சென்னையில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

கோடை விடுமுறையை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் இருந்து 206 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. கோடை விடுமுறையை கழிக்க வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை சமாளிக்க கோடைகாலம்…

நீலகிரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்..!

கடந்த ஆண்டு மே மாதம் முதல் நீலகிரிக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.…

‘வக்ஃப் வாரிய மசோதா’ என்றால்????

வக்ஃப் வாரியங்கள், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்புள்ள இந்தியாவில் உள்ள சட்டப்பூர்வ அமைப்புகளாகும். அவை வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுகின்றன, சமூக நலனுக்காக அவற்றின் சரியான பயன்பாட்டை உறுதி செய்கின்றன. இந்த…

வக்பு மசோதா இன்று தாக்கல்..!

நாடாளுமன்றத்தில் இன்று வக்பு மசோதா தாக்கல் ஆகிறது. எனவே தவறாமல் ஆஜராக தங்கள் கட்சி எம்.பி.க்களை பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது. வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 02)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

சொத்து வரி வசூலில் சென்னை மாநகராட்சி சாதனை..!

கடந்த நிதியாண்டில், சென்னை மாநகராட்சி ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலித்துள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இது முதன்முறை ஆகும். கடந்த நிதியாண்டில், சென்னை மாநகராட்சி ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலித்துள்ளது. மாநகராட்சி…

கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை..!

இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை சந்தித்தது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகிறார். அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பு…

சென்னை மெட்ரோவில் கடந்த மாதம் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணம்..!

 மெட்ரோ ரெயிலில் கடந்த மாதம் மட்டும் 92.10 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். 2025 மார்ச் மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 92.10 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை…

யோகா

யோகாயோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கும் ஒரு பழமையான பயிற்சி முறை. இது இந்தியாவில் ஆதி காலத்தில் தோன்றியது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது . யோகா என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் “ஒன்று சேருவது” அல்லது “இணைப்பது”…

“TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு”

குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!