அந்தமானில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் இணைத்து அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் கிளை அமைப்பாக அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி அவர்கள் ! பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சங்கத்தின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய தோழர் கே.ஸ்ரீநிவாஸ் ரெட்டி, ” தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் […]Read More
அமெரிக்க பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து ஓப்பன்ஹெய்மர் படத்திற்கு போட்டியாக பெண் இயக்குநர் கிரேட்டா கெர்விக்கின் பார்பி திரைப்படம் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் நான்காம் வார இறுதி நாளான நேற்று மட்டும் பார்பி திரைப்படம் 3.37 கோடி வசூலை பெற்றதாகவும், அதேபோல் உலகம் முழுவதும் இன்னும் 4137 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், கிரேட்டா கெர்விக், வில் ஃபெரெல், எம்மா மேக்கி, சிமு லியு, […]Read More
ஹாலிவுட் திரையுலகில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தில் உருவான ‘ஓபன்ஹெய்மர்’ படம் கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி, மேட் டேமன் என பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. “அணுகுண்டின் தந்தை’ என்று அழைக்கப்படும் ராபர்ட் ஜெ.ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓப்பன்ஹெய்மர்’. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இந்த படத்தில் சிலியன் மர்பி கதாநாயகனாக […]Read More
புகைப்பட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மரியாதை! உலகப் புகைப்படத் தினத்தையொட்டி சென்னையில் புகைப்படக் கலைஞர்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நன்றி: தாய்Read More
உலக மனிதநேய தினமின்று. இருகரம் கூப்பி வணங்குவதைவிட ஒரு கரம் நீட்டி உதவி செய்வது உன்னதமானது என்பார்கள். இந்த உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தத் தோன்றியது தான் உலக மனிதநேய தினம். உலகளாவிய ரீதியில் யுத்தம், இயற்கைப்பேரிடர், நோய், போதிய சத்துணவின்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலும், இவர்களைப் பாதுகாக்க பாடுபட்ட சேவையாளர்களை நினைவு கூரும் வகையிலும் மனிதநேய நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. 2008-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் தீர்மானத்தின்படி இந்த நாள் […]Read More
புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக., 19ல், ‘உலக புகைப்பட நாள்’ கொண்டாடப்படுகிறது. கடந்த, 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், லுாயிசு டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார். பின், 1839 ஜன., 9ல் பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல், பிரான்ஸ் நாட்டு அரசு டாகுரியோடைப் செயல்பாடுகளை, ‘ப்ரீ டூ தி வேர்ல்டு’ என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் […]Read More
தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தின
தீரர்’ என்று போற்றப்பட்ட சத்தியமூர்த்தி (Satyamurti) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 19). சென்னை பார்த்தசாரதி கோயிலில் 1930-லேயே நம் தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டவர் இவர். ‘இதுபோல பல சத்தியமூர்த்திகள் இருந்தால் ஆங்கிலேயர் எப்போதோ ஓடியிருப்பர்’ என்றார் காந்தியடிகள். சென்னை மாகாண கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்த 6 ஆண்டுகளில் இவர் ஆற்றிய உரைகள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை கதிகலங்க வைத்தன. சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது […]Read More
The Ostracized Guardian: `பம்பை அதிர கடல் கடந்து ஆடும் மதுரைவீரன்!’ இசையமைப்பாளர் டென்மாவின் முயற்சி நமது தமிழ் தொன்மத்தை, நாட்டார் தெய்வ வழிபாட்டினை உலகறியச் செய்யும் முயற்சியினை தங்கள் கலைப் படைப்பினால் செய்திருக்கிறது இசையமைப்பாளர் டென்மா மற்றும் கானா முத்து கூட்டணி. உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான சில விஷயங்கள் உண்டெனில் அதில் இயற்கையும், உழைப்பும் முன்னிற்கும். அப்படி இயற்கையையும் உழைப்பையும் நம்புகின்ற பல்வேறு நாடுகளின் பல்வேறு மக்களையும் ஒரு சில நம்பிக்கைகள் ஒன்றிணைகின்றன. அந்த […]Read More
சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்திய திருநாட்டின் நம் எல்லையில், அந்நிய ஆதிக்க சக்திகள் புகாமல் இருக்க காவல் காக்கும் வீரனுக்கு முதலில் ஒரு சல்யூட். நம் தாய் நாடு சாதி, இனம்,மொழிகள் தாண்டி எல்லோரும் நம் இந்திய தேசம் என்னும் ஒரு ஒற்றை ஆல மரத்தின் கீழ் உறவுகளோடும், நட்புகளோடும் வாழ நினைப்போம். இந்திய சுதந்திரத் திருநாளான என்று ஒருவருக்கொருவர் பகைமை மாற அன்பு செலுத்தி அனைவரும் ஒற்றுமை என்னும் கோட்பாட்டுக்குள் வாழ்ந்து நம் நாட்டுக்கு பெருமை […]Read More
திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை , கரடி… பக்தர்கள் அச்சம்!
திருப்பதி அலிபிரி மலை நடைப்பாதையில் மீண்டும் மனிதர்களை சிறுத்தை வேட்டையாடி வருவது பக்தர்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இது குறித்து அறிந்த தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்து சென்று கடித்துக் கொன்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் நடைபாதை வழியாக திருப்பதி செல்லும் பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி […]Read More
- திரு பி.வி, வைத்தியலிங்கம் I R A S ( Former Advisor Finance .Railway Board, New Delhi]அவர்களின் சீறிப்பாயும் என் கவிச்சிந்தனைகள் என்ற நூல் வெளியீட்டு விழா
- சி.சு செல்லப்பா
- இனி பெங்களூரில் நெரிசல் வரியா? | தனுஜா ஜெயராமன்
- ரெஷிஷனா? ஐடி துறைக்கு முக்கிய எச்சரிக்கை – நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ்! | தனுஜா ஜெயராமன்
- சிறுதானியங்களால் என்ன நன்மைகள் தெரியுமா? | தனுஜா ஜெயராமன்
- விப்ரோ அதிரடி சம்பள உயர்வு… ஊழியர்கள் மகிழ்ச்சி! | தனுஜா ஜெயராமன்
- சதுரகிரியில் புரட்டாசி பௌர்ணமி குவியும் பக்தர்கள்! | தனுஜா ஜெயராமன்
- கர்நாடகாவில் இன்று பந்த்…
- “வாச்சாத்தி” வழக்கில் இன்று தீர்ப்பு..
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…