அத்தியாயம் – 12 உன் நினைவுகளை உன் பின்னால் அனுப்பு. உன் கனவுகள் முன்நோக்கிச் செல்லட்டும். உன்னால் முடியும் என்ற எண்ணம் மட்டுமே உனக்குள் இருந்து உன்னை வழி நடத்தட்டும். வாசல் கேட்டில் அமர்ந்து ஒரு காகம் கரைந்தது. வைத்திருந்த சாத உருண்டையை பார்த்து விட்டு கா,கா என்று தன் சுற்றத்தைக் கூவி அழைத்தது. எங்கியோ பறந்து போய் தன் இனத்துப் பறவைகள் இரண்டுடன் மீண்டும் வந்தது. […]Read More
அத்தியாயம் – 02 “நானும் அவரும்” தலைப்பு உபயம் : கல்யாணி கண்ணன் குமுதம் பத்திரிகையின் இணை ஆசிரியர் திரு ரா.கி.ரங்கராஜன் சொன்னதுபோலவே இருவரும் ஒருவரை ஒருவர் கேள்வி கேட்பது போல், உரையாடல் பாணியில் பேட்டியை எழுதினார் இவர். “சார் கொண்டு வந்து கொடுக்கலாமா?” என்று போன் செய்து கேட்டபோது, “அப்பிடியே ஒரு போட்டோகிராஃபரை வைச்சு நீங்க ரெண்டு பேரும் உரையாடுவது போல் ஒரு போட்டோ எடுத்து அனுப்பிடுங்க” என்று சொல்லிவிட்டார் ரா.கி.ர சார். இப்போது போல் […]Read More
அத்தியாயம் – 03 துவாரகா உள்ளே வந்தான். அம்மா எதையோ எடுக்க உள்ளே வந்தார். “அம்மா! தலைவலியா இருக்கு. கொஞ்சம் காபி குடேன்.” அம்மா காதில் அது விழுந்ததாகவே தெரியவில்லை. திரும்பி நடக்க, “அம்மா! நான் உன் கிட்ட காபி கேட்டேன். உன் காதுல விழலையா? மூன்று வயது அஸ்வின் உள்ளே ஓடி வந்தான். “ பாட்டி! அப்பா எங்கே? எனக்கு கிண்டர் ஜாய் வாங்கி தர்றதா சொன்னாங்க.” “எனக்கு அதிர்ச்சியா இருக்கு. நான் எதிர்ல இருக்கேன். […]Read More
தாய்மை சிறகா? சிலுவையா? ஆண்களை விட பெண்களுக்கு மல்டி டாஸ்க்கிங் எனப்படும் பல்பணி ஆளுமைத் திறன் அதிகம். குறிப்பாக இந்தியப் பெண்களிடம் இது இன்னும் அதிகம். வீட்டுக்குச் சமைத்து, துணிமணிகள் துவைத்து, கணவனுக்கு மனைவியாய், குழந்தைகளுக்குத் தாயாய், பிறந்த வீட்டின் மகளாய், புகுந்த வீட்டின் மருமகளாய் ஒரு பெண்ணின் சமூகப் பாத்திரம் பல்வேறு முகங்கள் கொண்டது. கால நீட்சியில் பெண்களும் ஹேண்ட் பேக் மாட்டிக் கொண்டு பணிக்குச் செல்லும் சூழல் வந்தபோதும் அவர்கள் வகித்து வந்த பாத்திரங்களின் […]Read More
அத்தியாயம் – 2 அந்தக் கணம் யோதித்தாள் பிருந்தா.. இந்தப் பூமி அப்படியே பிளந்து நான் உள்ளே போய்விடக் கூடாதா? தங்கைகள் சுக வாழ்விற்குத் தடையாய் இந்தப் பூமி ஏன் இன்னும் என்னை விழுங்காமல் வைத்திருக்கிறது என்று! தங்கைகள் கூறியது போல் எதற்காக இந்த தாய பாக்ஸ்,இந்த மரப்பாச்சி உயிரோட இருக்க வேண்டும்?எண்ணியவள் கண்கள் மேலும் கண்ணீரை உதிர்த்தது.வாய் விட்டு அழவேண்டும் என்று வந்த ஆசையை சிரமப் பட்டு அடக்கினாள்.வயதான தாய் தந்தை இல்லை என்றால் இவர்கள் […]Read More
அத்தியாயம் – 2 “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்றதுமே மேளம் முழங்கியது. மஞ்சள் சரட்டை எடுத்தவன் அருகில் சொர்ண பூம்பாவையாய் நின்றிருந்தவளை ஏறிட்டான். அவளோ நிலம் தவிர எங்குமே நோக்கவில்லை. கைகள் தயங்கியே நிற்க “மாப்பிளே! கட்டுடா தாலியை “ என்று செந்தில் குரல் கொடுக்க மணப்பெண்ணின் நீள்விழிகள் லேசாய் இமைக் குடை உயர்த்த ‘சட்’டென்று அந்த நொடி நேரத்தில் அந்த மைவிழிகளைக் கவ்வியது நந்தனின் விழிகள். “சம்மதம் தானே! “ என்று கண்கள் தொடுத்த […]Read More
