தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்
தமிழுக்கு வணக்கம் ” தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்” பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டானால் நோய்களும் அளவின்றி வரும். இதே பொருளையுடைய முதுமொழியையும் அறிவோம். ” ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் உண்டிமெய் யோர்க்கு உறுபிணி எளிது”. அதிகமான உணவை விரும்பி உண்போருக்கு அளவற்ற நோய்கள் உண்டாவது எளிது என்கிறார், முதுமொழிக் காஞ்சியில் மதுரை கூடலூர் கிழார். அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம் முருகப்பா ஷண்முகம்Read More