அவ்வையார் துவங்கி காரைக்கால் அம்மையார் வரை, தமிழில் பெண் எழுத்தாளர்கள் நிறையவே இருந்து உள்ளனர். என்றாலும், இடைப்பட்ட காலத்தில் பெண் எழுத்தாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு, பெண் கல்வி மறுப்பு, எழுத்தை முடக்குவது உள்ளிட்ட, ஆணாதிக்கம் சார்ந்தவையே காரணங்கள். தற்காலத்தில், திரைப்படம் உள்ளிட்ட ஊடகங்கள், பெண்களின் உணர்வுகளை போலியாக வெளிப்படுத்தி, அவற்றையே பெண்களுக்குள்ளும் கட்டமைத்து வருவதால், பெண் சார்ந்த அடையாளங்கள் மறுக்கப்படுகின்றன. அடையாளங்கள் வேறுவிதமாக பார்க்கப்படுகின்றன. அதனால், பெண்களின் இயக்கம், சிந்தனை, வாழ்க்கை உள்ளிட்டவற்றை, அவளின் அனுபவங்களால், […]Read More
மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து இருந்தது வருத்தத்தை தந்தது. காரணம் என்னவென்றால், அவர் படத்தைப் பற்றி பேசி வார்த்தையை விட்டிருந்தால் பரவாயில்லை, அவர் வேற மாதிரியான வார்த்தைகளை விட்டுவிட்டார். ஆம், படத்தை விட்டுவிட்டு கேரள மக்களைப் பற்றி அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது குறித்து எல்லாம் விமர்சனம் செய்து விட்டார். அது தமிழனுடைய நாகரிகமே கிடையாது. அது நம்முடைய பண்பாட்டில் கிடையாது. நாம் எல்லோரையும் பாராட்டி தான் பேசியிருக்கிறோமே தவிர, […]Read More
இரவில் மொபைலை நோண்டியபடி விழித்தே கிடக்கிறீர்களா? அப்ப இது உங்களுக்கு தான்….! |
இப்போதெல்லாம் நாம் பலரும் தூங்கவே இரவு இரண்டு மணி வரை ஆகிறது. இரவில் மங்கிய ஒளியில் கண்களை சுருக்கிக் கொண்டு செல்போனை முறைத்தபடி விழித்து கிடக்கிறோம். இது கண்களுக்கு மட்டுமல்ல உடலின் மெட்டபாலிஸங்களுக்கும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் யாரும் கேட்பதாகத்தான் இல்லை. இரவில் நீண்ட நேரம் விழிப்பதால் உடலில் பல்வேறு ப்ரச்சனைகள் அதிகம் ஏற்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.. அதை பற்றி தெரியணுமா? அப்ப இதை முழுவதுமாக படிங்க… 🔴 நமது உடல், ஒவ்வொரு […]Read More
குழந்தைகளுக்கும் சுவாசப் பயிற்சி மனநிறைவு தியானம் மிக அவசியம்- இயக்குனர் லிங்குசாமி! |
செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘ஹார்ட்ஃபுல்னெஸ்’ இயக்கம் சார்பில் கிராமப்புற பொது நலவாழ்வு நலத்திட்டங்களுக்காக “ஒன்றிணைவோம் வா” மூலம் டைரக்டர், சுவாச பயிற்சியாளர் என்.லிங்குசாமி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், “இளம் குழந்தைகளின் சுவாசப் பயிற்சிகளை மற்றும் மனநிறைவு தியானம் அவசியம். உங்கள் பிஸியான தினசரி அட்டவணையில் சில நிமிடங்கள் உண்மையை மனதளவில் உணர்ந்து, தெளிவு பெறவும், நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்கவும் இது பெரும் உதவியாக இருக்கும், இதற்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை, எங்கும் செல்ல வேண்டியதில்லை..” என திரைப்பட […]Read More
ஆண்கள் வயதாகும்போது ஏற்படும் மருத்துவக் குறைபாடுகளில் முக்கிய மானது டெஸ்டோஸ்டெரோன் (Testosterone). இதைப் பற்றி ஆண்கள் அறிந்து கொள்வது அவசியமான ஒன்று. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு ஆண் செக்ஸ் ஹார்மோன். இது ஆண்களின் உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. அதில் அவர்களின் விந்தணு உற்பத்தி, தசை அடர்த்தி மற்றும் வலிமை, எலும்புகளின் அடர்த்தி, கொழுப்பு பரிமாற்றம் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி போன்றவை குறிப்பிடத் தக்கவை. எப்போது ஒரு ஆணின் […]Read More
