உரத்தசிந்தனைஎழுத்தாளர் சங்கம், நம் உரத்த சிந்தனை மாத இதழ் இணைந்து நடத்திய எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி நேற்று 15.3.26 அன்று ஞாயிறு மாலை மிக சிறப்பாக நடை பெற்றது . திருமதி. லலிதா மோகன் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, உரத்த…
Category: கதைப்போமா
‘கடலை விழுங்கும் மீன்’ – நர்மதா தேவி (நூல் விமர்சனம்)
நூல் : கடலை விழுங்கும் மீன் நூலாசிரியர் : நர்மதா தேவி அவர்கள் “வாழ்வைப் போல காற்றில் விநோத நடனங்கள் புரியும் இலைகளைப் பார்த்திருக்கிறேன் ஒவ்வொரு முறையும் இலையைப் பிடிக்கும் போது நடனம் மட்டும் எங்கோ ஒளிந்து கொள்கிறது”. -தேவதச்சன் இப்படித்தான்…
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ வெளியிட்டு விழா
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ வெளியிட்டு விழா நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இயக்குனர் லிங்குசாமி நூலை வெளியிட எழுத்தாளர் ஜோ டி குரூஸ் மற்றும் இயக்குனர் வசந்த பாலன் நூலைப் பெற்றுக் கொண்டனர். ஐ.நா. மன்ற அரசியல் விவகாரத்துறை அதிகாரி இரா. …
புதுச்சேரியில் உலக மகளிர் நாள் விழா
உலகத் தமிழர் பேரமைப்பு, புதுச்சேரியில் நடத்தும் உலக மகளிர் நாள் கடந்த 06-03-2026 (வெள்ளி) அன்று புதுவை தமிழ்ச் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. முதலாவதாக, தமிழ்த்தாய் வாழ்த்தினை பாவலர் மா.எசுரோணியுடன் அனைவரும் பாடி வணங்க, வரவேற்புரையை, பாவலர் பூ.மா.பிரீத்தி அளித்தார். புதுச்சேரி,…
காலமெல்லாம் கண்ணதாசன்-6
பிப்ரவரி – 2ம் தேதி, பாரதிய வித்யா பவனில் கண்ணதாசனின் காவிய மழையைப் பொழிந்தவர். திருமதி. லலிதாமோகன் அவர்கள். காலமெல்லாம் கண்ணதாசன்-6 திரையிசையில் ராகபுஷ்பங்கள் நிகழ்வை உரத்தசிந்தனை மாத இதழ் ஆசிரியர். திரு. உதயம்ராம் தொகுத்து வழங்கினார். இயக்குநர் பாரதிய வித்யாபவன்…
ஈரோட்டில் “எழுத்தாணியின் அரியாசனம் 2025”
ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையத்தில் அமைந்துள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில், 500-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வர்களை ஒருங்கிணைத்து அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இந்த “எழுத்தாணியின் அரியாசனம் 2025” நிகழ்ச்சி, கடந்த பிப்ரவரி 22, 2026…
எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் அவர்களின் வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வு
புதுச்சேரி, செயின்ட் தெரேஸ் வீதி, வண்ண அருவி ஓவியக் கலைக் கூடத்தில் ஓவியர், எழுத்தாளர் சீராளன் ஜெயந்தன் அவர்களின் வண்ண ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வுக்குத் தலைமை விருந்தினராக உலகப் புகழ் ஓவியர் ஶ்ரீதரன் அவர்களும் எழுத்தாளர், கல்கி இதழின் மேனாள் துணை…
புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் புத்தகத் திருவிழா
புதுச்சேரி, திருவாண்டார் கோவில், அரசு தொடக்கப் பள்ளியில் 18-02-2026 அன்று நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்வை பள்ளியின் தலைமையாசிரியர் பு.விசாகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில், பள்ளித் துணை உதவி…
“ஆனந்த அழைப்பும் ஆத்மார்த்த சந்திப்பும்”
பத்மஸ்ரீ விருதாளர் எழுத்தாளர் சிவசங்கரியோடு உரத்த சிந்தனை சங்கம் , நம் உரத்த சிந்தனை மாத இதழ் கடந்த 35 ஆண்டுகளாக இணைந்து பயணித்து வருவது இறைவன் தந்த இன்ப வரம். உரத்த சிந்தனையின் பல செயல்பாடுகளை பல மேடைகளில் உச்சி…
‘கடாரம் கொண்ட சோழன்’ படித்தேன் ரசித்தேன்
நண்பரும், எழுத்தாளருமாக ஸ்ரீமதி அவர்களின் கடாரம் கொண்ட சோழன் நாவல் சுமார் 472 பக்கங்கள் கொண்ட சோழனின் கடற்படையெடுப்பு பற்றிய புதினம். வரலாற்றை வாசிப்பதில் என்றுமே எனக்கு அலாதிப் பிரியம் உண்டு. இந்த புத்தகத்தை அனுப்பி பின், முதலிரண்டு அத்தியாங்களை மட்டும்…
