தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டு தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழர்கள் பண்டிகை ஆகும். இது சித்திரை மாதத்தின் முதல் நாளையும் தமிழ் நாட்காட்டியின் தொடக்கத்தையும் குறிக்கிறது. சித்திரை முதல் நாள் என்பது சூரிய பகவான்…

சித்திரை மாதத்தின் சிறப்பு

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சித்திரை மாதத்தின் சிறப்பும், சித்திரையில் பிறந்தவர்களின் குணம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஏப்ரல் 14 திங்கள்கிழமை சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக வருவது சித்திரை மாதம் . நம்முடைய ஜோதிட…

சித்திரை சிறப்பு ரெசிபிகள்

சித்திரை சிறப்பு ரெசிபிகள் 1 . மாங்காய் பூசணிக்காய் பச்சடி ******************************** தேவையான பொருள்கள்;- பூசணிக்காய் – ஒரு கப் (நறுக்கியது) மாங்காய் – ஒரு கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (வட்டமாக நறுக்கியது), உப்பு – தேவையான…

துளிர் விடியல்

துளிர் விடியல் பூமிதேடும் புதுவிடியல் பூக்கள் மலரப்புலர்கிறது இருள்கிழிக்கும் ஒளிப்பிழம்பு கிழக்கினிலே எழுகிறது கடலைக் கடைந்தெடுக்கும் அலைகளின் சத்தங்கள் காற்றினூடே கலந்துவந்து காதிலேதோ சொல்கிறது நீலவானம் கன்னம்சிவக்க உதயசூரியன் உயரவெழ மேகக்கூட்டம் பவனிவருகுது புதுவிடியல் பூமிநிறைக்க வண்டினத்தின் நாதகீதத்தால் பூக்களுக்கும் காதலூறிட…

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘பாரதிய பாஷா’ விருது..!

நூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் தனது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார். இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வு செய்து விருது வழங்கி வரும் கொல்கத்தாவை சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷித்…

போரூரில் கனவுத் தொழிற்சாலை!

சென்னையில், எழுத்தாளர் மடிப்பாக்கம் வெங்கட் வசிக்கும் ஏரியா எதுன்னு சரியா சொல்லுங்க, பார்க்கலாம்! மடிப்பாக்கமா…? அதான் இல்லே. அவர் வசிப்பது கோவிலம்பாக்கத்தில். பாம்பே ஜெயஸ்ரீ சென்னைக்கே வந்து செட்டிலானாலும், கல்கத்தா போய் செட்டிலானாலும் அல்லது வெளிநாட்டுக்கே போய் செட்டிலானாலும் அவங்க எப்பவும்…

கடலூரில்சிறார் புத்தக நாளை முன்னிட்டுபுத்தக வாசிப்பு விழிப்புணர்வு முகாம்

கடலூரில் சர்வதேச சிறார் புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 2 புதன்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 3.00 மணி வரை புக்ஸ் தமிழ்(வாசகர்கள் குழுமம்),மகிழ் (வாழ்வியல் உணர்வோம் ) நடத்திய விழாவில் Shree SK Vidhya Mandhir CBSE…

‘ரமலான்’ நல்வாழ்த்துகள் – மின்கைத்தடி

ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையின் வரலாறு குறித்து காண்போம் .. ரமலான் இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது.இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில்…

படித்தேன்!! ரசித்தேன்!! |நீலவானம் – வி.எஸ்.வி. ரமணன்

வி.எஸ்.வி.ரமணன் அவர்களின் “நீலவானம்” நேற்று வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான நாவல். விமானத்தளத்தையும் அதன் செயல்பாடுகள், விதிகளைப் பற்றி இலகுவாக நீங்கள் அறிய வேண்டுமெனில், தவறாமல் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். விமானத்தளம் மட்டுமல்ல, ரா அமைப்பு, ரிசர்வ் பேங்க்கின் பண மதிப்புக்கான நடவடிக்கைகள்,…

மகிழ்ச்சி தின வாழ்த்துகள்

மகிழ்ச்சி தின வாழ்த்துகள் மகிழ்ச்சி என்பது ஒரு மாயை ஆகும். சந்தோசிப்பதும் குதூகலிப்பதும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். சமீபத்திய விழா ஒன்றில் நெடுங்கால முகநூல் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது . அவர் என்னிடம் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கீங்க…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!