1 min read

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு..!

பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு பரவும். கொசுக்களால் பரவும் இந்த டெங்கு பாதிப்பால் தமிழ்நாட்டில் இந்தாண்டு 8 பேர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், டெங்கு பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலத்தில் பரவும் மிக மோசமான ஒரு நோய்ப் பாதிப்பாக டெங்கு இருக்கிறது. கொசுக்களால் பரவும் இந்த டெங்கு நோயால் உயிரிழப்புகள் கூட ஏற்படும். இதற்கிடையே இந்தாண்டு டெங்குவால் […]

1 min read

தமிழ்நாட்டில்அதிகரித்து வரும் “மம்ப்ஸ்” நோய்..!

தமிழ்நாட்டில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய் காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கபம், சளி மற்றும் நெருக்கமான தொடர்பு மூலம் பரவும் வைரசால் […]

1 min read

கர்நாடகாவில் 10,000-ஐ தாண்டிய டெங்கு பாதிப்பு..!

கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரையில் டெங்கு காய்ச்சலால் சுமார் 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, கடந்த 24 மணி நேரத்தில் 487 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கர்நாடக சுகாதாரத் துறையின் அளித்த தகவலின்படி, இந்தாண்டில் மட்டும் 10,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 358 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, தீவிர […]

1 min read

யுனிசெஃப் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்..!

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில்  சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில்  சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு பின்னால் இந்தியா உள்ளது. நைஜீரியாவில் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத குழந்தைகளின் எண்ணிக்கை 21 லட்சமாகும். இந்த […]

1 min read

அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான தர நிர்ணய ஆணைய ஒப்புதல் அறிவிப்புவெளியீடு..!

அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களுக்கான புதிய விதிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய (லேபிளிங் மற்றும் காட்சிப்படுத்துதல்) விதிகள் 2020-ன் படி, உணவு தர நிர்ணயிப்பாளர் பொதுவெளியில் வரைவு அறிவிப்பினை வெளியிட்டு பல்வேறு பங்குதாரர்களிடம் ஆலோசனைகளைப் பெற்று முடிவுகளை எடுப்பார்கள். எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டுள்ள ஒப்புதல் குறித்த அறிவிப்பில், அடைக்கப்பட்ட உணவுப் பொருள்களிலுள்ள உப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்ற ஊட்டச்சத்து விவரங்களைப் பெரிய […]

1 min read

ஆண்டுக்கு 60 கோடி பேர் சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப்படுகின்றனர் – உலக சுகாதார நிறுவனம்..!

சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டிற்கு 60 கோடி மக்கள் நோய்வாய்ப்படுவதாகவும், அதில் 4,20,000 பேர் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 7-ம் தேதி உலக உணவுப் பாதுகாப்பு நாள் கொண்டாடப்படுகிறது. அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரால் ஏற்படும் ஆபத்து குறித்து மக்களுக்குக் கற்பிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. சுகாதாரமற்ற உணவால் நோய்வாய்ப்படுவதைத் தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் குறிக்கோள். உணவுப் பாதுகாப்பு விதிகளைப் […]

1 min read

“உலகில் அடுத்து நிகழப்போகும் பெருந்தொற்று தவிர்க்க முடியாதது” -பிரிட்டன் விஞ்ஞானியின் எச்சரிக்கை..!

உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாம் மீண்டு வரவே பெரும் சிரமத்தை எதிர் கொண்ட நிலையில்,  அடுத்து பெருந்தொற்று நம்மைத் தாக்கத் தயாராக உள்ளதாக இங்கிலாந்தின் முன்னாள் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: “உலகில் அடுத்த பெருந்தொற்று வருவது உறுதி.  […]

1 min read

மாரடைப்பு வந்த 3 மணி நேரத்தில் உயிரை காக்கும் ‘லோடிங் டோஸ்’..!

மாரடைப்பு வந்துவிட்டால் 3 வகை மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் 3 மணி நேரத்தில் உயிரை காப்பாற்ற முடியும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் மருத்துவமனையில் ரூ 30 கோடி மதிப்பில் அதி நவீன சிகிச்சை பிரிவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையின் டாக்டர் பக்தவச்சலத்தை விமான நிலையத்தில் நான் சந்தித்தேன். அவருடைய பாக்கெட்டில் லோடிங் […]

1 min read

மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன் நேர்காணல்.

Indian council of medical research (ICMR) அதன் ஒரு பகுதியான காசநோய்க்கான ஆராய்ச்சிப் பிரிவில் அதில் காசநோய் மருத்துவராகவும் நியூராலாஜிஸ்ட்டாகவும் ICMRல் பணி புரிந்தார். மருத்துவர் ராஜேஸ்வரி ராமச்சந்திரன், இவர்கள் பணி ஓய்வு பெற்றபின்னும் நடுக்குவாதம் எனப்படும் பார்க்கின்சன் வியாதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவை செய்து வருகிறார்.  காமாட்சி மருத்துவமனையில்  ஆலோசகர், ,அன்னைபாலா ஹீலிங் செண்டர் பழவந்தாங்கலில் பார்க்கின்சன் நோயாளிகளை கவனிப்பவர்களுக்கான கன்சல்டண்ட்   என 70 வயதுக்கு மேலும் தளர்வில்லாமல் உழைக்கிறார் அது மட்டுமன்றி பார்க்கின்சன் நோயினால் […]

1 min read

கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு..!

முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி கோவிஷீல்டு குறித்த வழக்கு சமீபத்தில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் நடந்தநிலையில் இந்த வழக்கின் போது கோவிஷீல்டு தடுப்பூசி மிகவும் அரிதான பக்க விளைவு ஏற்படுத்தும் என்றும் ரத்தம் உறைய வாய்ப்பு இருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தடுப்பூசி ஏற்கனவே 175 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிறுவனம் தற்போது […]