நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். பழனிச்சாமி, பார்வதி தம்பதியரின் மகனாகப் பிறந்த எனது அருமை நண்பர் கே.பி. அறிவானந்தம் தற்போது 80 வயதைத் தொட்டவர். இவர் குடியாத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். பள்ளிப் படிப்போடு சேர்ந்து வேதாந்த பாடசாலை எனும் குருகுலத்தில் சேர்ந்து இலக்கணப் பயிற்சியும் பெற்றவர். இவரது குரு […]Read More
அத்தியாயம் – 11 ஆபிஸ் முடிந்து, ராகவ் கார் பார்க்கிங்கிற்கு வந்து தனது காரை வெளியில் எடுத்தான். எப்பவாவது அவன் காரில் வருவது உண்டு. அப்போது குறுக்கே பத்மா நடந்து வந்து கொண்டிருந்தாள். அவளைப்பார்த்ததும் அவன் காரை நிறுத்தினான். அவள் அருகில் வந்தாள். “நீ போயிருப்பியோன்னு நினைச்சேன்..“ என்றாள். “அது எப்படி அதுக்குள்ள போக முடியும்..“ “என்னை கொஞ்சம் வீட்டுல ட்ராப் பண்ணிட்டு போறியா.. இன்னிக்கு நா ஓலோவுலதான் வந்தேன்..“ “ஓ எஸ்..“ அவள் முன் கதவை […]Read More
அத்தியாயம் – 11 “நம் சக மனிதர்களுக்கு நாம் எதை எல்லாம் கற்றுத் தருகிறோமோ அதுவே நம் குணமாகிறது. அன்பையும், மனிதாபிமானத்தையும் தவிர வேறு என்ன தேவை?” காலத்தின் செயல்பாடு மிகத் துல்லியமானது. நம் எதிர்பார்ப்பின் படி செயல்படாது என்றாலும் நமக்கு நல்லதையே தரும்.” காலம் மிகச் சிறந்த மருந்து கூட. எல்லா வேதனைகள், கோபம் என்று அனைத்தையும் அழித்து விடும். தன் […]Read More
அத்தியாயம் – 02 துளசி தட்டி விட்ட பட்டுச்சேலை, உயரே பறந்து, எரிந்து கொண்டிருந்த குத்து விளக்குக்கு நேராக இறங்க, அதை பாய்ந்து பிடிக்க ஒரே நேரத்தில் துவாரகாவும், சுஷ்மாவும் வர, துவாரகா நெருப்பில் படாமல் சேலையை பிடித்து விட்டான். அவன் மேல் தடுமாறி சுஷ்மா விழ, அவளை துவாரகா தாங்கி பிடிக்க, சுஷ்மாவின் உடல் முழுவதும் துவாரகேஷ் மேல் படர, துளசி கொதி நிலைக்கு வந்து விட்டாள். இருவரும் சமாளித்து எழ, “ ராக்கி கட்டறேன் […]Read More
அத்தியாயம் –10 “ஆமாம் ரூபா மேடம்… அந்த வைசாலி கதையேதான் என் கதையும்” மனதிற்குள் அவனைத் தன் ராஜகுமாரனாக எண்ணிக் கொண்டு, கனவுக் கோட்டைகளை கலர் கலராய்க் கட்டிக் கொண்டு, காதல் ராகங்களை கணமும் ஓயாமல் இசைத்துக் கொண்டு, கற்பனை வாழ்க்கையில் அசோக்குடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவள், தலையே வெடித்துப் போனது போல் அலறினாள். “ந்ந்நோ……ஓ…ஓ…ஓ…ஓ…ஓ” அவள் கத்தலில் வெலவெலத்துப் போனான் அசோக். “மேடம்… என்ன?… என்னாச்சு?” நொடிப் பொழுதில் தன்னை சுதாரித்துக் கொண்ட ரூபா, “அ…து […]Read More
அத்தியாயம் – 10 நகரம் முழுக்க நனைவது போல், மழை சோவென்று கொட்டிக்கொண்டிருந்தது. எப்போதாவது தான் இது போன்ற மழை பெய்கிறது, எல்லா இடத்திலும் சொல்லி வைத்தாற்போல். இல்லாவிட்டால் தியாகராயநகரில் பெய்யும் மழை, மயிலாப்பூரில் பெய்யாது. மயிலாப்பூரில் பெய்வது மந்தவெளி வரைக்கும் கூட வராது. ஆனால் இந்த மழை வஞ்சனை இல்லாமல் ஒட்டு மொத்த நகரத்தையும் நனைத்து குளிப்பாட்டி, தெருக்களில் தண்ணீரை ஓட விட்டிருந்தது. மின்விளக்கு வெளிச்சத்தில் தங்கக்கம்பிகள் தரையில் இறங்கி வருவது போல் தோன்றியது. நிவேதிதாவின் […]Read More
