திருச்செந்தூர் முருகன் பாடல். |முனைவர் பொன்மணி சடகோபன்| பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
விநாயகரின் அவதார தினமான விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானின் அருள் நமக்கு கிடைப்பது போலவே அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வாழ்த்திட, வாழ்த்துக்களை மற்றவர்களுடன் பகிர வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழா என்பதே ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு விழாவாகும். அதனால் இந்த நாளில் குடும்பத்தினர் மட்டுமின்றி மற்றவர்களுடனும் சேர்ந்து இந்த விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடிட வேண்டியது அவசிய மாகும்.அனைவருக்கும் மின்கைத்தடியின் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் […]Read More
நம் தமிழுக்கு வாழ்த்துகள் போல….தமிழ் வாழ இவர் வாழ வேண்டும்.
தமிழ் வாழ இவர் வாழ வேண்டும் படிப்பாளி, படைப்பாளி,ஆட்சியர், அதிகாரி,எழுத்தாளர், பேச்சாளர்,சிந்தனையாளர் என்றபல்வேறு பரிணாமங்கள்….. உள்ளதமிழர். ஐயா இறையன்பு அவர்கள். அவர்களது பிறந்தநாள் இன்று.அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன். இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவர் பன்முகத் திறமைகளுடைய ஒரு பேராளுமை. தமிழக இளைஞர்களிடையே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே இவருடைய குறிக்கோள். […]Read More
அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா!
அமர்க்களமான TMS நூற்றாண்டு விழா! மழையும் தூவானமுமாய் TMS ன் நூற்றாண்டு தொடர்ந்து கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. அதில் சமீபத்திய – சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றத்தின் TMS 100 விழா-அற்புதம். TKS கலவாணனின் அமர்க்கள ஏற்பாடு! விருந்தினர் மற்றும் விழா நிகழ்வுகள் அத்தனையும் – அழைப்பிதழ் படி அப்படியப்படியே நடத்தினதில் நெகிழ்ச்சி.( விழா விபரத்துக்கு அழைப்பிழல் இணைப்பு) மேடையில் பேனர் , கட்டினதில் ஆரம்பித்து…அனைத்திலும் கலைவாணனின் பங்களிப்பு இருந்தது. ****தளர்ச்சியில்லா – VG. சந்தோஷத்தின் பேச்சு ! […]Read More
புதியகவிஞர்அறிமுகம் சமுதாயம் புதிய பார்வை பெறட்டும் கண்கள் திறந்தன காட்சிகள் விரிந்தன மங்கலாகத் தெரிந்த தூரத்துப் பச்சை மங்களம் மிகுந்து தெளிவாய் மிளிர்கிறதே எங்கும் ஒளி எதிலும் பளிச்சென பொங்கும் அழகு பூத்து ஒளிர்கிறதே பூமி புதிதாகப் பிறந்துவிட்டதா சூரியன் மறைய மறந்துவிட்டதா ஓ..புதிய பார்வை கிடைத்துவிட்டதோ… கண்ணிமை கருவிழி காத்து நிற்கும் விழிவில்லை விழிவில்லை ஒளிமங்க முதுமை தரும் கருந்திரை விஞ்ஞான வியப்புமிகு செரிவுநிறை சீரொளி விரைந்து இயங்கி புரைகரைக்கும் ஊடொளி புதிய பார்வை தந்துவிடும் […]Read More
பாடல், இசை, குரல் & ஒளி வடிவம் முனைவர் பொன்மணி சடகோபன் முனைவர் பொன்மணி சடகோபன்Read More
அலைகள் பாடும்பெயர் வ.உ.சி.*பிருந்தா சாரதி*நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனக் கடலிலும் நீசுதந்திரக் கொடி பறக்கவிட்டீர்கள். கப்பல் ஓட்டியஉங்கள் கம்பீரம் இன்னும் பட்டொளி வீசிப் பறக்கிறது பாரெங்கும். நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீங்கள்பொருள் ஈட்டியிருக்கலாம். மக்கள் மன்றம் வந்துஉரிமைக் குரல் கொடுத்ததால்நீதிமன்றம் கொண்டுபோய்நிறுத்தினார்கள் உங்களை. ஆம்…வழக்கறிஞராகப் போகவேண்டிய நீதிமன்றத்துக்குக்குற்றவாளியாகக் கொண்டு போய் நிறுத்தியது காலம். கண்ணை மூடிக்கொண்டுதண்டனையும் கொடுத்தாள்அன்று கோலோச்சியஆங்கில நீதி தேவதை… நீதி தேவதையா?அநீதி தேவதையான அவள் வழங்கியதோ இரட்டைத் தீவாந்திரம். அத்தோடு […]Read More
ஹேப்பி பர்த் டே வெற்றிமாறன்! புத்தாயிரத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர்களில் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என்று பலரால் புகழப்படும் டைரக்ர் வெற்றிமாறன் இன்று (செப்டம்பர் 4) தன் 48ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் வெற்றிமாறனின் திரைப்படங்கள் ஒரு சிலவற்றை விரும்பாதவர்கள் விமர்சனப் பார்வை கொண்டவர்கள் அல்லது முற்றிலும் நிராகரிப்பவர்கள்கூட ஒரு படைப்பாளியாகத் திரைப்பட இயக்குநராக அவருடைய அசாத்திய திறமையை அங்கீகரித்துப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே […]Read More
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவைத் தொட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 தடம் பதித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த மாதம் ஜூலை 14ஆம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து, தற்போது நிலவின் […]Read More
தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தின
தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 19). சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930-லேயே நம் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டவர் இவர். ‘இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார் காந்தியடிகள். சென்னை மாகாண கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்த 6 ஆண்டுகளில் இவர் ஆற்றிய உரைகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கதிகலங்க வைத்தன. சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது […]Read More
- ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்
- டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்
- “கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா! | தனுஜா ஜெயராமன்
- இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! | தனுஜா ஜெயராமன்
- கலைஞர்களின் ஆரம்ப நம்பிக்கையே சிறு பட்ஜட் படங்கள்- இறுகபற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ! தனுஜா ஜெயராமன்
- அருவா கத்தி எடுக்கணுமா வேண்டாமா ? – இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ! தனுஜா ஜெயராமன்
- எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்