தேசிய டாட்டூ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. தனது உடலின் தோலிற்குள் பெர்மனென்ட் ஆன இங்க்களை செலுத்தி விதவிதமான ஆர்ட்களை தங்கள் உடலில் போட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலும் நமது வரலாறு, கலாச்சாரம், உள்ளிட்டவைகளை டாட்டூவாக போடுபவர்களின் எண்ணிக்கைஅதிகம்சமீபகாலமாக டாட்டூ என்பது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஆனால் டாட்டூ மையை உரிஞ்சும் ஊசி வழியாக பல்வேறு தொற்றுகளை, அலர்ஜிகளை நாம் உடலில் வாங்கிக் கொள்ள நேரிடும் என […]Read More
திங்கட்கிழமைவெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்க ரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. செவ்வாய்க்கிழமைகடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.புதன்கிழமைதூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம் மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும். வியாழக்கிழமைசுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்துப் பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக் கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து […]Read More
தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யும் கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டி யன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அரசியல் தாண்டிய விஷயங்களைப் பேசினார். தமிழச்சி தங்கபாண்டியன் பற்றி பேசுகையில் எல்லோருக் கும் அவருடைய உடைகள் ஞாபகம் வரும். இந்த வயதிலும் தன்னை சீரான அழகுடன் காண் பித்துக்கொள்ளும்தன்மை உடையவர் தமிழச்சி. அது குறித்து கேட்கையில் அவர் சொன் ன பதில்.“நம்மை அழகாக வெளியில் காட்டுவது என்பது ரசனை சார்ந்தது. அது எந்த ஆணையோ வேறு யாரையோ கவர்வதற்காக அல்ல. […]Read More
தொழிலில் நேர்மை இந்தக் காலத்தில் தேடவேண்டியிருக்கிறது. ஆனால் காரைக்குடியில் முடி திருத்தும் கடையில் வேலை பார்க்கும் ஒருவர் தன் பணியை நேர்மையாக நடத்துகிறார். தான் செய்யும் ஒரு வேலைக்கும், அடுத்த வேலைக்கும் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம்? ஒரு நாளில் எவ்வளவு நேரம் ஓய்வாக இருக்கிறோம் என கணக்கிட்டு வேலை பார்க்கும் சலூன்காரர் சிதம்பரம் என்னை ஆச்சரியத்தில் அசத்தினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஸ்ரீராம் நகரில் சலூன் கடையில் வேலை பார்ப்பவர்தான் சிதம்பரம். சமீபகாலமாக […]Read More
எனக்கு 72 வயதாகிறது. என் வயதுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். நான் செய்யும் சில எளிதான உடற்பயிற்சிகளைச் சொல்கிறேன். காலையில் எழுந்தவுடன் ஒரு பெரிய கப் வெந்நீர் மஞ்சள் பொடி போட்டு குடிக்கிறேன். சுமார் அரைமணி நேரம் கழித்து ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவேன். அதற்கப்புறம் B.P. மாத்திரை. கொஞ்ச நேரம் கழித்து டீ. இவ்வளவும் முடிந்தபின் தான் உடற்பயிற்சியே ஆரம்பிப்பேன். முதலில் கொஞ்ச நேரம் வீட்டு ஹாலில் நடைபயிற்சி. அது ஒரு சிறு warm up. […]Read More
