பழங்காலத்தில் ஞானிகளும் தவ யோகிகளும் காடுகளில் மலைகளில் நீர்நிலை களில் கடும் தவமிருப்பதை நூல்களிலும் புராணங்களிலும் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் தவங்களில் ஒன்று ஒற்றைக்காலில் தவமிருப்பது. அவர்கள் ஏன் அப்படி ஒற்றைக்காலில் தவமிருந்தார்கள் என்பதன் உண்மைப் பொருள் இப்போது தெரியவருகிறது. அதாவது ஞானிகளும் தவ யோகிகளும் நீண்டநேரம் தவமிருப்பதும் பிரம்மச்சரியம் இருப்பதும் கடவுளை எந்நேரமும் மனக்கண்முன் தியானித்திருப்பது தன் வாழ்நாளை நீடிப்பதற்குத்தான். தன் மனதையும் உடலையும் வளப்படுத்தி ஆண்டவனை அடைவதும் மக்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கி […]Read More
பெரிய வெற்றியானாலும், படுதோல்வியானாலும் சம்பந்தப்பட்டவர் அன் றைய இரவுத் தூக்கத்தைத் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். இன்றைய கணினி உலகில் எல்லாமே இயந்திரமயமாகிப்போனது. அமைதி யான, இயற்கை எழில்கொஞ்சும் கிராமங்களிலும் ஆர்டிபீசியல் ஊடக விளம்பரங்களினால் மாசுப்பட்டு, வாழ்க்கை முறை மாறி, உணவு முறை மாறிவிட்டது. வசதிகளைப் பெருக்குவதற்காக ஓடவேண்டிய கட்டம் கிராமத்திலும் உருவாகிவிட்டது. இந்த ஓட்டம் அன்றாட நடைமுறை வாழ்க்கை முறையை மாற்றி உணவு உண்ணும் பழக்கத்தையும் துயில் எனும் உறக்கத்தையும் மாற்றிக் கெடுத்து விட்டது. மாலை 7 […]Read More
பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் டி.காமராஜ், எம்.டி. விளக்குகிறார். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும், ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும், அந்த நபருடன் ‘ஒருவ னுக்கு ஒருத்தி’ என்கிற மனநிலையில் வாழ்வதும் சகஜமாகிவிட்டது. இரண்டு குழந்தைகளைப் பெற்ற நிலையில் தம்பதியரின் மனதில் சில கேள்விகள் எழு கின்றன. நாம் விரும்பியபடிதான் வாழ்கிறோமா? நம் எதிர்பார்ப்புக்கேற்றபடி நம் துணை இருக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கு […]Read More
பள்ளிகள்.. மாணவ, மாணவியர்களைச் சீர் படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற கேள்வி ஒரு ஆசிரியை ஒரு மாணவன் தலையில் கத்தியால் தாக் கிய சம்பவம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் எழுந்திருக்கும் என்ப தில் சந்தேகம் இல்லை. பொதுவாக பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அநேகம் பேர் செல்போன் எனும் மனநோயினால் பாதிக்கப்படுவதாக மருத் துவ துறை அதிகாரிகள் எடுக்கப்பட்ட சர்வேயில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு முக்கிய காரணமாக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பெற் றோர்கள் மீதே. அதாவது அடுத்த […]Read More
கூட்டுக்குடும்ப முறை அழிந்து தனிக்குடித்தனங்கள் அதிகமாகி முதியோர் இல்லங்கள் பெருகி வரும் இந்த அதிநவீன காலத்தில் மத்திய வயதை அடைந்து வருகிறவர்கள் எப்படி தன்னைப் பேணித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் முதியோர் நல மருத்துவத்தில் சிறந்த விளக்கும் டாக்டர் வி.எஸ்.நடராஜன். ஒருவருக்கு முதுமை 50 வயதிலிருந்து ஆரம்பமாகிறது. அதனால் உங்கள் திட்டத்தை 50 வயதிலிருந்தே தொடங்குவது நல்லது. முதுமையில் உடல் நல மும் மனநலமும் குடும்ப நலமும் மிகவும் அவசியம். உடல்நலம் காக்க மருத்துவப் […]Read More