அத்தியாயம் – 1 கெட்…..ரெடி… பொதுவாகவே ஆள்பாதி ஆடை பாதின்னு சொல்வாங்க. நாம தேர்ந்தெடுக்கிற உடைகள் நமக்கு சூட்டாவது ரொம்ப முக்கியம். மாசத்துக்கு நாலு விழாக்குப் போறவங்க எப்படி தங்களோட ஆடைகளை தேர்வு செய்யறாங்க. அதிகம் செலவும் இல்லாம…..கரண்ட் டிரண்டிங்கில டிரஸ் பண்ணிக்கிறதுக்கான டிப்ஸ் பத்திதான் உங்களுக்கு சொல்ல வர்றாங்க நம்ம அப்டேட் ஆதிரா….! பீரோவைத் தலைகீழாக புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தாள் ஆதிரா. மதன் வந்து பத்து நிமிடத்திற்கு மேலாகியும் காபியின் வாசனை ஹாலுக்கு வராததால், […]Read More
அத்தியாயம் – 10 “நான் ஏன் போக வேண்டும்.. இது என் தாத்தா வீடு.. இங்கே எனக்கு உரிமை இருக்கிறது.. நான் இங்கே தான் இருப்பேன்..” உரிமையோடு பேசினாள் ஆராத்யா.. ஆர்யன் புருவங்களை உயர்த்தினான்.. அளவற்ற வியப்பை கண்களில் காட்டினான்.. “உரிமை.. உனக்கு.. இங்கு.. அப்படி என்ன உரிமை இருக்கிறதம்மா..?” “உலக மகா அயோக்கியத்தனங்களை எல்லாம் ஊருக்கு வெளியே செய்து விட்டு, இங்கே வீட்டிற்குள் உத்தமன் வேசம் போட்டுத் திரிகிறார்களே சிலர்.. அவர்களுக்கே இந்த வீட்டில் உரிமை […]Read More
அத்தியாயம் – 10 சங்கீதா மூட்டிய தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது அம்சவேணிக்குள். கோதைமேல் அவளுக்கிருந்த பாசமும் நல்ல மதிப்பும் அந்த தீயின் மேல் தண்ணீரை விசிறி அணைக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தது. சங்கீதாவின் பேச்சை ஏன் நம்ப வேண்டும்? ஒரு பெண் ஒரு ஆடவனுடன் இந்தக்காலத்தில் வெளியில் செல்வது சகஜம்தான். உறவுக்காரனாக இருக்கலாம். அண்ணன் முறை உள்ளவனாக இருக்கலாம். வெளியில் செல்லும்போது யதேச்சையாக கூட படித்த நண்பனைப் பார்த்திருக்கலாம். சேர்ந்து காபி குடித்திருக்கலாம். உடனே அதை […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் கலைமாமணி பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ஓம் சக்தி ஜெகதீசன் எனும் இவர் சிங்காரவேலு தங்கபாப்பா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தவர். நாகப்பட்டினம் சொந்த ஊர். 94 வயதானாலும் மனதளவில் இன்றும் இவர் இளமையாகவே இருக்கிறார். 60 ஆண்டுகளாகக் கலை உலகில் வலம்வரும் இவர் ஒரு சிறந்த திரைப்படக் கதை, வசனகர்த்தாவாகத் தன் […]Read More
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்
- முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்
- திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
- சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! | தனுஜா ஜெயராமன்
- “எனக்கு எண்டே கிடையாது ” படத்தின் மூலம் சிங்கராக அறிமுகமாகிறார் பிக்பாஸ் ப்ரபலம் ஒருவர். அவர் யார் தெரியுமா? |தனுஜா ஜெயராமன்
- “விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” – தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி! | தனுஜா ஜெயராமன்
- காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி
- வரலாற்றில் இன்று (26.09.2023)