“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 7 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 7 எப்படியெல்லாமோ வாழ ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளி விடுவதுதான் வாழ்க்கை. கடை வீதியில் பெரிய பூக்கடை வைத்து கிட்டத்தட்ட ஒரு முதலாளியாய் வாழ்ந்து கொண்டிருந்த வள்ளியம்மா யாரோ செய்த சதியால், மார்க்கெட்டிற்கு வெளியே கூடையில் வைத்து கொய்யாப்பழங்களை விற்கும் நிலைக்கு வந்தாள். ஆனாலும், மனம் சோர்ந்து விடாமல் தன்னம்பிக்கையோடு அந்த வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். அவள் மகன் பிரகாஷ்தான் அவ்வப்போது ஆக்ரோஷமாகி, “அந்த […]Read More