அத்தியாயம் –11 சரியாக காலை பத்து மணிக்கு, அந்த நடனப் போட்டி துவங்கியது. முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில், தற்போதைய திரைப்படங்களில், பெரிய பெரிய ஸ்டார்களையெல்லாம் ஆட்டுவிக்கும் டான்ஸ் மாஸ்டரான கோகுலவாசன் சிறப்பு அழைப்பாளராக வந்து, போட்டியில் கலந்து கொள்ளும் மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாய் ஒரு உரையை நிகழ்த்தி விட்டு, இறுதியில் எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கும் அந்த அறிவிப்பையும் வெளியிட்டார். “இந்த நடனப் போட்டியில் முதல் நிலையில் வெற்றி பெறும் மாணவச் செல்வங்களை நான் […]Read More
அத்தியாயம் – 11 கடலை ஒட்டி வானவில் வண்ணக்குடைப் பிடித்திருந்தது. தூரத்தில் எங்கேயோ மழை பெய்ய வேண்டும். கடற் காற்றுடன் மழைக் காற்றும் வீச, அந்த மதியப்பொழுதும் மாலை நேரம் போல் ரம்மியமாக இருந்தது. வண்டியை விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள கடற்கரை சாலையில், ஓர் ஓராமாக நிறுத்திவிட்டு, கார்த்தியுடன், மணல் வெளியில் கால்கள் பதிய நடந்தாள். காற்றில் பறந்த துப்பட்டாவை இழுத்துப்பிடித்தாள். கார்த்திக் உடன் வந்தாலும், அவள் மனக் கண்ணில், இலக்கியத்தில் படித்த பண்டைய கடற்கரை […]Read More
அத்தியாயம் – 11 “அப்பாவிற்கு என் மீது மிகுந்த பாசம்.. பத்தே ஏக்கர் நான் வைத்திருந்தவர் பிறந்த பிறகு தான் ஐம்பது ஏக்கர்களுக்கு முதலாளியாக மாறினார்.. இந்த தோப்பு, வீடு எல்லாமே நான் பிறந்த பிறகு அப்பா சம்பாதித்தது தான்.. அதனால் என்னை அதிர்ஷ்ட தேவதை என்பார்.. வீட்டில் என்ன நல்ல காரியம் நடந்தாலும் என் கையால் தான் விளக்கேற்ற சொல்வார்.. குலதெய்வம் கோவில் பூஜையில் முதலில் என் பெயருக்கு அர்ச்சனை செய்த பிறகு தான் முக்கிய […]Read More
அத்தியாயம் – 11 உட்கார்ந்தால், எழுந்தால், படுத்தால், உறங்கினால், கனவு வந்தால்… எல்லாவற்றிலும் அவன்தான் அவன் மட்டும்தான் வந்தான். இல்லை..இல்லை.. அவளும் வந்தாள். கோதை. ஃபோட்டோவில் பார்த்த காட்சியை ஆரம்பத்தில் ஒதுக்க முடிந்த அவளால் ஆட்டோவில் பார்த்த காட்சியை அப்படி ஒதுக்க முடியவில்லை. கூட படித்தவன் சாதாரண நண்பன் என்றால் நகைவிற்க எதற்காக அவளோடு வரவேண்டும்? அம்மாவையோ தங்கைகளையோ அழைத்து வந்திருக்கலாமே. அவர்களை ஏன் அழைத்து வரவில்லை. அவர்களுக்கு நகை விற்பது தெரியக்கூடாது என்பதற்காகவா? அப்படியானால் நகையை […]Read More
- சத்யராஜ்
- பசுமைப் புரட்சி நாயகன்”
- முதல் நாளே போட்டியாளர்களை வைச்சு செய்த பிக்பாஸ்..! | தனுஜா ஜெயராமன்
- தொடரும் ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைகள்! | தனுஜா ஜெயராமன்
- வேப்ப மரத்துப் பூக்கள் – 12 | ஜி ஏ பிரபா
- சித்தார்த் நடித்த சித்தா திரைப்பட காட்சிகள் அதிகரிப்பு! | தனுஜா ஜெயராமன்
- ஐடி துறையில் புளியை கரைத்த ஶ்ரீதர் வேம்புவின் டிவிட்! | தனுஜா ஜெயராமன்
- ரஜினிகாந்தின் ’தலைவர் 170’ படத்தில் இவரா? | தனுஜா ஜெயராமன்
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மாநாடு! | தனுஜா ஜெயராமன்
- அக்டோபர் மாத ராசிபலன் 2023