“வித்யாதரன் எப்படி இருப்பான் என்று எனக்குத் தெரியும்” என்று வில்லவபுர இளவரசி சொன்னதும் அந்த ராட்சதன் ‘இடி இடி’ எனச் சிரித்தான். “இதோ இங்கேயே இருக்கிறது நமது துருப்புச் சீட்டு! இவளுக்கு வித்யாதரன் எப்படி இருப்பான் என்று தெரியுமாம்! இனி நமக்கு என்ன கவலை? இவளிடம் வித்யாதரனின் உருவத்தை வரைந்து கொடுக்கச் சொல்வோம்! அதை எடுத்துக் கொண்டு வில்லவபுரம் செல்வோம்! அங்கே வித்யாதரனைப் பிடிப்போம்! எப்படி என் யோசனை?” என்று கேட்டான். “பிரபோ! வித்யாதரன் வில்லவபுரத்தில்தான் இருப்பான் […]Read More
14. திருப்பழனம் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் பொருந்தும் இப் பிறப்பும் இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய்க் கரும்குழலினர் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்பு அவை சிலம்பிடத் திருவொடும் அகலாதே அரும் துணைவனாய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே! திருவாசகம். அஞ்ஞான இருளை அகற்றும் தீபம் இறைவன். முக்தி அடைவதற்கு வேதங்கள் கர்மம், ஞானம், பக்தி, யோகம் எனப் பல வழிகளைச் சொல்லியிருந்தாலும் அதில் சுலபமானது இறைவன் மேல் நாம் வைக்கும் அன்பும், […]Read More
“கெளரி, கெளரி” என அழைத்தும் கதவு திறக்கப்படாததால் மன உளைச்சலுக்கு ஆளான வைத்தியர், மகளுக்கு வாக்கு ஒன்றைத் தந்து விட்டார். “அம்மா… உன் மனச்சஞ்சலத்தை நான் அறிவேன். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை அமைய என்னால் ஆன முயற்சியை நான் மேற்கொள்ளுவேன். இல்லையேல் இதோ இங்கே வீற்றிருக்கும் ராஜேஸ்வரி ஆலயத்தின் முன்பாக நான் என்னை மாய்த்துக் கொள்வேன்..” என்றதும், “தந்தையே…” என்று கூக்குரலுடன் ஓடி வந்து தந்தையைக் கட்டிக் கொண்டாள். இதைக் கண்ட தாண்டவராயப் பிள்ளை ஸ்தம்பித்து நின்று […]Read More
16. இரண்டாவது விக்கெட் காலி ”டேய்… சம்திங் ஃபிஷி..! மெஸ் மாமி வீட்டுக்கு நாம டிபன் சாப்பிடப் போனோம்..! அதுக்குள்ளே இங்கே ‘ஒரு விக்கெட் காலி’ அப்படின்னு கதவுல எழுதி வச்சிருக்கு…! எல்லாம் அந்த கங்கணா வேலையாத்தான் இருக்கணும்..! நம்மளை அவமானப்படுத்தி விரட்டறதுக்கு ஏதோ சதி செய்யறான்னு நினைக்கிறேன். நாம அவளை ஓரங்கட்டிட்டோம்னு கோபத்துல இப்படியெல்லாம் செய்யறான்னு நினைக்கிறேன். எதுக்கும் நீ பத்திரமா இரு, கார்த்திக்..!” –ஆதர்ஷ் குரலில் எச்சரிக்கை தொனித்தது. ”நம்மளை மீறி என்ன நடக்க […]Read More
தன்னிடமிருந்து மந்திரப்பாயையும் மந்திரக் கோலையும் எடுத்துக்கொண்டு சூர்ப்பனாக பறப்பதை பார்த்த வித்யாதரனால் சில நிமிடங்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை..! சிறிய கவனக்குறைவு இத்தனை பெரிய விபரீதம் ஆகிவிட்டதே..! மன்னருக்கு என்ன பதில் சொல்வது என்று அவன் மனம் கலங்கி நின்றான். அவனது மனம் “கணேசா காப்பாற்று!” என்று காரியசித்தி கணபதியை நினைத்துப் பிரார்த்தித்தது. அப்போது ஆகாய வீதியில் பறந்து கொண்டிருந்த சூர்ப்பனகாவின் எதிரே ஓர் உருவம் பறந்து வந்து நின்றது. அதன் வயிறு பெருத்திருந்தது. காதுகள் நீன்றிருந்தது. […]Read More
