இந்த முட்டாள்கள் தினத்தன்று சில நல்ல விஷயங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும் கூட உலகில் நடந்திருக்கிறது. 🔥 சிறை தண்டனை பெற்ற ஹிட்லர் 1924ஆம் ஆண்டு அடால்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை…

மாம்பழ மோர்க்குழம்பு

மாம்பழ மோர்க்குழம்பு! பழமாக, ஜூஸாக, ஐஸ்க்ரீமாக… இன்னும் எப்படிச் சாப்பிட்டாலும் அலுக்காதது மாம்பழம். போனா வராது, பொழுதுபோனால் கிடைக்காது என்கிற மாதிரி இந்த சீசனை தவறவிட்டால் இன்னும் ஒரு வருடத்துக்கு மாம்பழம் சாப்பிடும் வாய்ப்பு குறைவு. விதவிதமான வெரைட்டிகளில் கிடைக்கும் மாம்பழங்களை…

கருமையான கூந்தலுக்கு

கருமையான கூந்தலுக்கு பெண்கள் அனைவருமே ஆசைப்படுவார்கள் . பெண்களுக்கு அடர்த்தியான நீண்ட கூந்தல் இருந்தால் அழகு அதிகமாக மிளிரும். கார்மேகக் கூந்தலைக்கொண்ட பெண்கள் சாதாரணமாக உடை அணிந்திருந்தாலும் அந்தக் கூந்தல் அழகே அவளைப் பேரழகியாகக் காட்டும். அதனால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு அனைவரும்…

நெல்லிக்காய் டீ ன் பலன்/ஆரோக்கிய குறிப்பு கள்

நெல்லிக்காய் டீ ன் பலன் ஆரோக்கிய குறிப்பு கள் எல்லா வயதினருக்கும் ஏற்றது மற்றும் அவசியமானதுn இளவயதில் முக அழகுக்காக ஏதாவது பேக் போடுறது மற்றும் உடல் எடை குறைப்பதற்காக உணவு தேவைக்கு குறைவாக உண்பது,இது எல்லாம் தேவையற்றது, நீங்கள் தினசரி…

இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று

ஓடாத படத்துக்கு எழுதிய விமர்சனம் காகிதப் படகில் சாகசப் பயணம் இயக்குநர் மகேந்திரன் பிறந்த தினம் இன்று பெ. கருணாகரன் பொதுவாக சினிமா விமர்சனங்கள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் இருப்பதில்லை. குமுதம் இதழில் நான் சினிமா விமர்சனம் எழுதும் வாரத்தில் சினிமா…

அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்”

என் படங்களுக்கு `வாலி’ என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்” என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார். “இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது” என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று. விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம்…

நெ.து. சுந்தரவடிவேலு

நெ.து. சுந்தரவடிவேலு கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டில் எத்தனையோ கல்வியாளர்கள், கல்வித் தந்தையர், அறச் சிந்தனையாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். ஆனால் கல்வித்துறையில் நிர்வாகப் பதவிக்கு வந்து செயற்கரிய பல செய்து அனைவர் எண்ணங்களிலும் நீங்காத இடம் பெற்றவர் ஒருவர் என்றால் அது நெ.து.சு.…

வ. வே. சு. ஐயர் பிறந்த நாளின்று:

வ. வே. சு. ஐயர் பிறந்த நாளின்று: திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வெங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881இல் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி பிறந்தவர் வ.வெ.சுப்பிரமணியம் என்கிற வ.வெ.சு.ஐயர்.…

உலகின் முதல் டிரோன் கேமரா அலைபேசி

*உலகின் முதல் டிரோன் கேமரா அலைபேசி – விவோ புதிய அறிமுகம்.* டிரோனில் கேமரா அல்லது கேமராக்களை பொருத்தி டிரோனைப் பறக்க விட்டு ‘பருந்துப் பார்வை’ படங்களை மிக உயரத்திலிருந்து கீழ் நோக்கி எடுத்து, நிகழ்ச்சிகளுக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்துவது அதிகமாகிறது.…

பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம்

இன்று:பிப்ரவரி- 28 – தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்). தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன். இவர் படிப்பில் படு சுட்டி.…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!