புதுடெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. 2027 இல் வெளியாக இருக்கும் இந்த கணக்கெடுப்பால் சமூகத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டு, 2027-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக…
Category: அரசியல்
வாக்குப்பதிவு நாளன்று பொதுவிடுமுறை: தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்.23-ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது.…
வரலாற்றில் இன்று ( மார்ச் 20 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தெலுங்கு வருடப் பிறப்பு, ரம்ஜான் பண்டிகை என தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட…
இன்று நாதக ஆட்சி செயல்பாட்டு வரைவு: சீமான் வெளியிடுகிறார்
சட்டப்பேரவை தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயல்பாட்டு வரைவை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் காட்டி வருவதுடன், தேர்தல் அறிக்கைகளையும் தயார் செய்து…
குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு
திருச்சி: அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக 1 லி. குடிநீர் பாட்டில் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்தப் போரால் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு…
தமிழகத்தில் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க படிவம் விநியோகம்
சென்னை: தமிழகத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 8.65 லட்சம் பேர் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்குச்சாவடிக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் உடல்…
வரலாற்றில் இன்று ( மார்ச் 19)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
சென்னையில் 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
சென்னை: சென்னையில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில், 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் கீழ் இயங்கும் தேர்தல் ஊடக…
‘சிலிண்டரை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை
புதுடெல்லி: சிலிண்டர்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போரால் இந்தியாவில் எரிபொருள் நெருக்கடி கவலைக்குரிய விஷயமாகவே…
