ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிசக்தி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டு உபயோகத்துக்கான…
Category: நகரில் இன்று
சென்னையில் இன்றும், நாளையும் ஆன்லைன் சேவைகள் நிறுத்தம்
சென்னை: கணினி சேவை மேம்பாட்டுப் பணிகள் காரணமாக சென்னையில் இன்றும், நாளையும் (மார்ச் 7, 8) மின் கட்டணம் செலுத்துதல், மின் இணைப்பு விண்ணப்பம் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின்பகிர்மான கழகம்,…
தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை ‘சீட்’
சென்னை: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை ‘சீட்’ ஒதுக்கப்பட்டதற்கான ஒப்பந்தம், முதல்வர் ஸ்டாலின் – சுதீஷ் இடையே நேற்று கையெழுத்தானது. கடந்த 2005-ல் தேமுதிகவைத் தொடங்கினார் விஜயகாந்த். 2006 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 8.4% வாக்குகளைப் பெற்றது. தொடர்ந்து 2009-ல்…
தஞ்சையில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் விஜய் பட்டியலிட்ட வாக்குறுதிகள்
சென்னை: ‘தவெக ஆட்சி அமைத்தால், 2 ஏக்கர் வரை உள்ள விவசாயிகளின் பிள்ளைகள் படிப்புச் செலவு ஏற்கப்படும்; 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும்; 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்” என்று…
சென்னையில் மார்ச் 7-ல் மாநில வாலிபால் போட்டி
சென்னை: நெல்லை பிரண்ட்ஸ் கிளப் சார்பில் அண்ணாச்சி பி.ஜான் மற்றும் ஏ.கே.சித்திரைபாண்டியன் நினைவு மாநில அளவிலான வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் வரும் 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆடவர்…
சென்னையில் 2-வது நாளாக 33 விமானங்களின் சேவை ரத்து
சென்னை: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடந்து வருவதால், மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், புறப்பாடு…
மதுரையில் பிரதமர் மோடி உறுதி
மதுரை: தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு, பணியிட மாற்றம், டெண்டர் ஒப்பந்தங்கள், மணல் திருட்டு என ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று மதுரையில் நடந்த…
இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 3,412 மையங்களில் மொத்தம் 8.27 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நடப்பு 2025-26 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம்…
நாளை மதுரை, புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை
மதுரை / புதுச்சேரி: மதுரை, புதுச்சேரியில் நாளை (மார்ச் 1) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர், திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் செல்கிறார். இதையொட்டி, இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வரும் பிரதமர் மோடி இரவு சென்னையில் தங்குகிறார். காலையில் புதுச்சேரியில் நடைபெறும்…
ஒகேனக்கல்லில் நீர்வரத்து உயர்வு
தருமபுரி / மேட்டூர்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கடந்த 25-ம் தேதி காலை 6 மணிக்கு விநாடிக்கு 700 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 3,000 கனஅடியாக உயர்ந்தது.…
