“இனிய நந்தவனம்” இலக்கிய இதழின் 29ஆவது ஆண்டு மலர் அறிமுக விழா கடந்த 23-05-2026 சனிக்கிழமை அன்று மாலை, புதுச்சேரி, மூலைக்குளம், “பாரதி பல்கலைப் பேரவை”யில் நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பாவலர் ந. ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கினார். அவரிடமிருந்து புதுச்சேரி, மனிதநேயச்…
Category: அடடே! அப்படியா?
“சமுதாய விதைகள்” குறும்பட வெளியீட்டு விழா
புதுச்சேரி குமுதம் அறக்கட்டளை, புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழு இணைந்து தயாரித்த“சமுதாய விதைகள்” குறும்பட வெளியீட்டு விழா கடந்த 12-05-2026(செவ்வாய்) அன்று நடைபெற்றது. புதுச்சேரிக்கு அருகில், குயிலாப்பாளையம் – ஆரோவில் (தாமரைக் குளம் எதிரில்), யாத்ரா தியேட்டரில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தது. புதுச்சேரி…
சனி தோஷம் நீங்கி சகல நலன்களையும் பெற வாயு புத்திரனை வழிபடுங்கள்.
சனி தோஷம் நீங்கி சகல நலன்களையும் பெற வாயு புத்திரனை வழிபடுங்கள். நவகிரகங்களில் வலிமையான கிரகமாக திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும்…
யுகாதி அல்லது உகாதி (யுகத்தின் பிறப்பு)
தெலுங்கு மற்றும் சௌராஷ்ட்ரா சமூகத்தினரின் புத்தாண்டு பண்டிகை யுகாதி (Ugadi) என்று அழைக்கப்படுகிறது. இது சைத்ர மாத வளர்பிறை பிரதமை அன்று (பொதுவாக மார்ச்/ஏப்ரல்) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எண்ணெய் குளியல், புத்தாடை, மாப்பிலை தோரணம் மற்றும் அறுசுவை கலந்த யுகாதி பச்சடி…
எழுத்துக்கு மரியாதை
உரத்தசிந்தனைஎழுத்தாளர் சங்கம், நம் உரத்த சிந்தனை மாத இதழ் இணைந்து நடத்திய எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி நேற்று 15.3.26 அன்று ஞாயிறு மாலை மிக சிறப்பாக நடை பெற்றது . திருமதி. லலிதா மோகன் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, உரத்த…
‘கடலை விழுங்கும் மீன்’ – நர்மதா தேவி (நூல் விமர்சனம்)
நூல் : கடலை விழுங்கும் மீன் நூலாசிரியர் : நர்மதா தேவி அவர்கள் “வாழ்வைப் போல காற்றில் விநோத நடனங்கள் புரியும் இலைகளைப் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இலையைப் பிடிக்கும் போது நடனம் மட்டும் எங்கோ ஒளிந்து கொள்கிறது”. -தேவதச்சன் இப்படித்தான்…
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ வெளியிட்டு விழா
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ வெளியிட்டு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இயக்குனர் லிங்குசாமி நூலை வெளியிட எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மற்றும் இயக்குனர் வசந்த பாலன் நூலைப் பெற்றுக் கொண்டனர். ஐ.நா. மன்ற அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. …
புதுச்சேரியில் உலக மகளிர் நாள் விழா
உலகத் தமிழர் பேரமைப்பு, புதுச்சேரியில் நடத்தும் உலக மகளிர் நாள் கடந்த 06-03-2026 (வெள்ளி) அன்று புதுவை தமிழ்ச் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. முதலாவதாக, தமிழ்த்தாய் வாழ்த்தினை பாவலர் மா.எசுரோணியுடன் அனைவரும் பாடி வணங்க, வரவேற்புரையை, பாவலர் பூ.மா.பிரீத்தி அளித்தார். புதுச்சேரி,…
காலமெல்லாம் கண்ணதாசன்-6
பிப்ரவரி – 2ம் தேதி, பாரதிய வித்யா பவனில் கண்ணதாசனின் காவிய மழையைப் பொழிந்தவர். திருமதி. லலிதாமோகன் அவர்கள். காலமெல்லாம் கண்ணதாசன்-6 திரையிசையில் ராகபுஷ்பங்கள் நிகழ்வை உரத்தசிந்தனை மாத இதழ் ஆசிரியர். திரு. உதயம்ராம் தொகுத்து வழங்கினார். இயக்குநர் பாரதிய வித்யாபவன்…
