“பானை சின்னம்” மறுப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்..!
மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், நாளை மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல் செய்ய உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் […]Read More