புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்தநாள் விழா

அண்மையில் திருவாரூர்த் தமிழியக்கம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் 136ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருவாரூர் ஜீனியஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் தாளாளர் திரு. சிவ. கங்காதரன் அவர்கள் விழாவைத் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார்கள். திருவாரூர்த் தமிழியக்கத்தின் நிறுவுநர்…

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று அதிகாலையில் கோலாகலமாக நடைபெற்றது. தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் புறப்பட்ட அழகர், அதிகாலை பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரை…

வரலாற்றில் இன்று ( மே 01 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

வேட்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் நடிகர்…

மதுரை வந்தடைந்தார் கள்ளழகர்

மதுரை, உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா என்பது சைவ, வைணவ ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் உன்னத விழா ஆகும். மீனாட்சி அம்மன் கோவிலில் இத்திருவிழா முதலில் தொடங்கும். பின்னர் மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள வைணவ தலமான…

வரலாற்றில் இன்று ( ஏப்ரல் 30 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

‘மிஸ் கூவாகம்’ பட்டத்தை ‘கோவை சூர்யா’ வென்றார்

விழுப்புரம்: தென்னிந்தியர் திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் ‘மிஸ் கூவாகம் – 2026’ நிகழ்ச்சி விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று இரவு நடைபெற்றது. ஆதினங்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். விழுப்புரம் மாவட்டத் தலைவி விமலா வரவேற்றார். மறைந்த மூத்த திருநங்கை…

சித்திரை திருவிழா கோலாகலமாக தொடக்கம்

மதுரை: மதுரை அழகர்​கோ​வில் கள்​ளழகர் கோயில் சித்​திரைத் திரு​விழா​வின் முதல் நாளான நேற்று சுந்​தர​ராஜப் பெரு​மாள் திருக்​கல்யாண மண்​டபத்​தில் எழுந்​தருளும் நிகழ்ச்சி​யுடன் தொடங்​கியது. 3-ம் நாளான நாளை (ஏப்.29) கள்​ளழகர் திருக்கோலத்​தில் தங்​கப் பல்லக்​கில் மதுரைக்கு புறப்​பா​டாகிறார். சித்திரைத் திரு​விழா​வின் முதல் நாளான…

அமெரிக்காவுக்கு ஈரான் 3 நிபந்தனைகள்

டெஹ்ரான்: அமெரிக்கா​வுடன் அமை​திப் பேச்சுவார்த்தையை மீண்​டும் தொடங்​கு​வதற்கு ஈரான் மூன்று கட்டங்கள் கொண்ட புதிய திட்​டத்தை முன்வைத்துள்​ளது. பாகிஸ்​தானில் இரு நாடுகளுக்கு இடையே 2-ம் கட்​டப் பேச்​சு​வார்த்தை நடைபெறாததை தொடர்ந்​து, ஈரான் இந்த அதிரடி நிபந்​தனை​களை விதித்​துள்​ளது. போர் நிறுத்​தம், ஹார்​முஸ் ஜலசந்​தி​யின்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார் பேரறிவாளன்

சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் தண்டனை பெற்றனர். பின்னர், இவர்களை சுப்ரீம் கோர்ட்டு முன்கூட்டியே விடுவித்து உத்தரவிட்டது. பேரறிவாளன் சிறையில் இருந்தபோது, பல பட்டப்படிப்புகளை முடித்தார். இந்தநிலையில், சிறையில் இருந்து…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!