சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தோனி கேப்டன்..!

நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார். அவரது…

IPL 2025:சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்..!

மற்றொரு ஆட்டத்தில் டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 11-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள்…

IPL 2025 :சென்னை-பெங்களூர் அணிகள் இன்று மோதல்..!

ஐபிஎல் 8வது லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியின் 8வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை…

நாளை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்..!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூரு அணிகள் மோத உள்ளன 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது . இதில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற…

ஐ.பி.எல்2025 : சிறப்பு கியூ.ஆர். கோடு – சென்னை காவல்துறையில் அறிமுகம்..!

சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டியில் சென்னை – மும்பை அணிகள் விளையாடுகின்றன. 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை…

IPL 2025: சென்னை – மும்பை அணிகள் இன்று மோதல்..!

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை…

ஐ.பி.எல். சீசன் இன்று தொடக்கம்..!

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று தொடங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு பி.சி.சி.ஐ. சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர் 18-வது ஆண்டாக வீறுநடை…

கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயர் | சென்னை மாநகராட்சி முடிவு

சென்னையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 14 ஆண்டு வலம வந்தவர் அஸ்வின். சென்னையை…

இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு

துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசை பி.சி.சி.ஐ., அறிவித்துள்ளது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி கடந்த மார்ச் 9ம் தேதி…

இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்..!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!