கார்த்திகை தீபநல்வாழ்த்துக்கள்

கார்த்திகை தீப விழாவை குமராலாய தீபம், விஷ்ணுவாலய தீபம், சர்வாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும்மூன்று பெயரில் கொண்டாடுவர். குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள். விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும்.…

திருப்பதி கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடி கிடைத்தது. திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 73 ஆயிரத்து 670 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 62 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக…

அயோத்தி ராமர் கோவிலில் இன்று கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி

அயோத்தி, ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும்வகையில் காவிக்கொடி ஏற்றி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு செல்கிறார். அங்கு ராமர் கோவில் கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றி வைக்கிறார். ராமர் கோவில் கட்டுமான…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் நாள் கோவிலில் பரணி தீபமும், அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை…

விஷ்ணுபதி புண்ய காலம்

விஷ்ணுபதி புண்ய காலம் மாசி மாதம் முதல் நாள் வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ய காலம் புண்யகாலம் என்பதை1 .விஷு புண்யகாலம்2 . உத்தராயண புண்ய காலம் 3 .தக்ஷிணாயன புண்ய காலம் எனபலவராகக் கூறுவோம். இதைப்போலவே விஷ்ணுபதி புண்யகாலம்…

திருச்செந்தூரில் 100 அடி தூரம் உள்வாங்கிய கடல்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இங்குள்ள கடலானது…

இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பக்தர்கள் குவிந்தனர்..!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும்…

கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பம்

கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பம் கந்த சஷ்டி விழாவிற்காக காப்பு கட்டுபவர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும்.; முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும்.…

குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்

குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம் சிவபெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது கேதார கௌரி விரதம். இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம்…

திருச்செந்தூர் கோயில் உண்டியல் வருமானம் ரூ.5¼ கோடி..!

திருச்செந்தூர் கோவிலில் 1.9 கிலோ தங்கம், 72 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!