தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்

 தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்

தமிழுக்கு வணக்கம்

” தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்”

பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டானால் நோய்களும் அளவின்றி வரும்.

இதே பொருளையுடைய முதுமொழியையும் அறிவோம்.

” ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் உண்டிமெய் யோர்க்கு உறுபிணி எளிது”.

அதிகமான உணவை விரும்பி உண்போருக்கு அளவற்ற நோய்கள் உண்டாவது எளிது என்கிறார், முதுமொழிக் காஞ்சியில் மதுரை கூடலூர் கிழார்.

அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்

முருகப்பா ஷண்முகம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...