பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சில பாடல்களை தொகுத்து வழங்க முனைகிறேன். கற்றறிந்தோர் குழுமத்தில் மீண்டும் அடியேனது பதிவுகளை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன். ” அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் “ அன்பே பெரிது என்றனர் சான்றோர்கள். இதற்கு நற்சான்றாய் அமைந்த பாடல். ” சுனைவாய்ச் சிறுநீரை யெய்யாதென் றெண்ணிப் பிணைமான் இனிதுண்ண வேண்டி- கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி”. ஐந்திணை ஐம்பதில் உள்ளது இந்தப் பாடல். என்ன நூலை இயற்றியவர் மாறன் பொறையனார் […]Read More
“இறையன்பு” அவர்களுக்குள் இத்தனை முகங்களா..?
‘பேனாக்கள் சந்திப்பு’ என்ற பேனரின் கீழ் எழுத்தாளர்களின் சங்கமத்தை அடிக்கடி தடபுடலான விருந்தோம்பலுடன் நடத்தி வருகிறார் என் இனிய நண்பர் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் . குவைத்தில் இண்டியன் ஃபிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் மூலம் பல ஆண்டுகள் மனித நேயம் தோய்ந்த சமூக சேவைகள் செய்து வந்த இவர் சென்னையில் வந்ததும் சும்மா இருக்கவில்லை. எழுத்தாளர்களை எழுத்தாளர்கள் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை கடந்த 4 மாதங்களாக நடத்தி வருகிறார். இவருக்கு ஆலோசகர் உலகம் சுற்றும் வாலிபர் லேனா தமிழ்வாணன் . […]Read More
ஹைதராபாத் “உரத்தசிந்தனை” கிளையின் 16-ஆவது ஆண்டு விழா..!
தெலுங்கானா அரசின் மொழியியல் மற்றும் கலாச்சாரத்துறையின் ஆதரவுடன் உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய நம் உரத்தசிந்தனை 23-ஆவது ஆண்டு விழா, ஹைதராபாத் உரத்தசிந்தனை கிளையின் 16-ஆவது ஆண்டுவிழா ஹைதராபாத்தில் உள்ள இரவீந்திர பாரதி சிற்றரங்கத்தில் 14-07-2024 நடைபெற்றது. ஹைதராபாத் உரத்தசிந்தனை சங்கக் கிளையின் செயலாளர் விஞ்ஞானி திரு.சு. ராஜு வரவேற்புரை நிகழ்த்தினார். Cancer நோயாளிகளுக்கு இறுதிநேர சேவை புரியும் SPARSH HOSPICE நிறுவனத்தை நிறுவி சமூகசேவை செய்துவரும் மருத்துவர் பத்மஸ்ரீ Dr.திரு. M.சுப்பிரமணியம் அவர்களுக்கு […]Read More
தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா..!
(29.06.2024) சனிக்கிழமை அன்று மாலை வாசிப்பை நேசிப்பவர்களுக்கு, ஓர் புதிய அனுபவமாக இருந்தது! தோழர் கருப்பு அன்பரசன் அவர்கள் எழுதிய இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா. பெயருக்கு ஏற்ப அன்பால் அனைவரையும் கவர்ந்துவிடுபவர்! அவரின் எழுத்துக்களும் அவரைப்போலவே கவரக்கூடிய வகையில் உள்ளது! நிகழ்ச்சியின் ஆரம்பம் பறையிசையுடன் துவங்கியது. ‘மையம்’ கலைக்குழுவினரின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொண்டு, தன்னிச்சையாக பாதமும் தாளம் போடும் வண்ணம் இருந்தது! நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், வழக்குரைஞர் அருள்மொழி, ரிசர்வ் […]Read More
“கதைப்போமா வாங்க” மூன்றாம் நிகழ்வு மற்றும் “தற்கொலை தாகங்கள்” கவிதை தொகுப்பு வெளியீட்டு
திருநங்கை ஸ்வேதா ஏற்பாடு செய்த கதைப்போமா வாங்க மூன்றாம் நிகழ்வு (29 ஜூன் 2024) மாலை தரமணியில் உள்ள ஸ்பேஸிக் சொசைட்டி அரங்கத்தில் நடைபெற்றது. முதலில் மூன்று திருநங்கைகள் தன் வாழ்க்கை அனுபவத்தை கவிதையாக படைத்து வாசித்தும் காட்டினர். அரங்கத்தில் வீற்றிருந்தவர்க்கு திருநங்கையின் வரவேற்பு நடனம் அரங்கத்தில் வீற்றிருந்த அனைவரையும் கவர்ந்தன, மாலை பொழுதில் நடந்த இந்த விழா மிகவும் அர்த்தமுள்ளதாக ஸ்வேதா உருவாக்கி இருந்தார். ஏஞ்ஜலின் பவன், பாவனா, அருண்கார்த்திக், சாதனா, அகிலா, பிரகதி, சிவன், […]Read More
“பார்த்த ஞாபகம்” குவிகம் வெளியீட்டு விழா நிகழ்வு..!
