திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய். […]Read More
ராபர்ட் ராபர்ட் கிரேவ்ஸ் நினைவு தினம் இன்று. நினைவு தினம் இன்று.😰 இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் கிரேவ்ஸ் புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர். போர் அனுபவங்கள் குறித்துப் புத்தகம் எழுதியிருக்கிறார். தன் வாழ்நாள் முழுவதும் போரை எதிர்த்திருக்கிறார். ‘கவிதைகள்’ (1953), ‘படிகள்’ (1958), ‘திரட்டிய கவிதைகள்’ (1959) முதலிய கவிதை நூல்களை எழுதியுள்ளார்.உமர்கய்யாமின் ‘ருபையாத்’ காவியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 1961இல் ஆக்ஸ்ஃவோட் பல்கலைக்கழகத்தில் ‘கவிதைப் பேராசிரியராகத்’ தேர்ந்நெடுக்கப்பட்டார். அவர் படைப்பில் ஒன்று இதோ: ஒரு போர் என்னவெல்லாம் செய்யும் […]Read More
நெல் திருவிழா கண்ட நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினம்.. திருத்துறைப்பூண்டி, கட்டிமேடு ஆதிரெங்கத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்ற விவசாயி.நஞ்சில்லா உணவை தரவேண்டும் என்ற எண்ணம் தோன்ற அய்யா நம்மாழ்வாரை சந்தித்து இருக்கிறார்.அதையடுத்து நஞ்சில்லா உணவை மக்களுக்கு வழங்குவதற்கான செயல்பாட்டில் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். ஒரு முறை நம்மாழ்வார் அய்யாவோடு, பூம்புகாரிலிருந்து கல்லணை செல்லும் வழியில் வடுகுர் கிராமத்தில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு. ராமகிருஷணன் அவர்கள் வீட்டிற்கு சென்று இருக்கிறார் ஜெயராமன் .விடைபெறும்போது, ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு […]Read More
சுதந்திரப் போரின் ‘முதல் பெண்மணி’ ருக்மிணி லட்சுபதி!
சுதந்திரப் போரின் ‘முதல் பெண்மணி’ ருக்மிணி லட்சுபதி!சாதனைப் பெண்மணியின் பிறந்த தினமின்று💐 1946ல் இவர் அமைச்சராக பொறுப் பேற்றபோது அன்றைக்கு சர்ஜன் ஜெனரல் பதவியிலிருந்த வெள்ளையரை நீக்கி விட்டு இந்தியரை நியமித்தார்.தேச விடுதலைக்கு பிறகும் இவர் அஞ்சா நெஞ்சுடன் வாழ்ந்தார். பேச்சிலும் செயலிலும் சீர்திருத்தமும், தேசபக்தியும் இழையோட வாழ்ந்து வழிகாட்டினார். பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்கள் மேம்பாடு இவற்றில் இவர் காட்டிய ஆர்வமும் அக்கறையும் வரலாற்று தடங்களில் இவரை என்றும் வைத்திருக்கும். சுதந்திரப் போராட்ட வீராங்கனை. […]Read More
தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம்
தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம் இன்று 5th December 💐 ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி, இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை (நம்மை இல்லீங்க்க) பிடிக்க போய் அது இவருடன் போராடி மரணமடைந்தது.அதிலிருந்து மிருகங்கள் மீது எல்லையில்லாத காதல் மனிதருக்கு.ஆம்புலன்ஸ் டிரைவராக உலகப்போர் சமயத்தில் இளைஞனாக டிஸ்னி கலந்து கொள்ள போன பொழுது அவரின் வண்டி முழுக்க விலங்குகள் விதவிதமான வடிவங்களில் வரையப்பட்டு இருக்கும் அது அவரை உந்தித்தள்ளியது . தொடர்ந்து […]Read More
இசை மேதை மொசார்ட் நினைவு தினம் இன்று.😰 ஆ ஊ என்று சத்தம் போட்டுக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பான். எதையாவது போட்டு உடைப்பான், கத்துவான், அழுவான், அடம் பிடிப்பான். பியானோவின் முன்னால் அக்கா மரியா அமரும்வரை தான் எல்லா ரகளையும். அவர் வாசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், முற்றிலும் புதிய மொசார்ட்டை நீங்கள் பார்க்க முடியும். எல்லா சேட்டைகளும் அடங்கிவிடும். மரியாவின் பின்னால் போய் ஒரு முயல் குட்டிபோல் சாதுவாக நிற்பான். எவ்வளவு நேரமானாலும் சரி. ஒரு சின்ன […]Read More
பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) காலமான தினமின்று😰
உலகிலேயே அதிக நூல்களை எழுதியவர், எழுத்தால் அதிகம் சம்பாதித்தவர் என்று பெயர்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) காலமான தினமின்று😰 வாழ்ந்தது 60 ஆண்டுகள்; எழுதிய நூல்கள் 1,200.இவ்வளவு புத்தகங்களை எழுத ஒரு எழுத்தாளனால் முடியுமா? தொடர்ந்து எழுதினால் கூட இந்த எண்ணிக்கையைத் தொட இயலாதே! என்று எண்ணலாம்.ஆனால் இந்த அதிசயத்தை ஒரு எழுத்தாளர் சாதித்துக் காட்டியிருக்கிறார்.அவர்தான் இன்றுவரை ‘உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர்’ என்று அழைக்கப்படுகிறார். உலகில் எந்த எழுத்தாளனும் சம்பாதிக்காத […]Read More
அரவிந்தர் மறைந்த நாளின்று😢 “தூய அன்பு ஆழமானதும், அமைதியானதுமாகும். அன்பு செலுத்துவதில் பெற்றுக் கொள்ளும் மனநிலையை விட, கொடுக்கும் மனநிலையே தேவை!’ இந்த இனிய பொன்மொழிக்கு சொந்தக்காரர், மகான் அரவிந்தர். கொல்கத்தாவில் வசித்த கிருஷ்ணதன் கோஷ், சுவர்ணலதா தேவி தம்பதியரின், மூன்றாவது புதல்வராக பிறந்தார் அரவிந்த் கோஷ். பிறந்த ஆண்டு, 1872. இவரது தந்தை பெரும் வள்ளல். சில சமயங்களில், தன் குடும்பமே சிரமப்படும் அளவுக்கு, பிறருக்கு தானம் செய்து விடுவார். தந்தையைப் போலவே பிள்ளையும் நற்குணங்களுடன் […]Read More
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢
பாரசீகக் கவிஞர், மெய்யியலாளர், கணிதவியலாளர் உமர் கய்யாம் (Omar Khayyam) காலமான தினமின்று😢 பரந்த உலகப் பார்வையுடன், வாழ்க்கையில் ஒரு இலக்கை வகுத்து செயல்பட்ட இவர், ஒரு சூஃபி போன்ற வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். பல திறன்களைப் பெற்றிருந்தாலும், ஒரு கவிஞராகத்தான் மிகவும் புகழ்பெற்றார். தனக்கென ஒரு வாழ்க்கை நெறியை வகுத்துக்கொண்டு அவற்றை ரூபயாத் (Rubaiyat) எனப்படும் நான்குவரிக் கவிதைகளாக வெளிப்படுத்தினார். தனது துணிச்சலான கருத்துகளால் பல எதிர்ப்புகளை சந்தித்தார். இவர் வித்தியாசமான கவிஞர். கடவுள், ரோஜா மலர்கள், […]Read More
ஆர்.வெங்கட்ராமன் பிறந்த நாள் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் ஆர்.வெங்கட்ராமன் 1910ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி தஞ்சாவுர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன்.இவர் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில்” (1942) ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டார். பின்பு இவர் லேபர்லா ஜர்னல் (1949) என்னும் இதழைத் தொடங்கினார். 1983ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். இந்திய ராணுவ துறையில் ஏவுகணை திட்டப்பணிகளை கொண்டுவந்தார். சமூக அறிவியல் மருத்துவ பட்டம், […]Read More
- வெளியானது ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ படத்தின் டிரெய்லர்..!
- Mười sòng bạc trực tuyến bằng tiền thật tốt hơn & Trò chơi đánh bạc tháng 12 năm 2024
- ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் டிரெய்லர் வெளியானது..!
- பரந்தூரில் விஜய் பரபரப்பு பேச்சு..!
- Mostbet Cz Casino Oficiální Stránky Přihlášení A New Sázky Online”
- மீண்டும் செயல்பட தொடங்கிய Tik Tok செயலி..!
- இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை..!
- சபரிமலை கோயில் நடை அடைப்பு..!
- டான்செட் தேர்வுக்கு 24-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்..!
- இன்று பரந்தூர் மக்களை சந்திக்கும் த.வெ.க.தலைவர் விஜய்..!