கார்த்திகை தீப விழாவை குமராலாய தீபம், விஷ்ணுவாலய தீபம், சர்வாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும்மூன்று பெயரில் கொண்டாடுவர். குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள். விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும்.…
Category: அடடே! அப்படியா?
மதுரத்வனி இலக்கிய நிகழ்வு
மதுரத்வனி…. மயக்கும் மாலை… நேற்று மதுரத்வனி இலக்கிய நிகழ்வினை நேரலையில் பார்க்கும் பாக்கியம் மதுரத்வனி அருமையான முருகர் பாடலுடன் தொடங்கியது. மாலன் நாராயணன் அவர்கள் மாதாமாதம் நடத்தும் அழியாத ரேகைகள். ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை (17-11-2025) நடந்தது. அடர் மழைக்கு…
டாக்டர் மோகன் குமாரின் 3 நூல்கள் வெளியீடு விழா
‘கின்ட்சுகிகாதல்’ ‘கால் தடங்கள்’ ‘Reasons to Live’ 1.11.25 அன்று சென்னை தி.நகர் GRT ஹோட்டல் 2 ம் தளத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் 2 வது நூலைப் பற்றிப் பேசுகையில், காதல் கால் தடங்கள் கவிதைகளில் ஒரு 10…
குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்
குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம் சிவபெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது கேதார கௌரி விரதம். இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம்…
அன்பும் ஆத்மார்த்தமும் கலந்த நூல் வெளியீட்டு விழா
எல்லோருக்கும் நண்பரான முனைவர் பாலசாண்டில்யன் எழுதிய ‘வயதை வெல்லும் வாலிபர்கள்’ என்ற 50 சாதனையாளர்கள் பற்றிய ஆவண நூல் (5.10.2025) மாலை சென்னை மேற்கு மாம்பலம் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . சாய் சங்கரா திருமண தகவல் தொடர்பு…
‘பிடரி’ புத்தக விமர்சனம் – லதா சரவணன்
சென்ற வியாழன் அண்ணா லைப்ரரியில் நடைபெற்ற பிடரி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. T.N.இராதாகிருஷ்ணன் என்கிற தீபன் அவர்களின் இரண்டாவது புத்தக வெளியீடு. மேடையில் மட்டுமல்ல, பார்வையாளர்களாகவும் மாபெரும் ஆளுமைகள். இனிய மாலையாக அமைந்தது அந்நிகழ்வு. புத்தகம் பற்றி சிலவரிகள் பிடரி…
“பிடரி” நூல் வெளியீட்டு நிகழ்வு..!
சகோதரி சிவகாமசுந்தரி நாகமணி இறை வணக்கத்தை – இசை வணக்கப் பாடலாக்கி இழைந்து கொண்டிருந்தார். மடிப்பாக்கம் வெங்கட் அவர்கள் கம்பன் பாட்டை எடுத்து வரவேற்புரையில் அசத்தினார். எழுத்தாளர் தேவிபாலா நூலை வெளியிட, எழுத்தாளர்கள் சுபா – அவர்களும் – எழுத்தாளர் லாசரா…