திருவையாறு ஸ்ரீ ஐயாறப்பன் தலம் தோறும் சென்று இறைவனைத் தரிசிப்பது எதனால்..? எல்லா இடங்களிலும் அருள் செய்வது ஒரே இறைவன் எனும்போது நாம் இருக்கும் இடத்திலேயே அவனை நினைத்தால் போதாதா எனும் கேள்வி இயற்கையாக நமக்குள் எழும். ஒரே ஜோதி வடிவின் பல்வேறு சுடர்கள்தான் நாம் காணும் அனைத்து தெய்வச் சுடர்களும். “ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து” என்கிறது திருவாசகம். இறைவன் கோவிலில்தான் இருக்கிறானா என்றால் இல்லை என்பதுதான் பதில். பின் இறைவன் உறையும் இடம் எது..? […]Read More
குருக்கள் தக்ஷணாமூர்த்தி மங்களநாதருக்கு அபிஷேக ஆரத்தி முடிக்கும் தருவாயில் கோவிலுக்கு இரண்டு புதியவர்களை அழைத்துக் கொண்டு இசக்கி உள்ளே நுழைந்தான். புதியவர்களைக் கண்ட தக்ஷணாமூர்த்தி… “என்ன இசக்கி, ரொம்ப நாட்களாகி விட்டது உன்னைப் பார்த்து, உன் மனைவி சிகப்பி நலம்தானே..?” “எங்கே…. நானும் மங்களநாதரை பார்க்க வர வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் முடிவதில்லை. ஏதோ ஒரு வேலை வந்து விடுகிறது. இப்பொழுது கூட ஒரு வேலையாக தான் வந்துள்ளேன்” என்றான் இசக்கி. “வேலையாகவா..? என்ன […]Read More
15. முதல் விக்கெட் காலி ”என்னடா ரேயான்…. கை வாஷ் பண்ண போன கார்த்திகை இன்னும் காணும்..?” –ஆதர்ஷ் தனக்கு முன்னால் அந்த மெஸ் மாமி விரித்த இலையை, தண்ணீரால் துடைத்தபடி கேட்க, ரேயான், மீண்டும் பின்புறம் சென்றான். ”ஏய் கார்த்திக்..! சாப்பிட வராம, அந்த ரூமில அப்படி என்னத்தை பாத்திகிட்டு இருக்கே..?” –கேட்டுக்கொண்டே வந்த ரேயானை பிடித்து அவன் வாயைப் பொத்தினான், கார்த்திக். ”கத்தாதே ! என்னோடு ஹார்ட் த்ராப் கண்டுபிடிச்சுட்டேன். உலகத்திலேயே ஐஸ்வர்யா ராயை […]Read More
”நீர் வந்த காரியம் என்ன தூதுவரே?” என்று மன்னர் கேட்டதும் ரணதீரன் சொல்ல ஆரம்பித்தார். “மன்னர் மன்னா! எங்கள் நாட்டின் கீழ் எல்லை கடல்பரப்பாகும். கடல் வழி வாணிபத்தில்தான் எங்கள் பொருளாதாரமே அடங்கி இருக்கிறது. எங்கள் வணிகர்கள் கடல் வழியே அண்டை நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டி வருகின்றனர். அப்படி பொருள் ஈட்டி வரும் நாடுகளில் ஒன்று ஸ்வேதபுரி. ஸ்வேதபுரியில் விளையும் முத்துகள் அற்புதமானவை. அங்கு சென்று முத்துகளை வாங்கி பிற நாடுகளுக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்து […]Read More
12. திருச்சுழி ஸ்ரீ திருமேனி நாதர் மையலாய் இந்த மண்ணிடை வாழ்வு எனும் ஆழியுள் அகப்பட்டுத் தையலார் எனும் சுழித்தலைப் பட்டு நான் தலை தடுமாறாமே பொய்யெலாம் விடத் திருவருள் தந்து தன் பொன் அடி இணை காட்டி மெய்யனாய் வெளி கட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே! —திருவாசகம். வாழ்வெனும் மகா நதியின் கரையாக பிறப்பும், இறப்பும் இருக்கிறது. பிறந்தால் இறப்பு நிச்சயம் என்றாலும், ஒவ்வொரு நாளும் நாம் அதை நோக்கியே நடந்து செல்கிறோம் […]Read More
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா
- ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்
- உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்
- ஓ.டி.டி.யில் நுழைகிறது பிரபல ஏ.வி.எம். நிறுவனம்