திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: கூடுதல் ஏற்பாடுகள் – விஐபி தரிசனம் ரத்து..!

சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றது என்றாலும், சித்திரை மாதம் வரும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில், அடுத்த…

திருநாகேஸ்வரம் கோவில் வெளியிட்ட முக்கிய தகவல்.!

இன்று காலை இவ்வாலயத்தில் உள்ள ராகு பகவானுக்கு பல்வேறு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. 2025 – ராகு-கேது பெயர்ச்சி ஏப். 26-ம் தேதி நிகழ உள்ளதாக திருநாகேஸ்வரம் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள…

முக்கிய நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து..!

கோவில்களில் நடைபெறும் திருவிழா, முக்கிய நாட்களில் பக்தர்களுக்கான தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாக திருவிழா, முக்கிய நாட்களில்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடல் அரிப்பை தடுக்கும் பணி..!

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார். சட்டசபையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- மருதமலை முருகன் கோவிலில் ரூ.110 கோடி மதிப்பீட்டில்…

திருப்பதி கோவிலில் பவுர்ணமி கருடசேவை ரத்து..!

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடக்கவிருக்கும் பவுர்ணமி கருடசேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதன் விவரம்…

இந்திய இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஹஜ் விசா – சவுதி அரசு அறிவிப்பு!

10,000 இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஹஜ் விசா சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆண்களும், பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுவது வழக்கம்.…

சித்திரைத் திருவிழா – முன்னேற்பாடுகள் தீவிரம்..!

மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா வரும் எப்ரல் 28 ம் தேதி முதல் மே 10 வரையும், அழகர்கோயில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா…

திருச்செந்தூர் கோவிலில் ரூ.4.64 கோடி உண்டியல் வருமானம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும்…

இன்று சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறில் அலைமோதும் பக்தர்களின் கூட்டம்..!

3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் இன்று (29.03.2025) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை…

ராம நவமி 2025: ராம நாமம் உச்சரிக்க நற்காரியங்கள் கைகூடும்

ராம நவமி 2025: ராம நாமம் உச்சரிக்க நற்காரியங்கள் கைகூடும்இந்த ஆண்டு ராம நவமி ஏப்ரல் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது.; ராம நவமி 2025: ராம நாமம் உச்சரிக்க நற்காரியங்கள் கைகூடும் காக்கும் கடவுள் மகா விஷ்ணுவின் முக்கிய அவதாரம் ராமாவதாரம்.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!