தம்பதி சமேதராக தட்சிணாமூர் த்தி சுருட்டப்பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கௌரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி ஆகும். மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து மறையோதும் எங்கள் பரமன் என்று…
Category: ஆத்ம பயணம்
யாதுமாகி நின்றவள் பெண்ணே
யாதுமாகி நின்றவள் பெண்ணே அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்றே// தடுத்து வைத்திட்டார் முன்னொரு காலத்தில்// உயர்கல்வி பெற்றே உயர்ந்தார் பெண்டீர்// உயர்பதவியும் அடைந்தே வையத்தில் சிறந்தார்// தலைமை அமைச்சராக நாட்டையும் நடத்தி// தலை நிமிர்ந்து நின்றாரே பலர்// உள்ளூர் மட்டுமன்றி உலகச்…
மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா!
மாசி மாத அமாவாசை அன்று நடக்கும் திருவிழா! மயானக் கொள்ளை என்றால் என்ன… உருவான காரணம்! முழு விவரங்கள் மயானத்தில் அம்மனின் உருவம் மண்ணால் செய்யப்பட்டிருக்கும். பக்தர்கள் காட்டேரி வேடமிட்டும், மண்டை ஓடு மாலைகள் அணிந்தும் ஆக்ரோஷமாகக் காணப்படுவார்கள். மாசி மாதத்தில்…
ரத சப்தமி எதற்காக கொண்டாடப்படுகிறது
ரத சப்தமி எதற்காக கொண்டாடப்படுகிறது ? இந்த நாளில் நாம் என்ன செய்தால் நோய்கள் அனைத்தும் விலகும் ? நாளைக்கு ரத சப்தமி நாள் சூர்ய ஜெயந்தி சூரியனை வழிபட்டு பலவிதமான நன்மைகளை பெறுவதற்குரிய நாள் ரத சப்தமி ஆகும். இந்த…
சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை
பொன்னம்பலமேட்டில் சாமி அய்யப்பன், பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து,…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
திருப்பதி நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்…
