மதுரத்வனி…. மயக்கும் மாலை… நேற்று மதுரத்வனி இலக்கிய நிகழ்வினை நேரலையில் பார்க்கும் பாக்கியம் மதுரத்வனி அருமையான முருகர் பாடலுடன் தொடங்கியது. மாலன் நாராயணன் அவர்கள் மாதாமாதம் நடத்தும் அழியாத ரேகைகள். ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை (17-11-2025) நடந்தது. அடர் மழைக்கு…
Category: கைத்தடி வாழ்த்துகள்
கங்காரு தேசத்தில் கவி பாரதிக்கு விழா
ஆஸ்திரேலியா குயின்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இயங்கி வரும் குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம்,டுபிளக்ஸ் ப்ராப்பர்ட்டிஸ் , தபம்ஸ் குழுமம்,உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய இளவேனில் விழா 2025 நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது ,உரத்த சிந்தனை நடத்தும்…
பாரதி உலா 11ஆம் ஆண்டு தொடக்க விழா
உரத்த சிந்தனை அமைப்பின், பாரதி உலா 11ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை இந்துஸ்தான் சேம்பர் அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை ஸ்ரீ ராம் சமாஜத்தின் தலைவரான ஆடிட்டர் திரு.N.R.K. தலைமையில் திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள் மகாகவி பாரதியார் படத்தினை திறந்து…
டாக்டர் மோகன் குமாரின் 3 நூல்கள் வெளியீடு விழா
‘கின்ட்சுகிகாதல்’ ‘கால் தடங்கள்’ ‘Reasons to Live’ 1.11.25 அன்று சென்னை தி.நகர் GRT ஹோட்டல் 2 ம் தளத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் 2 வது நூலைப் பற்றிப் பேசுகையில், காதல் கால் தடங்கள் கவிதைகளில் ஒரு 10…
பைனாப்பிள் பூந்தி/தீபாவளி இனிப்பு
பைனாப்பிள் பூந்தி பைனாப்பிள் பூந்தி தேவையான பொருட்கள் கடலை மாவு – 1கப் சர்க்கரை – 1கப் சமையல் சோடா – ஒரு சிட்டிகை பைனாப்பிள் ஜூஸ் – கால் கப் பைனாப்பிள் எசன்ஸ் – இரண்டு சொட்டு எண்ணெய் –…
அன்பும் ஆத்மார்த்தமும் கலந்த நூல் வெளியீட்டு விழா
எல்லோருக்கும் நண்பரான முனைவர் பாலசாண்டில்யன் எழுதிய ‘வயதை வெல்லும் வாலிபர்கள்’ என்ற 50 சாதனையாளர்கள் பற்றிய ஆவண நூல் (5.10.2025) மாலை சென்னை மேற்கு மாம்பலம் மிதிலாபுரி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது . சாய் சங்கரா திருமண தகவல் தொடர்பு…
‘பிடரி’ புத்தக விமர்சனம் – லதா சரவணன்
சென்ற வியாழன் அண்ணா லைப்ரரியில் நடைபெற்ற பிடரி புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. T.N.இராதாகிருஷ்ணன் என்கிற தீபன் அவர்களின் இரண்டாவது புத்தக வெளியீடு. மேடையில் மட்டுமல்ல, பார்வையாளர்களாகவும் மாபெரும் ஆளுமைகள். இனிய மாலையாக அமைந்தது அந்நிகழ்வு. புத்தகம் பற்றி சிலவரிகள் பிடரி…
“பிடரி” நூல் வெளியீட்டு நிகழ்வு..!
சகோதரி சிவகாமசுந்தரி நாகமணி இறை வணக்கத்தை – இசை வணக்கப் பாடலாக்கி இழைந்து கொண்டிருந்தார். மடிப்பாக்கம் வெங்கட் அவர்கள் கம்பன் பாட்டை எடுத்து வரவேற்புரையில் அசத்தினார். எழுத்தாளர் தேவிபாலா நூலை வெளியிட, எழுத்தாளர்கள் சுபா – அவர்களும் – எழுத்தாளர் லாசரா…
துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்?
துர்காஷ்டமி… இந்த நாளுக்கு என்ன மகிமை… எப்படி வழிபட வேண்டும்? நவராத்திரி புண்ணிய காலத்தில் வரும் எட்டாவது நாளான அஷ்டமி தினத்தை ‘துர்காஷ்டமி’ என்று புராணங்கள் போற்றும். மகாஷ்டமி, வீராஷ்டமி என்ற பெயர்களும் இந்த நாளுக்கு உண்டு. துர்காஷ்டமி – துர்க்கையை…
