இரவில் மொபைலை நோண்டியபடி விழித்தே கிடக்கிறீர்களா? அப்ப இது உங்களுக்கு தான்….! |
இப்போதெல்லாம் நாம் பலரும் தூங்கவே இரவு இரண்டு மணி வரை ஆகிறது. இரவில் மங்கிய ஒளியில் கண்களை சுருக்கிக் கொண்டு செல்போனை முறைத்தபடி விழித்து கிடக்கிறோம். இது கண்களுக்கு மட்டுமல்ல உடலின் மெட்டபாலிஸங்களுக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் யாரும் கேட்பதாகத்தான் இல்லை. இரவில் நீண்ட நேரம் விழிப்பதால் உடலில் பல்வேறு ப்ரச்சனைகள் அதிகம் ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.. அதை பற்றி தெரியணுமா? அப்ப இதை முழுவதுமாக படிங்க… 🔴 நமது உடல், ஒவ்வொரு […]Read More