! “என் மாமியார் சண்டை போட்டா உடனே பேசிடுவாங்க.” “பரவாயில்லையே ஏன்?” “அப்பத்தானே அடுத்த சண்டையை ஆரம்பிக்க முடியும்.” ! “நீங்க சொன்ன கதையை சினிமாவா எடுத்தா 50 நாள் நிச்சயமா ஓடும்னு எப்படிச் சொல்றீங்க?” “ஜப்பான்ல 100 நாள் ஓடினது சார்” ! “அந்தப் பத்திரிகையில் நடிகை நளினாஸ்ரீ பிக்னிக் போனதையெல்லாம் ஒரு பெரிய நியூஸ்னு போட்டிருக்காங்களே…?” “பிக்னிக் போனதுக்காக அந்த நியூஸ் இல்லே. பிகினில போனதாலதான் அந்த நியூஸ்.” ! “ஒய்ஃப் எதிரில் என்னோடு […]Read More
சென்னை பனிமலர் மருத்துவ கல்லூரியில் MBBS படிக்கும் R.S.B. மிகன் என் மகன் கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சி, போனை எடுத்து “தங்கம் சொல்லுப்பா எப்படி இருக்க? சாப்பிட்டியா?” ன்னு கேட்டேன். “”ம்..சாப்பிட்டேன்ம்மா” என்ற போதே மகனின் குரலில் சிறு மாற்றம் உணர்ந்தேன். “தங்க புள்ள… என்னப்பா ஒரு மாதிரி பேசுற? உடம்பு சரியில்லயா?” ன்னு கேட்டேன். “அதெல்லாம் எதுவுமில்லம்மா மிஸ் யூ ம்மா.” ன்னு குரல் தழுதழுத்துச்சி. “என்னப்பா? அம்மா கிட்ட சொல்லு, ஏன் ஒரு […]Read More
அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ள சிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு சிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்க முடியாத பேச்சாக அமைந்தது.. அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார். “…… இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது,குறைபாடில்லாதது என்று எப்படிச் சொல்ல […]Read More
வாழ வேண்டும் என்ற விருப்பம் உள்ளவருக்கு எந்தவொரு எதிர்மறையான விமர்சனத்தையும் தூக்கி எரியும் தைரியம் இருக்க வேண்டும். வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் எனில், உங்களுக்கான இலட்சியம் ஒன்றினை வகுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களினதும் பொருட்களினதும் பின்னால் ஓடுவதை விட்டு விட்டு உங்கள் இலட்சியக் கனவின் பின்னால் ஓடுங்கள்..! வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும். உங்கள் லட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ, அவ்வளவு உயர்வாக உங்கள் வாழ்க்கை அமையும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்க்கும் முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும். […]Read More
காலை எழுந்ததும் தேநீரோ, காபியோ அருந்தாவிட்டால் பலரால் காலைக்கடன்களைக் கூடக் கழிக்க முடியாது. உணவில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால், இவற்றைப் புறக்கணித்து வாழ முடியாது. பயணங்களால் பரவிய பயிர்கள் இவை. தேநீரைப் பொருத்தவரை சுவையான புனையியல் கதையொன்று உண்டு. போதிதர்மர் சீனத்திற்குச் சென்றபோது இடைவிடாமல் தியானம் செய்ய ஆரம்பித்தார். அப்போது தூக்கம் வந்து தன் தவத்தைக் கலைத்துவிடக் கூடாதே என்று இமைகளைக் கிள்ளியெறிந்தார். அந்த இமை செடியாக வளர்ந்தது என்றும், அதுவே தேயிலையாக மாறியது என்றும் ஐதீகம். […]Read More
- தம்பதிகள் இணைபிரியாமல் இருக்க ‘அசூன்ய சயன விரதம்’
- எம்சாண்ட் மணலில் கட்டப்படும் கட்டடங்கள் உறுதியாக இருக்குமா?
- மது குடித்து தெருவோரம் மயங்கிக் கிடந்த 3 அரசுப் பள்ளி மாணவிகள்
- ஆன்லைன் சூதாட்டம்- தடை செய்ய ஏன் தாமதம்? – தமிழருவி மணியன்
- பாரதியார் ஏன் பூணூலை கழற்றினார்
- கோமேதகக் கோட்டை | 16 | நத்தம் எஸ்.சுரேஷ்பாபு
- தலம்தோறும் தலைவன் | 14 | ஜி.ஏ.பிரபா
- ஸ்ரீஹயக்ரீவரை வணங்கி செல்வம், கல்வி, ஞானம் பெறுவோம்
- உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள்
- ஓ.டி.டி.யில் நுழைகிறது பிரபல ஏ.வி.எம். நிறுவனம்