தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம்

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான #வால்ட்டிஸ்னி 📷 பிறந்த தினம் இன்று 5th December 💐 ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி, இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை (நம்மை இல்லீங்க்க) பிடிக்க போய் அது இவருடன் போராடி மரணமடைந்தது.அதிலிருந்து மிருகங்கள் மீது…

10 வயதில் 12 உலக சாதனைகள் – சிறுவன் கிருஷ்வா கஜபதி!

10 வயதில் 12 உலக சாதனைகள் / சிறுவன் கிருஷ்வா கஜபதி! பள்ளி செல்லும் வயதில் 12 உலக சாதனைகளை படைத்து அசத்தி வருகிறார் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 10 வயது சிறுவன் கிருஷ்வா கஜபதி. விளையாட்டில் எந்தவித பின்னணியும், அறிமுகமும்…

தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம்

தமிழகத்தில் இன்று முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து திரவம் வழங்க ஏற்பாடு 6 மாதக் குழந்தை முதல் 5 வயது குழந்தை வரை சொட்டு மருந்து வழங்கப்படுகிறது இந்த சொட்டு மருந்து இன்று தொடங்கி வரும் 25 ஆம்…

தொடங்கியது ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்பினி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் ‘இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.மேடையில் அவர் உரையாற்றியபோது:- தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி,…

மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை  வழங்கும் பள்ளி 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பயின்றுவரும் இளம் வயது மாணவர்களுக்குக் கல்வியை அனுபவத்தோடு கற்றுக் கொடுத்து வருகிறார்கள். கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்தச் சூழலிலும் மறக்காது. வாழ்க்கையில் என்றுமே மறக்கக் கூடாது என்ற நோக்கில்தான் வாழ்க்கைக்குத்…

குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்

சமீபத்தில், காஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூன்று வயது குழந்தையின் வயிற்றில் இருந்து 23 சிறிய காந்தப் பந்துகளை அகற்றினர். இந்த விளையாட்டுப் பொருள்கள் குடலில் ஐந்து துளைகளை ஏற்படுத்தியது, அதை சரிசெய்ய 4 மணிநேர…

பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ)  பி.எஸ்.எல்.வி.சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டு செயற்கைக்கோள்களை  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள்  பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக…

குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தைஅறிமுகப்படுத்தும் விளையாட்டுச் சாதனம்

சரண்யா குமார் குழந்தைகளுக்கான விளையாட்டுச் சாதனத்தைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறார். அது பற்றி அவரிடம் பேசியபோது அவர் அளித்த பதில் இங்கே. பண்டைய இந்திய கலாசாரம் மற்றும் ஞானத்தை நம் குழந்தைகளுக்கு தொடர்புபடுத்தக்கூடிய மற்றும் வேடிக்கையான வழிகளில் எடுத்துச் செல்வதே ‘சித்தம்’…

பல் மருத்துவத்தில் தவறான நம்பிக்கையும் சரியான காரணங்களும்

இன்றைய மருத்துவ உலகம் அறிவியல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும், பலதரப்பட்ட  மக்களின் பண்பாடு, கலாசாரம்,  மத நம்பிக்கைகளின் அடிப்படையில், இன்றும் பல்வேறு தவறான புரிதல் காரணமாக நவீன மருத்துவத்திலும் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருக்கின்றன.…

விண் பதியம், மண் பதியம் இடுதல்  எவ்வாறு செய்வது? 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்கவாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப் பயணமாக நேரில் சென்று டிராக்டர் ஒட்டி பழகி தக்காளி பழம்  பறிக்க கற்றுக்கொண்டனர். மாணவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் களப்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!