பத்திரிகையில் பணியாற்றியதால் மற்ற பத்திரிகைகளில் நான் எழுதவில்லை. பணி ஓய்வுக்குப் பின்பே அமுதசுரபி இதழுக்குக் கதைகள் எழுத ஆரம்பித்தேன். மொத்தத்தில் நான் எழுதிய கதைகளில் ஒன்றிரண்டு சுமாராக இருந்திருக்கலாம். ஆனால், ஏன் இப்படிக் கதை எழுதி இருக்கிறோம் என்று எண்ணுமளவு மோசமான கதைகளை நான் ஒருபோதும் எழுதியதில்லை. அங்கீகாரத்துக்காகவும் எப்போதும் எழுதினதில்லை. அப்படி யோசித்ததே இல்லை. எல்லாருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள பிளாட்பார்ம் கிடைக்கிறதே ஒரு அங்கீகாரம்தான். எல்லாருக்கும் வாய்ப்புகள் கிடைக்கணும். எனக்கு அந்த பிளாட்பார்ம் ரெடிமேடாவே கிடைச்சது. […]Read More
நேற்று நேபாளத்தில் 2.25 மணியளவில் 4.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இதன் காரணமாக பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். டெல்லி மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் பரேலி பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்த சில நிமிடங்கள் இடைவெளியில் 2.50 மணியளவில் 6.2 ரிக்டர் அளவுகோலில் […]Read More
மேஷம் : வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. இடமாற்றம் பற்றிய சுபச்செய்திகள் கிடைக்கும். கனிவாக பேசி எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களோடு இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்குஅதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்அஸ்வினி : வசதிகள் மேம்படும்.பரணி : அனுசரித்து செல்லவும்.கிருத்திகை : பிரச்சனைகள் குறையும். ரிஷபம் : புதிய முயற்சிகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும். […]Read More
மேஷம் : உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் திருப்தியான மனநிலை உண்டாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.பரணி : மாற்றமான நாள்.கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும். ரிஷபம் : குடும்ப பெரியவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். […]Read More
மேஷம் : பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்பட்டால் காரிய வெற்றி உண்டாகும். வாரிசுகளின் மூலம் சுபவிரயங்கள் ஏற்படும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளும், அனுபவமும் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்குஅதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்அஸ்வினி : வெற்றி உண்டாகும்.பரணி : சுபவிரயங்கள் ஏற்படும்.கிருத்திகை : திறமைகள் வெளிப்படும். ரிஷபம் : நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் […]Read More
உனக்காக மட்டும்- உன்னோடு மட்டும்- உனக்குள் மட்டும்- கரைந்து விடுவதே- காதலும் கடமையும் என கண்டு கொண்டவள் நான்!!! உனக்குள் இருக்கும் எனக்கும்கூட- எனக்கே எனக்கென ஒரு சிற்றிடம் கொடுத்தால்தான் நம் பேரன்பு பூர்த்தி ஆகும் என்பது புரியாதவனா நீ!!! பொண்ணுங்க நாலு பேரு சேர்ந்தாலே அங்க புரணியும், வீண் பேச்சு, வெட்டி அரட்டையும் தான் இருக்கும் இந்த 21ம் நூற்றாண்டில் கூட பேசிக்கிட்டு இருக்கிறது எவ்வளவு நகைச்சுவையா இருக்கு […]Read More
எனக்கு நீ வேண்டாம் !!!! அவன் தான் வேண்டும்!!!! என் எல்லாமே நீ என்று ஆன பிறகு- என் எல்லாவற்றிற்கும் உன்னைத்தானே தேடமுடியும்- உனக்கான என் நியாயத் தேடல்கள் கூட தொல்லைகளாகத் தெரியும் போது- நமக்குள் தொலைந்து போகும் நெருக்கம் புரியவில்லையா உனக்கு -!!!! தப்புதான் மனோ …..அலுவலகத்தில் இருக்கிற உனக்கு அடிக்கடி அலைபேசி அழைப்பு கொடுக்கிறதும்…. குறுஞ்செய்தி அனுப்புறதும்… நீ பதில் அனுப்புற வரைக்கும் அது […]Read More
நான் ஒரு பெண்!!! அதனால் மட்டுமே அதற்காக மட்டுமே அஞ்சுகிறேன்!!!! நான் ஒரு பெண் மாதவம் செய்தல்ல – எப்பிறப்பில் செய்த மாபாவத்தின் பலனோ – இப்பிறப்பில் – இங்கே – நான் ஒரு பெண்!! பெண்ணாய் பிறந்த ஒரே ஒரு பெரும் குற்றத்திற்காக, எனக்கு மட்டுமாய் இந்த சமூகம் எழுப்பிவைத்திருக்கும் இரும்புச்சங்கிலிகளின் முரட்டுப் பிடியில் மூச்சு முட்டிப்போய் நிற்கிறேன்!! அன்றாடமும் அஞ்சி அஞ்சியே அழிந்துவிடுமோ – என வெஞ்சினம் கொண்டு இதை எழுதுகிறேன். ஆம்!! அன்றாடமும் […]Read More
எனக்கு நீ வேண்டாம் !!! அவன் தான்…….!!! எனக்கு எல்லாம் நீயாக உனக்கு எல்லாம் நானாக நமக்கு எல்லாம் நாமாக நம்மை நாம் உணர்ந்திருந்தால் அடுத்தவரின் வரவும் உறவும் எப்படித் தவறாகும் என்னவனே ! திருமணம் கணவன் குழந்தைகள்னு ஆன பிறகு ஒரு பொண்ணுக்கு நண்பர்கள் இருக்கக் கூடாது. அதுலயும் குறிப்பா ஆண் நண்பர்கள் இருக்கவே கூடாதுன்னு எவன் எழுதி வச்சானோ எல்லாரும் அதையே புடிச்சு தொங்கிக்கிட்டு இருக்கீங்க ?! நீயும் கூட அப்படி இருக்கியே மனோ […]Read More
அந்நியன் விக்ரம் மாதிரி மல்டிபிள் பர்சானாலிட்டி ஒளிந்திருக்கும் பருவம் தான் டீன் ஏஜ் பருவமும், குழந்தையாகவும் இல்லாமல் பெரியவர்களாகவும் இல்லாமல், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பிள்ளைகள் பல்வேறு மாறுதல்களை எதிர்கொள்கிறார்கள். என்னதான் தோளுக்கு மேல் பிள்ளை வளர்ந்திருந்தாலும் பெற்றோருக்கு அவர்கள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் அரைக்கால் டவுசரும் பினோபார்மும் போட்ட குட்டிப்பிள்ளைகளாகத்தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள். சிலர் தங்கள் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று ஒப்புக்கொள்வதே இல்லை, பதின் பருவம் எனப்படும் டீன் ஏஜில் தான் பிள்ளைகளுக்கு […]Read More
- வரலாற்றில் இன்று ( 28.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 28 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 7 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 7 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 7 (நாவல்) | முகில் தினகரன்
- சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க முடிவு..!
- நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட டிரைலர் வெளியீடு..!
- வரலாற்றில் இன்று ( 27.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 27 ஏப்ரல் சனிக்கிழமை 2024 )
- மலையாள திரையுலகில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா..!