கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு..!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஹோலி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க மத்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது: மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில்…

தமிழுக்கு வணக்கம்/யாகாவராயினும் நாகாக்க

தமிழுக்கு வணக்கம் ” யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”. ஒருவன் எதை காத்திட முடியாவிட்டாலும், நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவன் சொன்ன சொல்லே அவன் துன்பத்து காரணமாகிவிடும். இதே பொருளில் பழமொழி நானூறு பாடல். ”…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 20 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 20 அதே நேரம் நீலாங்கரை ரிசார்ட்டில், “மிஸ்டர் ராஜன்… கையெழுத்தான அந்த அக்ரிமெண்ட் ஃபைலை மத்த ஃபைல்கள் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டாம்!… கான்ஃபிடென்சியல் ஃபைல்ஸ் வைக்கும் இடத்தில் வெச்சிடுங்க! அதுக்கு முன்னாடி நாலஞ்சு காபீஸ் ஜெராக்ஸ் எடுத்திடுங்க”…

தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்

தமிழுக்கு வணக்கம் ” தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்” பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டானால் நோய்களும் அளவின்றி வரும். இதே பொருளையுடைய முதுமொழியையும் அறிவோம். ” ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் உண்டிமெய் யோர்க்கு…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 19 (நாவல்) | முகில் தினகரன்

  அத்தியாயம் – 19 இரவு பதினோரு மணி வாக்கில் ஐன்ஸ்டினின் இருப்பிடத்தை அடைந்ததும், கோபத்தில் கத்தினான் பிரகாஷ்.  “உன்னை என் கூடக் கூட்டிட்டுப் போனதே வேஸ்ட்!.. அங்க ஏதாச்சும் பிரச்சினை வந்தா… நீ ஏதாவது ஐடியா பண்ணி என்னைக் காப்பத்துவே!ன்னு…

“இலக்கணம் மாறுதோ” – அகிலா ஜ்வாலா

நிலைகுலைந்து போனாள் சுமா,. இப்படி ஒரு அவலம் . அன்று பெற்றோருக்கு தெரியாமல் காதலில் விழுந்ததற்கு இத்தனை நாள் தண்டனை அனுபவித்தாள். இன்று, அவள் செய்யாத பாவத்திற்கு, இனி என்ன? வாழ வேண்டுமா? சாக வேண்டுமா? இன்னும் ஒரு மணி நேரத்தில்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 18 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 18       நிதானமாக அந்த அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவர்களை  ஏ.சி.யின் ஜில்லிப்பு வரவேற்றது.      ஓவல் வடிவிலான அந்த மேஜையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் எம்.டி. வெள்ளை நிற வினுசக்ரவர்த்தி போலிருந்தார்.     …

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 17 (நாவல்) | முகில் தினகரன்

                                    அத்தியாயம் – 17 ஐன்ஸ்டின் ஆறுமுகத்தின் கண்டுபிடிப்பான ஆமுலண்டரில் ஏறி அவர்களிருவரும் நீலாங்கரை ரிசார்ட்டை அடைந்த…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 16 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 16 சரியாக இருபத்தைந்து நிமிட ஓட்டத்திற்குப் பிறகு, அந்தப் பழைய கால வீட்டின் முன் டாக்ஸி நின்றது.  காரிலிருந்து கீழிறங்கிய பிரகாஷ் நாலாப்புறமும் தேட,  “ஹலோ… பிரகாஷ்… மேலே பாருடா” என்ற குரல் கேட்டது. அண்ணாந்து பார்த்தான் பிரகாஷ்.…

“திரையுலக பயணம்” – 2| இயக்குநர் மணிபாரதி

“மைக் மோகனின் கோபம்“ பத்திரிக்கைகளில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த எனக்கு, அந்த பத்திரிக்கைகளின் ஆசிரியர் யாரையாவது சந்தித்து ஆசிரியர் குழுவில் வேலை கேட்டால் என்ன என்கிற எண்ணம் எழுந்தது. அதே சமயம் அது சினிமா பத்திரிக்கையாக இருந்தால் மேலும் வசதியாக இருக்கும் என்கிற …

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!