மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 4 இரண்டாம் நாள் மாலை எங்களுக்கு free time.ஹோட்டல் அமைத்திருந்த இடம் ஷாப்பிங் ஏரியா போல் தான் இருந்தது. பல்வேறு விதமான கடைகளும் இருந்தன. எங்கள் ஓட்டலுக்கு எதிரிலேயே…

மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயாபயணக்கட்டுரை

தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை பகுதி -2 Terminal 21 வணிக வளாகத்தில் “பாரிஸ் அரைவல்” என்று குறிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை உடனே என்…

மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா)

பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் பகுதி -1 மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் பகுதி -1 பேங்க்காக்கிலிருந்து பட்டாயா சுமார் 150 கிலோமீட்டர் தூரம் உடையது.இரண்டு மணி நேர சாலை பயணம் என எங்களுடைய பயண குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.ஆனால் வழியில்…

கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு..!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஹோலி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க மத்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது: மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில்…

தமிழுக்கு வணக்கம்/யாகாவராயினும் நாகாக்க

தமிழுக்கு வணக்கம் ” யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”. ஒருவன் எதை காத்திட முடியாவிட்டாலும், நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவன் சொன்ன சொல்லே அவன் துன்பத்து காரணமாகிவிடும். இதே பொருளில் பழமொழி நானூறு பாடல். ”…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 20 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 20 அதே நேரம் நீலாங்கரை ரிசார்ட்டில், “மிஸ்டர் ராஜன்… கையெழுத்தான அந்த அக்ரிமெண்ட் ஃபைலை மத்த ஃபைல்கள் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டாம்!… கான்ஃபிடென்சியல் ஃபைல்ஸ் வைக்கும் இடத்தில் வெச்சிடுங்க! அதுக்கு முன்னாடி நாலஞ்சு காபீஸ் ஜெராக்ஸ் எடுத்திடுங்க”…

தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்

தமிழுக்கு வணக்கம் ” தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்” பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டானால் நோய்களும் அளவின்றி வரும். இதே பொருளையுடைய முதுமொழியையும் அறிவோம். ” ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் உண்டிமெய் யோர்க்கு…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 19 (நாவல்) | முகில் தினகரன்

  அத்தியாயம் – 19 இரவு பதினோரு மணி வாக்கில் ஐன்ஸ்டினின் இருப்பிடத்தை அடைந்ததும், கோபத்தில் கத்தினான் பிரகாஷ்.  “உன்னை என் கூடக் கூட்டிட்டுப் போனதே வேஸ்ட்!.. அங்க ஏதாச்சும் பிரச்சினை வந்தா… நீ ஏதாவது ஐடியா பண்ணி என்னைக் காப்பத்துவே!ன்னு…

“இலக்கணம் மாறுதோ” – அகிலா ஜ்வாலா

நிலைகுலைந்து போனாள் சுமா,. இப்படி ஒரு அவலம் . அன்று பெற்றோருக்கு தெரியாமல் காதலில் விழுந்ததற்கு இத்தனை நாள் தண்டனை அனுபவித்தாள். இன்று, அவள் செய்யாத பாவத்திற்கு, இனி என்ன? வாழ வேண்டுமா? சாக வேண்டுமா? இன்னும் ஒரு மணி நேரத்தில்…

“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 18 (நாவல்) | முகில் தினகரன்

அத்தியாயம் – 18       நிதானமாக அந்த அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவர்களை  ஏ.சி.யின் ஜில்லிப்பு வரவேற்றது.      ஓவல் வடிவிலான அந்த மேஜையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் எம்.டி. வெள்ளை நிற வினுசக்ரவர்த்தி போலிருந்தார்.     …

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!