ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திவருவது 50 ஓவர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளாகும். மொத்தம் 48 போட்டிகள் கொண்ட இந்தக் உலகக் கோப்பை தொடர் 45 நாட்கள் நடைபெற உள்ளது. தற்போது ஒன்பது லீக் போட்டிகளை மாற்றியமைத்து புதிய அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது ஐசிசி. இந்தியாவின் 10 பெரிய நகரங்களில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளுக்கான அட்டவணை கடந்த ஜூன் மாதம் ஐசிசி நிர்வாகி மற்றும் […]Read More
ஏழாவது ஆசிய ஹாக்கி சாம்பியன் டிராபி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் என்றாலே விளையாட்டு களத்தில் பரபரப்புகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அதிலும் தற்போது இந்திய அணி 10 புள்ளிகளை பெற்று முன்னணியில் உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டி நேற்று இரவு சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த […]Read More
மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னைஅனிஷ் ஜெயின் !
ரூபாரூ மிஸ்டர் இந்தியா காபல்லரோ 2023 பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த அனிஷ் ஜெயின் விரைவில் வெனிசுலாவில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள உள்ளார். ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட அமித் ஜெயின் – அனுபமா ஜெயின் தம்பதியினர் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் அனிஷ் ஜெயின் சென்னையில் வளர்ந்து ஃபாஷன் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இவர் 2023 ஆண்டிற்கான ருபாரு மிஸ்டர் இந்தியா சாம்பியன்ஷிப்பில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் தேசிய […]Read More
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -7 வது ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. நேற்று இரவு 8.30 மணிக்கு இந்தியா- தென் கொரியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது. இந்திய […]Read More
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023-ல் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அணி!
உலக கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவிற்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆசியக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்திய அணி மறுத்ததால், கோபமான பாகிஸ்தான் இனி தனது அணியினை இந்தியாவிற்கு அனுப்ப மாட்டோம் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது தனது முடிவினை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. முன்னதாக இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொள்வதை பாகிஸ்தான் உறுதி செய்யாமல் இருந்து வந்தது […]Read More
- மரப்பாச்சி –11 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
- என்னை காணவில்லை – 12 | தேவிபாலா
- டிசம்பர் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! | நா.சதீஸ்குமார்
- இணையத்தை அலறவிட்ட சலார் படத்தின் டிரைலர்..! | நா.சதீஸ்குமார்
- விரைவில் அயலான் செகண்ட் சிங்கிள்..! | நா.சதீஸ்குமார்
- தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது..! | நா.சதீஸ்குமார்
- வெளியானது இயக்குநர் ஹரி கூட்டணியில் விஷால் நடிக்கும் “ரத்னம்” படத்தின் பர்ஸ்ட் லுக்..!| நா.சதீஸ்குமார்
- (no title)
- இன்று (டிசம்பர் 2-ந்தேதி) சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்
- தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு