மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 4 இரண்டாம் நாள் மாலை எங்களுக்கு free time.ஹோட்டல் அமைத்திருந்த இடம் ஷாப்பிங் ஏரியா போல் தான் இருந்தது. பல்வேறு விதமான கடைகளும் இருந்தன. எங்கள் ஓட்டலுக்கு எதிரிலேயே…
Category: தொடர்
மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயாபயணக்கட்டுரை
தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை பகுதி -2 Terminal 21 வணிக வளாகத்தில் “பாரிஸ் அரைவல்” என்று குறிக்கப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை உடனே என்…
மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா)
பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் பகுதி -1 மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் பகுதி -1 பேங்க்காக்கிலிருந்து பட்டாயா சுமார் 150 கிலோமீட்டர் தூரம் உடையது.இரண்டு மணி நேர சாலை பயணம் என எங்களுடைய பயண குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.ஆனால் வழியில்…
கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு..!
ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஹோலி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க மத்திய ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது: மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில்…
தமிழுக்கு வணக்கம்/யாகாவராயினும் நாகாக்க
தமிழுக்கு வணக்கம் ” யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”. ஒருவன் எதை காத்திட முடியாவிட்டாலும், நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவன் சொன்ன சொல்லே அவன் துன்பத்து காரணமாகிவிடும். இதே பொருளில் பழமொழி நானூறு பாடல். ”…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 20 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 20 அதே நேரம் நீலாங்கரை ரிசார்ட்டில், “மிஸ்டர் ராஜன்… கையெழுத்தான அந்த அக்ரிமெண்ட் ஃபைலை மத்த ஃபைல்கள் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டாம்!… கான்ஃபிடென்சியல் ஃபைல்ஸ் வைக்கும் இடத்தில் வெச்சிடுங்க! அதுக்கு முன்னாடி நாலஞ்சு காபீஸ் ஜெராக்ஸ் எடுத்திடுங்க”…
தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்
தமிழுக்கு வணக்கம் ” தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்” பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டானால் நோய்களும் அளவின்றி வரும். இதே பொருளையுடைய முதுமொழியையும் அறிவோம். ” ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் உண்டிமெய் யோர்க்கு…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 19 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 19 இரவு பதினோரு மணி வாக்கில் ஐன்ஸ்டினின் இருப்பிடத்தை அடைந்ததும், கோபத்தில் கத்தினான் பிரகாஷ். “உன்னை என் கூடக் கூட்டிட்டுப் போனதே வேஸ்ட்!.. அங்க ஏதாச்சும் பிரச்சினை வந்தா… நீ ஏதாவது ஐடியா பண்ணி என்னைக் காப்பத்துவே!ன்னு…
“இலக்கணம் மாறுதோ” – அகிலா ஜ்வாலா
நிலைகுலைந்து போனாள் சுமா,. இப்படி ஒரு அவலம் . அன்று பெற்றோருக்கு தெரியாமல் காதலில் விழுந்ததற்கு இத்தனை நாள் தண்டனை அனுபவித்தாள். இன்று, அவள் செய்யாத பாவத்திற்கு, இனி என்ன? வாழ வேண்டுமா? சாக வேண்டுமா? இன்னும் ஒரு மணி நேரத்தில்…
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 18 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 18 நிதானமாக அந்த அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவர்களை ஏ.சி.யின் ஜில்லிப்பு வரவேற்றது. ஓவல் வடிவிலான அந்த மேஜையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் எம்.டி. வெள்ளை நிற வினுசக்ரவர்த்தி போலிருந்தார். …
