கள்ளச் சாராயம் குடித்து உயிர் பலியாவது ஒருபுறம் என்றால் அறிவியல்படி தயாரிக்கப்பட்ட அலோபதி மருந்து மாத்திரைகளிலும் கலப்படப் போலி மருந்துகள் வந்துவிட்டன என்று அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பயம் வேண்டும் என்று உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு நிறுவனமான மத்திய தரக் கட்டுப்பாட்டு வாரியம், அதைக் கண்டறியும் வெப்சைட்டையும் தந்துள்ளது. அந்தப் போலி மருந்து, மாத்திரைகள் ‘கர்நாடகா, ஹிமாச்சலபிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்பட்ட, 36 வகையான மருந்துகள் தரமற்றவை’ என மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு […]Read More
“கமலோடு ஜோடியாக நடிக்க முடியாது!” என்று நதியா மறுத்துச் சொன்னதாக மருத்துவக் குறிப்புகள் உண்டு. இன்னொருமுறை ஒரு நடிகை இப்படிச் சொன்னதாகச் சொல்வார்கள். “திரையில் நீங்கள் பார்க்கும்போது அதை ஒரு முத்தக் காட்சியாக எண்ணிக் கொள்வீர்களாயிருக்கும்! உண்மையில் அது ஒரு சாரைப் பாம்புக் கடி! அந்த அனுபவத்தின் நிமித்தம் சொல்கிறேன்!” ‘கமலும் அவர்தம் முத்தங்களும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினால் அதை ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வரைக்கும் எடுத்துக் கொண்டு சென்றுவிடலாம். அவ்வளவு முத்தங்கள். புன்னகை மன்னன் […]Read More
வேண்டாத கர்ப்பமா? உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வாங்க. உங்களுக்கு 100% பாதுகாப்பான இடம் அரசு மருத்துவமனைகள். இங்கு தேவையற்ற கர்ப்பத்தைக் கருக்கலைப்பு செய்வதுடன் உங்கள் ரகசியமும் காக்கப்படும். மருத்துவர்கள் நாங்கள் நீதிபதிகள் அல்ல. உங்கள் சூழலை judge பண்ற தகுதி எங்களுக்கு இல்லை. மாறாக உங்களுக்கு உதவத் தயாராகவே நாங்கள் இருப்போம். ரகசியம் காக்கப்படும். பொதுத் தளத்தில் உங்கள் பெயர், முகவரி வராது. பல நேரங்களில் AR entry போடுவோம். அது உங்கள் பாதுகாப்பிற்கே ஒழிய, போலீசை […]Read More
சீனாவில் தயாரிக்கப்பட்ட செயற்கை பெண் சீனச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல் இறைச்சி 100% ஃபாண்டா ஃபிளெஷ் (சதை) மெட்டீரியல் சிலிகான் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கை பெண் பொம்மையை ஒருமுறை சார்ஜ் செய்தால் 72 மணி நேரம் தடையின்றி வேலை செய்யும். ஆன்மா / ஆவி இல்லை. உணவு தேவையில்லை. இதன் சந்தை விலை ரூ.20,0000 + வரியுடன் “HOORI” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவில் செயல்படுவதால் எந்த மொழியையும் 99% துல்லியத்துடன் […]Read More
வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மைப் போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள்? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உண்டு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ‘ஆம்’ என்று பதிலளித்து உள்ளனர். வேற்று கிரகவாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மைப் போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் […]Read More
“செயல் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்” என்பது 2021 – 2023 உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான முப்பெரும் கருப்பொருளாகும். இந்த தீம் தற்கொலைக்கு மாற்று உள்ளது என்பதை நினைவூட்டுகிறது. மற்றும் நம் அனைவருக்கும் நம்பிக்கையையும் ஒளியையும் ஊக்குவிப்பதை நோக்க மாகக் கொண்டுள்ளது. செயலின் மூலம் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், தற்கொலை எண்ணங்களை அனுபவிக்கும் நபர்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அவர்களுக்கு நாம் அக்கறையாக ஆதரவளிக்க விரும்புகிறோம் என்றும் சமிக்ஞை செய்யலாம். நமது செயல்கள் சிறியதாக இருந்தாலும் சரி, பெரிய […]Read More