சில பெண்களுக்கு உடம்பைவிட இடுப்புப் பகுதி மட்டும் மிகவும் பெரிதாய் இருக்கும். பெண்களுக்கு அப்படியிருப்பதை ஒன்றும் செய்யலாகாது. அவர் கள் இயக்குநீர் (ஹார்மோன்), க்ரோமோசோம் (chromosome) ஏற்படுவதால் அப்படித் தான் செயல்படும். இடுப்பு, புட்டம் பெருத்திருப்பது பெண் வடிவ மைப்பு! அதை மாற்ற முடியாது. ஆனால் சில ஆண்களுக்கு அப்படி வருவ துதான் சோகம்! ஆண்களுக்கு இப்படி வருவது பிரச்சினையே. இதை ஆங்கிலத்தில் Hip dysphoria என்று சொல்கிறார்கள். இது க்ரோமோசோம்கள் (chromosomes) மாற்றங் களினால் வரும். […]Read More
பெண்களுக்கு முகத்தில் ஆங்காங்கு சிறு சிறு உரோமங்கள் வளர்வது இயற்கையான ஒன்று தான். குறிப்பாக கன்னங்கள், உதட்டின் மேல் புறம் மற்றும் நெற்றிக்களில் அதிகம் முடி வளரும். முகத்தில் உள்ள ரோமங்கள் அதிக அளவில் வெளியில் தெரிவதால், இதை நீக்குவதற்காக சிலர் செயற்கையான கிரீம்களை வாங்கி உபயோகிப்பார்கள். ஆனால், அவை முழுமையான தீர்வை நமக்கு தராது. ஆங்காங்கு முடி மீண்டும் வளர தொடங்கும். எனவே இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி முகத்தில் உள்ள […]Read More
வீட்டில் எங்கு பார்த்தாலும் முடிகள் கிடக்கின்றன. தலைவாரும் போதெல்லாம் அப்படியே வேரோடு கொத்து கொத்தாக முடிகள் உதிர்கின்றன. தலை வாருவதற்கே பயமாக இருக்கிறது என்கிற கவலை ஒவ்வொரு பதின் வயது பெண்களுக்கும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த பிரச்ச்னை பதின் வயதுகளில் மட்டும் அல்ல… அதன் பிறகும் நீடிக்கவே செய்கிறது. ஆனால் இப்படிக் கவலைப்படுவதால் எல்லாம் முடி உதிர்வதைத் தடுக்க முடியாது. தலைமுடிகள் வேர் வேராக உதிர்வதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்! வீட்டில் எங்கு பார்த்தாலும் […]Read More
ஆஸ்பத்திரி வேண்டாம்…மருந்து, மாத்திரை வேண்டாம்.. இதை ஒரு தடவை தேய்த்தால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகும் அதிசயம்..! இதை ஆஸ்பத்திரிக்கே போகாமல் வீட்டில் இருக்கும் எளிய சில பொருள்களைக் கொண்டே சரிசெய்து விடமுடியும். இப்படி செய்வதால் இரண்டே நிமிடத்தில் பல்சொத்தை சரியாகிவிடும். நம் ஊரில் கிராமபப்பகுதிகளில் அதிகமாக குப்பைமேனி செடி நிற்கும். இதுபொதுவாக கவனிக்கப்படாமல் இருக்கும். இதில் 4 இலைகளைக் கொண்டே பல் சொத்தையை விரட்டி விடலாம். குப்பைமேனி இலையை பறித்து, நன்றாக அரைத்து பேஸ்ட் போல் […]Read More
ஹேர் கலரிங் செய்வது தற்போது டிரென்ட்-ஆக மாறிவிட்டது. ஆனால், ஹேர் கலரிங் அழகு நிலையத்தில் பொய் செய்தால் பணம் மற்றும் நேரம் அதிகளவில் செலவாகும். ஹேர் கலரிங் செய்வது தற்போது டிரென்ட்-ஆக மாறிவிட்டது. ஆனால், ஹேர் கலரிங் அழகு நிலையத்தில் பொய் செய்தால் பணம் மற்றும் நேரம் அதிகளவில் செலவாகும். அதை விட முக்கியமான ஒன்று அதில் அதிகமாகம் இரசாயனப் பொருட்கள் உள்ளன. இதை பயன்படுத்தினால் தலைமுடி (Hair) வண்ணமாக மாறுவதுடன் தலை முடி இல்லா மொட்டை […]Read More
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்
- முறிந்த கூட்டணி… தொடரும் விவாதங்கள்….! | தனுஜா ஜெயராமன்
- திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு! | தனுஜா ஜெயராமன்
- சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! | தனுஜா ஜெயராமன்
- “எனக்கு எண்டே கிடையாது ” படத்தின் மூலம் சிங்கராக அறிமுகமாகிறார் பிக்பாஸ் ப்ரபலம் ஒருவர். அவர் யார் தெரியுமா? |தனுஜா ஜெயராமன்
- “விஷால் சொன்னது கூட ஒருவகையில் சனாதானம் தான்” – தயாரிப்பாளர் கார்த்தி பதிலடி! | தனுஜா ஜெயராமன்
- காத்து வாக்குல ரெண்டு காதல் – 11 | மணிபாரதி
- வரலாற்றில் இன்று (26.09.2023)