புறநகர் ஏ.சி. மின்சார ரெயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது.…
Category: நகரில் இன்று
துரை வைகோவின் அதிரடி அறிவிப்பு..!
தலைமைக் கழகத்தின் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக துரை வைகோ அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில்,…
மரம் தான்! மரம் தான்!! எல்லாம் மரம் தான்!!!
அரசையே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல், வீட்டின் அருகேயோ, நமது ஊரில் குறிப்பிட்ட இடங்களிலேயோ மரக்கன்றுகளை நட்டு, அவற்றை தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்கலாம். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.…
சென்னையில் ஏசி மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்.!
குளிர்சாதன வசதி கொண்ட சென்னை புறநகர் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் புறநகர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ரயிலில் பெண்களுக்கான…
விரைவில் சென்னை விமான நிலைய முனையத்திலிருந்து பஸ் சேவை..!
சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சர்வதேசவிமான நிலையம் உள்ளே இருந்து விரைவில் மாநகர போக்குவரத்து பஸ் சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சென்னை விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே சென்று,…
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம்..!
சர்வதேச பாரம்பரிய தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.…
இம்மாத இறுதியில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது..!
நடிகர் அஜித்குமார் எப்போது பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட…
முக்கிய நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து..!
கோவில்களில் நடைபெறும் திருவிழா, முக்கிய நாட்களில் பக்தர்களுக்கான தரிசன கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாக திருவிழா, முக்கிய நாட்களில்…
மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்..!
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறஉள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அமைச்சரவை கூட்டம் நடப்பது முக்கியத்துவம்பெறுகிறது.…