என்னை மாற்றிய காதலே
1 min read

என்னை மாற்றிய காதலே


எந்தன் உயிருக்குள்
உயிராய் கலந்தவனே

காதல் மலர்களை
பூக்கச் செய்தவனே

ஆசைகள் யாவும்
ஆவல் கொள்ளும்

மனதைக் களவாடிய
அன்புக் காதலனே

உந்தன் பாதியாய்
என்னை பாவித்து

எந்தன் பதியாய்
ஆளும் வேந்தனே

நறுமணம் நிறைந்த
மலரும் மயங்குகிறது

இறைகுணம் கொண்ட
உந்தன் அன்பினிலே

இதயத்தில் துடிக்கும்
ஒவ்வொரு துடிப்பிலும்

ஓசையாகிய எந்தன்
நீயே உயிராகிறாயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *