தம்பதி சமேதராக தட்சிணாமூர் த்தி சுருட்டப்பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கௌரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி ஆகும். மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து மறையோதும் எங்கள் பரமன் என்று…
Category: கோவில் சுற்றி
கேதார்நாத் கோயில்: சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார்
புதுடெல்லி: ஆண்டுதோறும் அதிக அளவில் கேதார்நாத் கோயில் பகுதியில் குப்பை சேர்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கோயிலைச் சுற்றி சுற்றுச்சூழல் மோசமடைவதாக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணியத்தலங்களாக கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை…
கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
அமராவதி: திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த ஆட்சியில் 60 லட்சம் லிட்டர் நெய்யில் கலப்படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்களை விநியோகம் செய்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். ஆந்திர பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காலை…
ஹைதராபாத்தில் அமைகிறது ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர்
ஹைதராபாத்: உலகிலேயே மிக உயரமான ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர் ஹைதராபாத்தில் 430 அடி உயரத்தில் அமைய உள்ளது. ஹைதராபாத் மெட்ரோபாலிடன் சிட்டியாக மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நார்சிங்கி என்ற இடத்தில்…
திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.ரவிச்சந்திரா பதவியேற்றார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக அனில் குமார் சிங்கால் பதவி வகித்து வந்தார். இவர் முந்தைய ஜெகன் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்த கலப்பட…
சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்
சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை…
சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை
பொன்னம்பலமேட்டில் சாமி அய்யப்பன், பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து,…
