ஏப்ரல் மாதத்தில் தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு

புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. 2027 இல் வெளியாக இருக்கும் இந்த கணக்கெடுப்பால் சமூகத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டு, 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக…

வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை: தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் வாக்குப் பதிவு நடை​பெறும் ஏப்​.23-ம் தேதி அரசு மற்​றும் தனி​யார் நிறு​வனங்​களுக்கு பொது விடு​முறை விட வேண்​டும் என்று தமிழக அரசுக்​கு, தேர்தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வைக்​கான தேர்தல் வாக்​குப்​ப​திவு வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறுகிறது.…

வரலாற்றில் இன்று ( மார்ச் 20 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தெலுங்கு வருடப் பிறப்பு, ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட…

இன்று நாதக ஆட்சி செயல்பாட்டு வரைவு: சீமான் வெளியிடுகிறார்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயல்பாட்டு வரைவை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் காட்டி வருவதுடன், தேர்தல் அறிக்கைகளையும் தயார் செய்து…

குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு

திருச்சி: அமெரிக்​கா- ஈரான் போர் காரண​மாக பிளாஸ்டிக் மூலப்​பொருட்​கள் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இதனால், பிளாஸ்​டிக் பாட்​டில்​கள் விலை அதிகரித்​துள்​ளது. குறிப்​பாக 1 லி. குடிநீர் பாட்​டில் விலை லிட்​டருக்கு ரூ.5 உயர்ந்​துள்​ளது. இந்தப் போரால் பிளாஸ்​டிக் பொருட்​கள் தயாரிக்​க தேவைப்​படும் மூலப்​பொருட்​களுக்​கும் தட்​டுப்​பாடு…

தமிழகத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க படிவம் விநியோகம்

சென்னை: தமிழகத்​தில் உள்ள முதியோர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​கள் 8.65 லட்​சம் பேர் வீட்​டிலிருந்தே வாக்​களிப்​ப​தற்​கான படிவங்​கள் விநி​யோகிக்​கப்​பட்டு வரு​கிறது. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களிக்க, வாக்​குச்​சாவடிக்கு வர முடி​யாத 85 வயதுக்கு மேற்​பட்ட முதி​ய​வர்​கள் மற்​றும் 40 சதவீதத்​துக்கு மேல் உடல்…

வரலாற்றில் இன்று ( மார்ச் 19)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சென்னையில் 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

சென்னை: சென்​னை​யில் தேர்தல் விதி​மீறல்​களை கண்​காணிக்க மாநக​ராட்​சி​யின் ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில், 24 மணிநேர தேர்தல் கட்​டுப்​பாட்டு அறை திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வின்​படி, தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, சென்னை மாவட்ட தேர்​தல் அலு​வல​கத்​தின் கீழ் இயங்​கும் தேர்​தல் ஊடக…

‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை

புதுடெல்லி: சிலிண்​டர்​களை பதுக்​கு​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​று பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு அமைச்​சகத்​தின் இணைச் செய​லா​ளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது: மத்​திய கிழக்கு நாடு​களில் ஏற்​பட்​டுள்ள போ​ரால் இந்​தி​யா​வில் எரிபொருள் நெருக்​கடி கவலைக்​குரிய விஷய​மாகவே…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!