ஏமன் நாட்டில் உள்ள அல் மாரா பாலைவனத்தின் நடுவில் அமைந்துள்ளது ‘பர்ஹட்டின் கிணறு’ என்று அழைக்கப்படும் மர்மக் குழி. நரகத்தின் கிணறு என்றழைக்கப்பட்ட கிணற்றில் முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி சோதனை மேற்கொண்டனர். விசித்திரமான வட்டமான நுழை வாயிலையும் வானிலிருந்து பார்த்தால் சிறிய துளை போன்று காணப்படும் இது 367 அடி ஆழ மும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு.இந்தக் கிணற்றில் ஆவிகள் உள்ளது, அதன் அருகில் சென்றால் அந்தக் கிணறு ஆட்களை இழுத்துக்கொள்ளும் […]Read More
ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுத்தார்? அழித்தார்? அதற்கான உண்மையான காரணம் என்ன?யூதர்களின் வாழ்வியல் முறையை முதலில் பார்க்க வேண்டும். யூதர்கள் மற்ற இனத்தவருடன் கலக்க மாட்டார்கள். உலகில் மிக உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்கள். பிற இனத்தவரின் கலப்பை தம் இனத்தில் ஏற்றுக்கொள்வது இல்லை. உதாரணமாf. இங்கே சில சாதியை சொல்ல லாம்.மிக புத்திசாலிகள் யூதர்கள். அவர்களின் கல்வி, திறமை மிக மேம்பட்டது. உலகில் அதிகமாய் நோபல் பரிசு வாங்கிய இனம் என்றால் அது யூத இனம் […]Read More
அந்த நாள் ..என்வாழ்வுசந்தித்தமுதல் கொடூரம் … மனிதர்களென்றுஅன்னைஅடையாளமிட்டவர்கள்அன்றுஎன் கண்முன்மிருகங்களாய்… பிரியமாய்தூக்கியபோதுபிணந்தின்னிகழுகுகள் எனநான்அறிந்திருக்கவில்லை .. அருவருப்பானமுதல்முத்தம்அக்கிராமத்தின்ஆணிவேராய்அன்று தான்பெற்றேன் .. அந்நியர்கள்என்றாலும்அண்ணாஎன்று தானேஅழைத்தேன் … வயிற்றுப்பசியை விடகாமப்பசிபெரிதெனஎனக்கும்உணர்த்தினார்கள்… அம்மா ..அம்மா…என்றஎன் கதறல்கற்பத்தையும்கலக்கி இருக்கும்நீ மனிதனானால் … அம்மா சொன்ன” பூச்சாண்டி”அவன் தானோஎன்று கூடதோன்றியது … கால் சட்டைஇழுத்துஅவனுறுப்பை(அருவருப்பை)காட்டினான் …. பயத்தில்மூடப்பட்டகண்கள்கடைசி வரைதிறக்காமலேயேபோனது.. ஆண் வர்க்கத்தைவெறுத்தேன்அன்றுஎன் அப்பாவையும்கூடத்தான் .. நீ கேட்டிருந்தால்நானேஎன்பிறந்த மேனியைகாட்டியிருப்பேன்.. காரணம்எனக்கு அதன்வக்கிரம்தெரியாது .. அம்மா …என் வாழ்க்கைதொடங்குமுன்பேமுடித்துவிட்டார்கள் .. பிறந்தவுடன்என்னைகொன்றிருந்தால்நலமெனசென்றிருப்பேனோ ..!!!?? மனிதர்கள்சிதைப்பதை விடமண்ணில்சிதைப்பது மேல் .. […]Read More
தேஸ்பூர்: அசாமில் 10ம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்கள், 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று, மரத்தில் தூக்கிலிட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. அசாம் மாநிலத்தின் சக்லா கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த பிப்.,28ம் தேதி, மரத்தில் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இது தொடர்பாக கோஹ்பூர் போலீசார் விசாரணை நடத்தியதில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் 10ம் […]Read More
- ரஜினிகாந்த் பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ பட டீசர் வெளியீடு
- மாணவர்களுக்கு களப்பயணம் மூலம் அனுபவக் கல்வியை வழங்கும் பள்ளி
- நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்மாக்கள்!
- 19 மடாதிபதிகளும் ஒரு இந்தியத் தலைவரும்
- வீர சாவர்கர் கதையை நாடகமாக்கிய எழுத்தாளர் பி.எஸ். ராமையா
- மனைவியைச் சிலையாக வடித்து மகிழும் கணவன்கள்
- குழந்தைகளிடம் பேட்டரி பொம்மைகள் தவிர்க்கவும்
- ‘மாஸ்டர்’ படத்துக்கு விஜய்க்கு சிறந்த நடிகர் விருது
- ஐ.பி.எல். போட்டிகளைக் காண பயணச்சீட்டு பெறவேண்டும்
- பர்ஹானா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்!