அத்தியாயம் – 6 தாய்மையின் பூரண பொலிவோடு மேடையில் அமர்ந்திருந்தாள் தீபலஷ்மி. லேசாய் மூச்சு வாங்கியது. மென்பட்டுப் புடைவையும் எளிமையான ஒப்பனையும் மேடிட்ட வயிறும் தேவதைப் போல ஜொலிக்க ….கணவன் மணிமாறனோ நொடிக்கொருமுறை மனைவியை காதல் சிந்த பார்த்து வைத்தான். வளைகாப்பு…
Category: எழுத்தாளர் பேனாமுனை
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 6 | பெ. கருணாகரன்
விலகலும் விலகல் நிமித்தமும்… குழந்தைகள் ஒருபுறம் தலைக்கு மேல் வளர்ந்து கொண்டிருந்தாலும் அவர்களது பிஞ்சு விரல்களின் மென்தீண்டல், இன்னும் கைகளில் ஒரு ரோஜாப் பூவைப் போலவே பதிந்து கிடக்கிறது. கைக்குழந்தையாய் தூக்கியபோது, அவர்கள் மீது வீசிய தாய்ப்பால் மற்றும் பவுடர் வாசம்…
என்னை காணவில்லை – 7 | தேவிபாலா
அத்தியாயம் – 07 நவராத்திரியில், அது துர்காஷ்டமி நாள். காலை சீக்கிரமே எழுந்து, தானும் குளித்து, குழந்தைகளையும் குளிக்க வைத்தான் துவாரகா. பெண் குழந்தைக்கு பட்டுப்பாவாடை கட்டி தலையை சீவி பின்னலிட்டான். “ மூனு பேரும் எங்கே போறீங்க?” “இந்த ஜெயில்லேருந்து…
மரப்பாச்சி – 6 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 6 ரிஜிஸ்டர் அலுவலகம்.. மாசிலாமணி முன்னிலையில் மாலை மாற்றி சட்டப்படி திருமணம் முடித்துக் கொண்டனர் பிருந்தாவும், மணிமாறனும்.. கல்யாணம் என்றால் ஒரு பெண்ணின் மனமும், உடலும் எவ்வளவு பூரிப்படையும்.. ஆனால் இங்கே தகித்துக் கொண்டிருந்தது பிருந்தாவின் மனமும், உடலும்,…
என்…அவர்., என்னவர் – 4 |வேதாகோபாலன்
அத்தியாயத் தலைப்பு : பாமா விஜயம் வேதா மனதில் (தலைப்பு உபயம் : ராதிகா சந்திரன்) 2022, டிசம்பர் இரண்டாம்தேதி.. சற்று முன் அமரராகிப்போனார் என் கணவர் என்பதையே நம்ப முடியாமல்… தனது 79 வயதுக்குரிய பக்குவத்துடன் அந்த முகம் பொலிந்ததைப்…
எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 15 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 15 அம்சவேணி அனுமதிக்கப்பட்டாள் மருத்துவமனையில். அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டு அறிக்கை வந்ததில் அவளுடைய இதயத்தில் அடைப்புகள் இருப்பது தெரிந்தது. அடைக்கும் தாழ் இல்லாத அன்பு மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த அம்மாவின் இதயத்தில் அடைப்பும் இருப்பது ஆழமான அதிர்ச்சியை தந்தது…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 5 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 5 படையலும் பூஜையும் அழகாய் குறையின்றி முடிந்தது. குலதெய்வம் கோயிலுக்கு மிக நெருங்கிய உறவுகளே வந்திருந்தனர். பூஜை முடிந்ததுமே.. மண்டபத்தில் எல்லோரும் கூட சிவநேசம் தம்பதிகள் முன்னணியில் அமர்ந்திருக்க நிலவழகியின் பெரியப்பாவும் தந்தையும் ஜமக்காளம் ஒன்றை விரித்து அதில்…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 5 | பெ. கருணாகரன்
இந்தியாவின் ‘தாலி’பன்கள் முதலில் ஒரு காட்சி : விடிகாலை மூன்று மணி. மூன்றாம் சாமம் படைக்கப்பட்டது. அடுத்து ஆரம்பமானது அந்த ரணகளம். வெள்ளை உடை அணிந்த அந்த நான்கு பெண்களும் கல்யாணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க அந்தக் பெண்ணை…
என்னை காணவில்லை – 6 | தேவிபாலா
அத்தியாயம் – 06 வீட்டுக்கு வர துவாரகா விரும்பவில்லை. ஆனால் குழந்தைகள் இருவரும் இருப்பதால் வராமல் இருக்க முடியாது. அது மட்டுமல்ல, அம்மாவை அடித்து அவமானப்படுத்திய துளசிக்கு ஒரு பாடம் கற்பிக்காமல் விடக்கூடாது. மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பினான். உரத்த…
மரப்பாச்சி – 5 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 5 தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தவளின் கைப்பையில் இருந்த செல்போன் கனைக்கவும் கைப்பையைத் திறந்து செல்லை எடுத்துப் பார்த்தாள். எதிர் முனையில் அழைப்பது மணிமாறன்.. ஆன்சர் பட்டனைத் தேய்த்து காதில் வைத்தாள் காதில் மணிமாறன்…
