காவிரி நதி நீரை சுமுகமான முறையில் பகிர்ந்து கொள்வதற்காக சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்பேரில் காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி நதிநீர் பிரச்சினைகளில் சமரச தீர்வை கண்டு வருகிறது. இந்த வகையில் காவிரி மேலாண்மை…
Category: நகரில் இன்று
பிரதமர் மோடியை சந்திக்க முதல் அமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம்
தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக விஜய் டெல்லி பயணம் செய்கிறார். இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.…
த.வெ.க., காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
கடந்த 4-ந் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும், அக்கட்சியினால் அரசை அமைக்க இயலவில்லை. இதனால் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு கவர்னர்…
ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, வனப்பகுதியின் இயற்கை அழகு மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள். வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டு தோறும்…
கீழடி அகழாய்வில் முழுமையான வட்டப்பானை கண்டெடுப்பு
கீழடி, சிவகங்கை மாவட்டம் கீழடியில் மார்ச் -18 தேதி முதல் 11ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இதுவரை 7 குழிகள் தோண்டப்பட்டு செங்கல் கட்டுமானம், சாய கிண்ணங்கள், குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானைகள்…
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (மே 16) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய…
தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் பிஎம்டபிள்யூ, யமஹா உள்ளிட்ட மோட்டார் வாகன நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்ட முதல்வர், அவர்களது தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு முழு…
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்துவந்த பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.3-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ள இந்த விலையேற்றம், வாகன ஓட்டிகளை மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார கட்டமைப்பில் தாக்கம் ஏற்படுத்தும் ஒரு…
மகளிர் உரிமைத்தொகை ரூ. 1 ஆயிரம் வரவு வைப்பு; தவெக அரசு நடவடிக்கை
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மகளிருக்கு மாதந்தோறும் தலா ரூ. 1 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளுக்குப்பின் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம்…
ஜோதிடர் ரத்தன் பண்டிட் அரசுப்பணி நியமன உத்தரவு வாபஸ்
முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இவர் பிரபல ஜோதிடராவார். மேலும் த.வெ.க. கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டிருந்தார்.…
