கார்த்திகை தீபநல்வாழ்த்துக்கள்

கார்த்திகை தீப விழாவை குமராலாய தீபம், விஷ்ணுவாலய தீபம், சர்வாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும்மூன்று பெயரில் கொண்டாடுவர். குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள். விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும்.…

இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்; பக்தர்கள் குவிந்தனர்..!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும்…

கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பம்

கந்த சஷ்டி விரதம் இன்று ஆரம்பம் கந்த சஷ்டி விழாவிற்காக காப்பு கட்டுபவர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை துவக்கி விட வேண்டும்.; முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும்.…

குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்

குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம் சிவபெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது கேதார கௌரி விரதம். இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம்…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 9 மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 9 ஐந்தாம் நாள் காலை எழுந்து தங்கையின் அறைப்பக்கம் சென்றேன்.அப்பொழுது எனது மைத்துனர் கதவைத் திறந்து என் தங்கைக்கு லேசாக காய்ச்சல் இருப்பது போல்…

தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி -8 தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 9 ஒரு வழியாக கோரல் தீவில் இருந்து எனது தொலைபேசி மீட்கப்பட்ட நிகழ்வு எனக்கு மகிழ்ச்சி அளித்தது போல் குழுவில் உள்ள அனைவரின் உள்ளங்களும் மகிழ்ந்தது. அன்று…

நவராத்திரி பூஜை இரண்டாம் நாள்:

அம்பாள்: பிரம்மச்சாரிணி நவராத்திரி பூஜை இரண்டாம் நாள்: அம்பாள்: பிரம்மச்சாரிணி நவராத்திரி திருவிழாவில் இரண்டாம் நாளில் வணங்கப்படும் துர்க்கை, பிரம்மசாரிணி தேவி. மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது. கோலம்: அரிசி மாவினால் பொட்டு…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி -6 மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி -6 டைகர் பார்க் விசிட் மற்றும் டைகர் சபாரி முடிந்த பின்பு வெளிய வந்து வாகனத்தில் ஏறி பட்டாயாவின் பிளோட்டிங் மார்க்கெட் என சொல்லப்படும் மிதக்கும் மார்க்கெட்டுக்கு…

மனங் கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 5 மனங் கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 5 அலைபேசி தொலைந்து போன வருத்தத்தில் இரவு தூங்கினாலும் அதிகாலை 3.00 மணிக்கு மீண்டும் விழிப்பு வந்தது. எழுந்து படுக்கையில் அமர்ந்து ஒரு…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி 3 இரண்டாம் நாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சரியாக எட்டு முப்பது மணிக்கு ஹோட்டலில் ரெஸ்டாரன்ட் பகுதி உள்ள தரை தளத்திற்கு மூவரும் சென்றோம்.சற்று விசாலமான இடத்தில் ரெஸ்டாரன்ட்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!