெய்வீக அடையாளம். நாமக்கல்லில் நடுநாயகமாய் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு இன்று (23-12-2022) ஜெயந்தி. அதை முன்னிட்டு அவருக்குச் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. புராண வரலாறு முன்னொரு காலத்தில் மகாலட்சுமி, பெருமாளைப் பிரிந்து நாமக்கல் கமலாலய குளம் அருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கிக் கடும் தவம் இயற்றினாள். திரேதா யுகத்தில் ராம அவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும் ராமரும் மூர்ச்சையடைந்தனர். அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு […]Read More
உலகப் புகழ்பெற்ற தீபத் திருவிழா இன்று (6-12-2022) கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கி 12 நாட்களுக்கு திருவண்ணாலையில் தீபம் ஏற்றப்படும். அண்ணாமலையார் தீபம் என்பது விளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாகச் சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தைக் காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், […]Read More
அயோத்தி நகரில் கட்டியுள்ள ராமர் கோயிலில் கருவறைக்கு மேலே அமைக்க தூத்துக்குடி ஏரல் நகரத்தில் செய்யப்பட்ட பிரம்மாண்ட மணி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலய மணி 4 அடி உயரமும் 650 கிலோ எடையும் கொண்டது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ளது ஏரல் என்ற சிறிய நகரம். இங்கு செய்யப்படும் ஆலய மணிக்கு அயோத்தியில் ‘உயர்ந்த கௌரவம்’ கிடைக்க உள்ளது. வெண்கலத்தால் 650 கிலோ எடையுடன் 4 அடி உயரத்தில் பிரமாண்டமான மணி தயாரிக்கும் பணி கடந்த […]Read More
நாளை துளசித் திருமணமும் சனிப் பிரதோஷமும் சேர்ந்து வரும் சிறப்பு தினம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தைப் பெறுவதற்காகத் திருப்பாற்கடலைக் கடைந்தபோது கடலில் இருந்து கல்பக, காமதேனு விருட்சம், ஐராவதம் என்னும் யானை, உச்சைஸ்ரஸ் என்ற குதிரை, கவுஸ்துபம் என்னும் மணி, மகாலட்சுமி, சந்திரன், அமிர்தம் முதலிய பொருட்கள் வெளிவந்தன. அமிர்தம் வெளி வந்தவுடன் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அமிர்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் விளங்கும் துளசி தோன்றினாள். அவளிடம் ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கு அதிக பிரியம் ஏற்பட்டது. […]Read More
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி, 6 தாமரை மலர்களில் 6 குழந்தைகளாக உருவானது. கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட 6 குழந்தைகளும் அன்னை பராசக்தியின் அணைப்பால் 6 திருமுகங்கள், 12 திருக்கரங்களுடன் ஒரே சக்தியாக ஒன்றாகி, ஆறுமுகனாகக் காட்சி தந்து, சூரபத்மனை வதம் செய்து, தேவர்களை காத்தது. முருகப் பெருமானின் அவதார நோக்கமே சூரனை வதம் செய்வதற்காகத்தான் தோன்றியது. சிவனின் தவத்தைக் கலைக்க அனுப்பிய மன்மதன் எய்த பாணத்தால் கோபமுற்று மன்மதனை எரித்துவிடுகிறார் சிவபெருமான். மன்மதனின் மனைவி […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்