சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்

சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம் சாய்நாதரை ஒரு தடவை…

தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி -8 தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 9 ஒரு வழியாக கோரல் தீவில் இருந்து எனது தொலைபேசி மீட்கப்பட்ட நிகழ்வு எனக்கு மகிழ்ச்சி அளித்தது போல் குழுவில் உள்ள அனைவரின் உள்ளங்களும் மகிழ்ந்தது. அன்று…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயணக் கட்டுரை(பேங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 7 மனங்கவர்ந்த தாய்லாந்து பயணக் கட்டுரை(பேங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 7 நான்காம் நாள் காலை எழுந்து விரைவாக குளித்து முடித்துவிட்டு 7.45 மணிக்கு ரெஸ்டாரண்டுக்கு வந்து காலை உணவை சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். அப்போது என்…

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி -6 மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி -6 டைகர் பார்க் விசிட் மற்றும் டைகர் சபாரி முடிந்த பின்பு வெளிய வந்து வாகனத்தில் ஏறி பட்டாயாவின் பிளோட்டிங் மார்க்கெட் என சொல்லப்படும் மிதக்கும் மார்க்கெட்டுக்கு…

மனங் கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி – 5 மனங் கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா) பகுதி – 5 அலைபேசி தொலைந்து போன வருத்தத்தில் இரவு தூங்கினாலும் அதிகாலை 3.00 மணிக்கு மீண்டும் விழிப்பு வந்தது. எழுந்து படுக்கையில் அமர்ந்து ஒரு…

மனங்கவர்ந்த தாய்லாந்து

மனங்கவர்ந்த தாய்லாந்து (பேங்க்காக் மற்றும் பட்டாயா) பயணக்கட்டுரை.by அலெக்சாண்டர் திரு அலெக்சாண்டர்.துணைப்பதிவாளராக கூட்டுறவுத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். உலக நாடு கள் பலவற்றை சுற்றி ப் பார்த்துக்கொண்டு வருபவர்.நமது வாசகர்களுக்காகமுதலில் தாய்லாந்து சுற்றுபயணம் பற்றி ஒரு பயணக் கட்டுரையை…

பயணம்/சென்னை டூ பெங்களூரு

~ பயணம் ~சென்னை டூ பெங்களூரு சாலை வழியாக செல்வது என்றால் வழக்கமாக வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக செல்வது தான் அனைவரும் அறிந்த வழித்தடம். பழைய மெட்ராஸ் ரோடு எனப்படும் ராணிப்பேட்டை, சித்தூர், பலமனேர், முல்பகல், ஹொஸகோட்டெ வழியாக…

பேனாக்கள் பேரவையும் லேனா சாரும்!

நேற்று (14/06/25) அன்று லேனா சாரின் பண்ணை வீட்டுக்கு, பேனாக்கள் பேரவை எழுத்தாளர்களும், எழுத்தை ரசிப்பவர்களும் ஒரு இன்ப சிற்றுலா மேற்கொண்டோம்! என் ஆருயிர் நண்பர்களுடன் அநேக சிற்றுலாக்களில் பங்கு கொண்டு சுகித்திருந்தாலும், எழுத்தாளர்களோடு ஒரு இன்பப் பயணம். இதுவே எனக்கு…

பாவலரேறு பெருஞ்சித்திரனார்(1933 – 1995) 

பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களுள் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைகள் கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். 20 முறை…

“நானும் சைக்கிளும்”

03-06-2025இன்று உலக சைக்கிள் தினம் இதை முன்னிட்டு ஒரு நினைவலை. நான் பீ ப்பிள் டுடே பத்திரிகை யில்சின் ஞ்சி று வயதினிலே னு ஒரு தொடர் எழுதி னே ன். அது என்னோட அந்த கால சிறு வயது சம்பவங்க…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!