திருவள்ளுவர் தினம் – வரலாறும் சிறப்புகளும் நாடு கடந்து வாழும் தமிழர்களால் ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டுவருகிறது. பொங்கல் கொண்டாட்டம் என்பது எப்போதும் ஒரு நாளில் முடிவு அடைவதில்லை. தை 1ம் தேதி பொங்கல் விழாவும், தை 2-ம் தேதி மாட்டுப் பொங்கலாகவும், திருவள்ளுவர் தினமாகவும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. 1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் […]Read More
நம் பாரதம், புகழ் கொடி வீசி உலக அரங்கில் பீடுநடை போடுவதற்கான காரணங்கள் இயற்கை அமைப்பு, எழில் வளங்கள், ஆன்மிக அருட்பேராற்றல், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகத் தொட்டில் என எத்தனையோ. அத்தனை சிறப்பியல்புகளையும்விட முக்கியமான ஒன்று அறத்தையும், நீதி நன்னெறிகளையும், சிறந்த வாழ்க்கை முறையையும் வழிமொழிந்து கொண்டே வந்த மகான்கள் இருப்பு. சீரான கால இடைவெளிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக அறிவின் செறிவும், எதிர் காலத்தின் தெளிவும் கொண்ட தீர்க்கதரிசிகள் அவதரித்துக் கொண்டே வந்தது இந்த மண்ணின் மகத்துவம். உணவுக்குப் […]Read More
உலகில் மனித இனம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது மொழி. மனிதனின் முதல் அறிவுப்பூர்வமான செயல்பாடே மொழிதான். அதன்மூலமாகவே அவனது தகவல் தொடர்புகள் மேம்பட்டு நாகரிக வாழ்க்கையை அவனால் அமைக்க முடிந்தது. ஒருவன் பிறக்கும்போது அவனது பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பூர்வீகச் சொத்து அவனது தாய்மொழி. பேசுதல், புரிந்துகொள்ளுதல், எழுதுதல் ஆகியவை மொழியின் செயல்பாடுகள். எந்த ஒரு மனிதனும் அவனது தாய்மொழியில் மட்டுமே இந்த மூன்று செயல்பாடுகளிலும் திறமை வாய்ந்தவனாக இருக்க முடியும். அதைக் கொண்டே அவனது வளர்ச்சி […]Read More
#முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து, ”மரத்தடியில் பார்த்தீர்களா?” என்றாள். ”பார்த்தேன்” என்றார் பரமன். ”பார்த்த பிறகு சும்மா எப்படி போவது? ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம், வாருங்கள்” என்றாள் அம்மை. ”அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் […]Read More
குறள் அறிவோம் ————————- (இன்பாவின் முயற்சி புது வடிவில் ) இன்று இந்த குறளுக்கான பொழிப்புரையை என் கோணத்தில் உங்கள் முன் வைக்கிறேன் .தினமும் இது தொடரும் .. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு திருவள்ளுவர் குமரியில் பிறந்தவர் என்ற ஒரு தகவல் உண்டு .இவர் எழுதிய குறள்கள் மதங்களுக்கு அப்பால் நின்று கருத்துக் கூறின .ஆனால் இன்று சிலர் திருக்குறளை மதநூலாக மாற்ற நினைக்கிறார்கள் . அகரம் தான் […]Read More
இல்லறவியல் அன்புடைமை எல்லாரிடத்தும் அன்பு உடையவராய் இருத்தல் அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்மணிகளும், தம் தந்தையாகிய பாரியிடத்தில் வைத்திருந்த அன்பே, பாரி இறந்ததும் கபிலரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையை அளித்தது. அக்கபிலர் அழைத்துப்போய் திருக்கோவிலூரில் விட்டு வடக்கிருந்து உயிரைவிடச் சென்றதும், அவ்விருப்பமே பசியுடன்வந்த ஒளவையின் பசியை நீக்கி அவரோடு பழகும் நட்பை உருவாக்கியது. இந்நட்பே இவர்களுக்கு அளவிடமுடியாத சிறப்பை உண்டாக்கியது. இதனால் அன்பு, விருப்பத்தையும், விருப்பம் பிறரிடம் பழகும் நட்பையும் உண்டாக்கும் என்று வள்ளுவர் […]Read More
மறைந்து வரும் மங்கல இசை – வழங்குபவர் சிவராமகிருஷ்ணன் தமிழகர்களுக்கு தனித்துவம் மற்றும் சிறப்புமிக்க பாரம்பரியம், பண்பாடுகள், நாகரீகங்கள், அடையாளங்களும் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆலய வழிபாடு தொடங்கி, ஆடல் பாடல் கலைகள், ஆடை அணிகலன்கள், இலக்கணம்-இலக்கியம் என எதை எடுத்தாலும் அதில் தமிழர்களின் தனித்தன்மை தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். அவ்வகையில் தமிழர்களுடைய அடிப்படை அடையாளங்களில் ஒன்று மங்கல இசை. ஸ்ருதியும் லயமும் மிகச்சிறந்த வகையில் ஒருங்கிணைந்து சுகமான ஒரு இசையைத் தருவதில் மங்கல இசைக் கருவிகள் என்றழைக்கப்படும் […]Read More
காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தது காமராஜர் ஆட்சியில்!” இப்படிக் கூறியவர் யார் தெரியுமா? தந்தை பெரியார். உண்மையில், காமராஜர் ஆண்ட அந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் என்ன நடந்தது? ஏன் […]Read More
அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்:1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ […]Read More
முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து வரும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் போ.கந்தசாமி கூறியதாவது:மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள […]Read More
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!
- அருண் விஜய் இன் AV36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
- ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு..!
- TCS உடன் “BSNL” மாஸ் திட்டம்..!
- வரலாற்றில் இன்று ( 25.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 25 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )
- கோடை வெப்பத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு -மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- வரலாற்றில் இன்று ( 24.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 24 ஏப்ரல் புதன்கிழமை 2024 )
- உலக புத்தக தினம் இன்று