சென்னை மெரினாவில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க முடிவு..!
சென்னை மெரினா கடற்கரை எதிரே ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பழங்கால பொருட்களை நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 75 வது சுதந்திர தினத்தின்போது முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கொடியேற்று மாநில மக்களுக்கு உரையாற்றினார். மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அப்போது சென்னையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து சுதந்திர […]Read More