பழங்காலத்தில் ஞானிகளும் தவ யோகிகளும் காடுகளில் மலைகளில் நீர்நிலை களில் கடும் தவமிருப்பதை நூல்களிலும் புராணங்களிலும் பார்த்திருப்பீர்கள், படித்திருப்பீர்கள். அப்போது அவர்கள் மேற்கொள்ளும் தவங்களில் ஒன்று ஒற்றைக்காலில் தவமிருப்பது. அவர்கள் ஏன் அப்படி ஒற்றைக்காலில் தவமிருந்தார்கள் என்பதன் உண்மைப் பொருள் இப்போது தெரியவருகிறது. அதாவது ஞானிகளும் தவ யோகிகளும் நீண்டநேரம் தவமிருப்பதும் பிரம்மச்சரியம் இருப்பதும் கடவுளை எந்நேரமும் மனக்கண்முன் தியானித்திருப்பது தன் வாழ்நாளை நீடிப்பதற்குத்தான். தன் மனதையும் உடலையும் வளப்படுத்தி ஆண்டவனை அடைவதும் மக்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கி […]Read More
பெரிய வெற்றியானாலும், படுதோல்வியானாலும் சம்பந்தப்பட்டவர் அன் றைய இரவுத் தூக்கத்தைத் தியாகம் செய்துதான் ஆகவேண்டும். இன்றைய கணினி உலகில் எல்லாமே இயந்திரமயமாகிப்போனது. அமைதி யான, இயற்கை எழில்கொஞ்சும் கிராமங்களிலும் ஆர்டிபீசியல் ஊடக விளம்பரங்களினால் மாசுப்பட்டு, வாழ்க்கை முறை மாறி, உணவு முறை மாறிவிட்டது. வசதிகளைப் பெருக்குவதற்காக ஓடவேண்டிய கட்டம் கிராமத்திலும் உருவாகிவிட்டது. இந்த ஓட்டம் அன்றாட நடைமுறை வாழ்க்கை முறையை மாற்றி உணவு உண்ணும் பழக்கத்தையும் துயில் எனும் உறக்கத்தையும் மாற்றிக் கெடுத்து விட்டது. மாலை 7 […]Read More
பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் டி.காமராஜ், எம்.டி. விளக்குகிறார். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நமது கலாசார மந்திரமாக இருந்தாலும், ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்கும் சிக்கலும் சலிப்பும் ஏற்படுகிறது. உடனே விவாகரத்து செய்வதும், இன்னொருவரை மணப்பதும், அந்த நபருடன் ‘ஒருவ னுக்கு ஒருத்தி’ என்கிற மனநிலையில் வாழ்வதும் சகஜமாகிவிட்டது. இரண்டு குழந்தைகளைப் பெற்ற நிலையில் தம்பதியரின் மனதில் சில கேள்விகள் எழு கின்றன. நாம் விரும்பியபடிதான் வாழ்கிறோமா? நம் எதிர்பார்ப்புக்கேற்றபடி நம் துணை இருக்கிறாரா? இந்தக் கேள்விகளுக்கு […]Read More
பள்ளிகள்.. மாணவ, மாணவியர்களைச் சீர் படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற கேள்வி ஒரு ஆசிரியை ஒரு மாணவன் தலையில் கத்தியால் தாக் கிய சம்பவம் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் எழுந்திருக்கும் என்ப தில் சந்தேகம் இல்லை. பொதுவாக பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் அநேகம் பேர் செல்போன் எனும் மனநோயினால் பாதிக்கப்படுவதாக மருத் துவ துறை அதிகாரிகள் எடுக்கப்பட்ட சர்வேயில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கு முக்கிய காரணமாக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு பெற் றோர்கள் மீதே. அதாவது அடுத்த […]Read More
கூட்டுக்குடும்ப முறை அழிந்து தனிக்குடித்தனங்கள் அதிகமாகி முதியோர் இல்லங்கள் பெருகி வரும் இந்த அதிநவீன காலத்தில் மத்திய வயதை அடைந்து வருகிறவர்கள் எப்படி தன்னைப் பேணித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்குகிறார் முதியோர் நல மருத்துவத்தில் சிறந்த விளக்கும் டாக்டர் வி.எஸ்.நடராஜன். ஒருவருக்கு முதுமை 50 வயதிலிருந்து ஆரம்பமாகிறது. அதனால் உங்கள் திட்டத்தை 50 வயதிலிருந்தே தொடங்குவது நல்லது. முதுமையில் உடல் நல மும் மனநலமும் குடும்ப நலமும் மிகவும் அவசியம். உடல்நலம் காக்க மருத்துவப் […]Read More
- வரலாற்றில் இன்று ( 24.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 24 ஏப்ரல் புதன்கிழமை 2024 )
- உலக புத்தக தினம் இன்று
- தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி..!
- கன்னட திரையுலகில் கால் பதிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!
- சித்ரா பௌர்ணமி : திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்..!
- இயக்குநர் துரை
- நான் ஒழுங்கா படிச்சிருந்தா, என் குரல் வீட்டைத் தாண்டியிருக்காது…!?” எஸ்.ஜானகி
- பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)
- 132 பேருக்கு பத்ம விருதுகள்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவிப்பு..!