எனது 15 வது நூலாக “பார்த்த ஞாபகம்” – குவிகம் வெளியீடு – சிறுகதைகளும் சிறு சிறு கதைகளும் நூல் நேற்று சென்னை ராயப்பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் மருத்துவர் டாக்டர் பாஸ்கரன் – எனது வழிகாட்டிகளில் ஒருவர், நலம் விரும்பி – நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நூலை வெளியிட்டு மிகச் சிறந்த மதிப்புரை மற்றும் நூல் அறிமுகவுரை ஆற்றி இலக்கிய சுவைஞர்களை தமது பேச்சுத் திறத்தால் கட்டிப் போட்டார். பிரதி […]Read More
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்த தமிழறிஞர் .மு.சி.பூர்ணலிங்கம் நினைவு நாள் இன்று: (25.05.1866–06.06.1947) பல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளிநாட்டினருக்கும் அறிமுகப்படுத்தியமாபெரும் தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கமாவார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றியபோது “ஞான போதினி” என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் “நீதி” என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார். பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் […]Read More
சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு
சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு (கவிக்கோ நினைவஞ்சலி)*இதுநீர் ஊட்டியநிலத்திற்குமரமொன்று செலுத்தும்மலரஞ்சலி. கரை சேர்க்கும்கலங்கரை விளக்குக்குகலமொன்று செலுத்தும்கவிதாஞ்சலி. சீராட்டி வளர்த்த அன்னைக்குச்சேய் ஒன்று பாடும் தாலாட்டு. கண் திறந்த சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு .*அவர் பால்வீதியில் இருந்து வந்தார்மீண்டும் பால்வீதிக்கேதிரும்பி விட்டார். ‘உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்’ எனஉரிமையோடு கேட்டவர்தன் கண்ணை மூடித்தனியே தூங்கிவிட்டார். ‘இது சிறகுகளின் நேரம்’ என்றார்அது ஒரு ரகசியக் குறிப்பு.நமக்கது புரியவில்லைசிறகடித்துப் பறந்துவிட்டார். அவர் செய்த ‘ஆலாபனை’தத்துவ தரிசனம். அவர் நீட்டிய ‘சுட்டு விரல்’சமுதாயக் கரிசனம். ‘பித்தனாய்” வந்தசித்தன் […]Read More
முருகு தமிழ் | வைகாசி விசாகம் | சிறப்புரை | கவிஞர் ச.பொன்மணி | vaikasi visagam speech | விசாகத் திருநாள் வாழ்த்துகள் செந்தூர் முருகனைச்சேவித்தே வாழ்வோர்க்குக்கந்தன் கருணையேகாவலாம் – எந்நாளும்சேந்தன் குமரனின்சேவடிகள் நம்வினையைஏந்தி விரட்டும்எழுந்து. வாழ்க வளமுடன்வளங்கள் நிறைவுடன்குகனருள் கூடட்டும் சிறப்புரை. கவிஞர் ச.பொன்மணி வீடியோ. உமாகாந்த்.Read More
வைகாசி விசாகம் 2024 எப்போது, அன்றைய தினம் முருகனை எப்படி வழிபட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம் வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் 2024: 2024 ஆம் ஆண்டு, வைகாசி மாதத்தில் (தமிழ் நாட்காட்டியின்படி) அதாவது மே 22ம் தேதி புதன்கிழமை வருகிறது. மே 22ம் காலை 08.18 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி காலை 09.43 […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்