நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றால் அது யாரைப் பற்றி என்பதை நன்கு சிந்தித்த பிறகே நான் எழுத தொடங்குவேன். கட்டுரையைப் படித்துப் பாராட்டவில்லை என்றாலும் ஒரு சின்ன குறை கூட சொல்லக்கூடாது என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்படும். யாரைப் பற்றி நான் எழுதுகிறேனோ அவர்களைப் பற்றித் […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். திரைப்பட உலகில் ஒரு மிகப்பெரிய கதாநாயகியாகப் பல ஆண்டுகள் கோலோச்சிய பெருமைக்குரியவர், சாய்பாபா தொடர் தயாரிப்பாளராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட மிகப்பெரிய ஆளுமைப் படைத்தவர், ஆங்கிலத்தை அழகாக பேசக் கூடியவர், அண்மையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பெருந்தகை, திருமதி. சௌகார் ஜானகி அவர்கள் […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். “திண்ணலூர் சடகோபன் கமலம்மாள் தம்பதியின் வம்ச விருட்சமாக பழையனூர் எனும் ஊரில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் டி.எஸ்.ஆர் எனும் மாமனிதர். இவரை வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆணிவேர் என்று சொன்னால் அது மிகையாகாது! எழுத்தாளராக வேண்டும் என எண்ணியதால் எண்ணற்ற நூல்களைப் படிக்கும் முயற்சியை மேற்கொண்டார். அதில் […]Read More
“எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு…நீங்க கொஞ்சம் வரமுடியுமா..?” என அனாமிகா கேட்டதையடுத்து.. “ஓ…ஷ்யூர்…இன்னும் அரைமணி நேரத்தில் அங்க இருப்பேன்”…என்றான் அம்ரீஷ் சொன்னமாதிரி சரியாக அரைமணி நேரத்தில் அம்ரீஷ் வந்து விட்டான்… ஷேவ் செய்யாத முகத்தில் ஒரு வார தாடி. அது அவனை சற்று டல்லாக காட்டியது போல தெரிந்தது. முதலில் பார்த்ததை விட சற்று தெளிந்திருந்தான். ” உட்காருங்க எனக்கு சில தகவல்கள் வேணும்..ஆராதனாவை பற்றி”… என சேரை காட்டினாள். “ம்…கேளுங்க”…என சேரின் நுனியில் அமர்ந்தான். “உங்களோடது […]Read More
நெற்றித் திலகம் மின்ன – காளி நீயும் இங்கு வருவாய் பெற்றெ டுத்தத் தாயாய் – வந்து பேணி நலம் காப்பாய் உற்றுத் தெளிந்தோம் நாங்கள் – காளி உன்னை அறிந்து வந்தோம் பற்று பாசம் வைத்தோம் – எங்கள் பந்தம் என்றும் நீயே மருக்கொழுந்து வாசம் கொல்லையெங்கும் கமகமத்தது. “எனக்குக் கல்யாணம் வேண்டாம். நான் உன்னை விட்டுப் போக மாட்டேன் கிருஷ்ணை.” “அம்மாவாய் நான் சொல்வதைக் கேள் அகல்யா. மகளான உனக்குத் திருமணம் செய்து வைப்பது […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். நாடக உலகில் அரை நூற்றாண்டு காண்பது என்பது மிகப் பெரிய விஷயம். அதைச் செய்து சாதித்துக் காட்டியவர் குடந்தை மாலி. நாடகம் எழுதுவதற்கு நல்லதொரு அனுபவ ஞானம் இருக்க வேண்டும், அந்த ஞானம் இருந்ததினால்தான் இவரால் எண்ணற்ற நாடகங்களை எழுத முடிந்தது. அவைகளில் ‘ஞானபீடம்’ நாடகம் […]Read More
ஜீனி திகைத்தது. ‘ழே’யென்று விழித்தது. அதற்குள் இங்கே விபரீதம் அரங்கேறத் தொடங்கியிருந்தது. “அப்பா… எனக்கு என்னாச்சு..? இந்தத் தடியன் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்..?” என்று அலறியபடி சங்கரனிடம் ஓடினாள் குமார். “ராஸ்கல், தடியன் கிடியன்னு சொன்னே பிச்சுப்புடுவேன். மரியாதை கெட்டவளே..” என்றபடி அவனைத் துரத்தினான் நிஷா. “சரி, மரியாதையாவே சொல்றேன். அப்பா, இந்தத் தடியர்ர்ர் உடம்புக்குள்ள நான் எப்டி வந்தேன்னு சுத்தமாப் புரியல. காப்பாத்துங்க..” என்றபடி சங்கரனிடம் அண்டினாள் குமார். “யோவ் மாப்ள… என்ன வேலையய்யா […]Read More
பீஹாரில் நான் கொன்ற புத்திசுவாதீனமற்ற கணவன், தான் சாகப் போகிறோம் என்பதை உணராமலேயே, ஓர் உயர்ந்த கட்டிடத்தில் இருந்து, கடவுளிடம் சேர்வதற்காக நான் காட்டிய வழியான, குதித்தடைவது என்ற வழியைப் பின்பற்றிக் கீழே குதித்துச் செத்தான். சாவு என்பதையே உணராதவன். என் கைகளில் ரத்தக்கறை படியவில்லை. என் மேல் குற்றக்கறை படியவில்லை. போலீஸ், அவன் சித்தசுவாதீனமற்றவன் என்பதால் தற்கொலை செய்து கொண்டான் என்று ஃபைலை மூடிவிட்டது. ரத்தம் விரயமானதை நான் பார்க்கவே இல்லை. அவனுடைய படித்த மனைவி, […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். இலக்கிய உலகத்திற்குக் கிடைத்த ஒரு நல்முத்து கவிஞர் ரவி சுப்பிரமணியன், எனும் எழுத்து உலகப் படைப்பாளி. 1963ல் பிறந்த இவர் ஒரு பன்முகக் கலைஞர். வானொலி, தொலைக்காட்சி, இயல், இசை, நாடகம், டி.வி., மீடியா போன்ற எல்லாவற்றிலும் இவர் தடம் பதித்தவர். எண்ணற்ற நூல்களைக் கவிதை வடிவில் படைத்தவர். […]Read More
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். K.சிவசுப்பிரமணியம் எனும் இவர் 13-11-1931-ல் குப்புசாமி – மதுரம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். சித்தார்த்தன் எனும் புனைபெயரிலேயே கடந்த 60 ஆண்டுகளாக நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு படைப்புகளையும் எழுதி வெளியிட்டு வெற்றி கண்டவர். எழுத்து உலகிலும், இலக்கியத்திலும் இவருக்கு உள்ள […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்