தம்பதி சமேதராக தட்சிணாமூர் த்தி

தம்பதி சமேதராக தட்சிணாமூர் த்தி சுருட்டப்பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கௌரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி ஆகும். மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து மறையோதும் எங்கள் பரமன் என்று…

கேதார்நாத் கோயில்: சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார்

புதுடெல்லி: ஆண்​டு​தோறும் அதிக அளவில் கேதார்​நாத் கோயில் பகு​தி​யில் குப்பை சேர்​வ​தாக ஒரு ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது. இதனால் கோயிலைச் சுற்றி சுற்​றுச்​சூழல் மோசமடைவ​தாக ஆர்​வலர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்​ணி​யத்​தலங்​களாக கேதார்​நாத், பத்​ரி​நாத், கங்​கோத்​ரி, யமுனோத்ரி ஆகியவை…

கலப்பட நெய்யில் 20 கோடி லட்டு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

அமராவதி: திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றம்​சாட்​டி​னார். ஆந்​திர பேர​வை​யில் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் நேற்று காலை…

ஹைதராபாத்தில் அமைகிறது ஹரே கிருஷ்ணா பாரம்பரிய டவர்

ஹைதராபாத்: உல​கிலேயே மிக உயர​மான ஹரே கிருஷ்ணா பாரம்​பரிய டவர் ஹைத​ரா​பாத்​தில் 430 அடி உயரத்​தில் அமைய உள்​ளது. ஹைத​ரா​பாத் மெட்​ரோ​பாலிடன் சிட்​டி​யாக மிக வேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இங்கு கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நார்​சிங்கி என்ற இடத்​தில்…

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக எம்.ரவிச்சந்திரா பதவியேற்பு

திருமலை: திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் புதிய நிர்​வாக அதி​காரி​யாக மூத்த ஐஏஎஸ் அதி​காரி எம்​.ர​விச்சந்​திரா பதவி​யேற்​றார். திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி​யாக அனில் குமார் சிங்​கால் பதவி வகித்து வந்​தார். இவர் முந்​தைய ஜெகன் ஆட்​சி​யில் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் நடந்த கலப்பட…

சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்

சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை…

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை

பொன்னம்பலமேட்டில் சாமி அய்யப்பன், பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து,…

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் எனவும் அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை…

சபரிமலையில் தினமும் 3 லட்சம் டின் அரவணை விற்பனை

அரவணை பிரசாதம் இருப்பு குறைந்து வருவதால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கையொட்டி நடை திறக்கப்பட்ட நாள் முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிலில் நேற்று வரை 3 லட்சத்துக்கும்…

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 36½ லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டுடன் சாமி தரிசனம் செய்கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இதையொட்டி…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!