தெலுங்கு மற்றும் சௌராஷ்ட்ரா சமூகத்தினரின் புத்தாண்டு பண்டிகை யுகாதி (Ugadi) என்று அழைக்கப்படுகிறது. இது சைத்ர மாத வளர்பிறை பிரதமை அன்று (பொதுவாக மார்ச்/ஏப்ரல்) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எண்ணெய் குளியல், புத்தாடை, மாப்பிலை தோரணம் மற்றும் அறுசுவை கலந்த யுகாதி பச்சடி…
Category: அடடே! அப்படியா?
முதலிடத்தில் நீடிக்கும் மந்தனா
துபாய்: மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது. இதில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 790 புள்ளிகளுடன்…
எழுத்துக்கு மரியாதை
உரத்தசிந்தனைஎழுத்தாளர் சங்கம், நம் உரத்த சிந்தனை மாத இதழ் இணைந்து நடத்திய எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி நேற்று 15.3.26 அன்று ஞாயிறு மாலை மிக சிறப்பாக நடை பெற்றது . திருமதி. லலிதா மோகன் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, உரத்த…
‘கடலை விழுங்கும் மீன்’ – நர்மதா தேவி (நூல் விமர்சனம்)
நூல் : கடலை விழுங்கும் மீன் நூலாசிரியர் : நர்மதா தேவி அவர்கள் “வாழ்வைப் போல காற்றில் விநோத நடனங்கள் புரியும் இலைகளைப் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இலையைப் பிடிக்கும் போது நடனம் மட்டும் எங்கோ ஒளிந்து கொள்கிறது”. -தேவதச்சன் இப்படித்தான்…
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ வெளியிட்டு விழா
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ வெளியிட்டு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இயக்குனர் லிங்குசாமி நூலை வெளியிட எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மற்றும் இயக்குனர் வசந்த பாலன் நூலைப் பெற்றுக் கொண்டனர். ஐ.நா. மன்ற அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. …
புதுச்சேரியில் உலக மகளிர் நாள் விழா
உலகத் தமிழர் பேரமைப்பு, புதுச்சேரியில் நடத்தும் உலக மகளிர் நாள் கடந்த 06-03-2026 (வெள்ளி) அன்று புதுவை தமிழ்ச் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. முதலாவதாக, தமிழ்த்தாய் வாழ்த்தினை பாவலர் மா.எசுரோணியுடன் அனைவரும் பாடி வணங்க, வரவேற்புரையை, பாவலர் பூ.மா.பிரீத்தி அளித்தார். புதுச்சேரி,…
காலமெல்லாம் கண்ணதாசன்-6
பிப்ரவரி – 2ம் தேதி, பாரதிய வித்யா பவனில் கண்ணதாசனின் காவிய மழையைப் பொழிந்தவர். திருமதி. லலிதாமோகன் அவர்கள். காலமெல்லாம் கண்ணதாசன்-6 திரையிசையில் ராகபுஷ்பங்கள் நிகழ்வை உரத்தசிந்தனை மாத இதழ் ஆசிரியர். திரு. உதயம்ராம் தொகுத்து வழங்கினார். இயக்குநர் பாரதிய வித்யாபவன்…
பேசும் புத்தகங்கள்/புத்தக விமர்சனம்
காதல் என்பது எதுவரை?/புத்தக விமர்சனம்சிறுகதைகள்எழுதியவர் : சுஸ்ரீ பேசும் புத்தகங்கள் காதல் என்பது எதுவரை?சிறுகதைகள்எழுதியவர் : சுஸ்ரீபேசும் புத்தகங்கள் புத்தகம்பதிப்பு: ஆண்டு2025பக்கங்கள்: 152 விலை : ரூ.170மணிமேகலை பிரசுரம்தியாகராய நகர், சென்னை.600017போன் நம்பர் :044-24342926,24346082,9176451934 இது ஆசிரியரின் 11 ஆவது சிறுகதைகள்…
ஈரோட்டில் “எழுத்தாணியின் அரியாசனம் 2025”
ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில், 500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இந்த “எழுத்தாணியின் அரியாசனம் 2025” நிகழ்ச்சி, கடந்த பிப்ரவரி 22, 2026…
எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் அவர்களின் வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வு
புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதி, வண்ண அருவி ஓவியக் கலைக் கூடத்தில் ஓவியர், எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் அவர்களின் வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வுக்குத் தலைமை விருந்தினராக உலகப் புகழ் ஓவியர் ஶ்ரீதரன் அவர்களும் எழுத்தாளர், கல்கி இதழின் மேனாள் துணை…
