பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைக்காமலும், சம உரிமை இழந்த காலமும் இருந்தது. அவற்றையெல்லாம் தகர்த்தெறிய பல பெண்கள் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர், கிளாரா ஜெட்கின் (Clara Zetkin). பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத அந்தக் காலத்திலே பாரிஸ் நகரில் 15 ஆயிரம் பெண்களைத் திரட்டி, பெண்களுக்கு சம உரிமை வழங்கக் கோரியும், ஊதிய உயர்வுக்காகவும், ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை வலியுறுத்தியும் பேரணி நடத்தினார் ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்சிய […]Read More
மலர்வனத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வாக “மலர்வனம் சாதனை மகளிர் விருது விழா” ஞாயிறு, பிப்ரவரி 19, 2023 சென்னை பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது. காம்கேர் சி.இ.ஓ. கே. புவனேஸ்வரி மற்றும் கண் டாக்டர் கல்பனா சுரேஷ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மலர்வனம் சார்பாக விருது அளித்து, வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்கள். மலர்வனம் ஆசிரியர் ராம்கி வரவேற்புரை ஆற்றினார். ‘ரத்ன கமலம்’ விருது (நாட்டியம்) – முனைவர் லட்சுமி ராமஸ்வாமி; ‘சிறந்த அன்னை’ விருது ஸ்ரீமதி என்.சகுந்தலா; […]Read More
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 2023 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக, பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் WTA 1000 துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக சானியா அறிவித்தார். 36 வயதான அவர். 2018 சீசனின் முடிவில் மிர்சா தனது போட்டியைத் தொடர திட்டமிட்டிருந்தார், ஆனால் ஒரு முழங்கை நோய் அவரை ஆகஸ்ட் மாத த் தொடக்கத்தில் ஓய்வு பெறச் செய்தது. யு.எஸ். […]Read More
கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை இவர் தானம் செய்து சாதனை புரிந்துள்ளார் கோயம்புத்தூர் மாவட்டம், பி.என்.புதூரைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யா 27. தனது 2வது குழந்தை பிறந்து 5 நாட்களே ஆன நாள் முதல் தாய் பால் வழங்குவதை தொண்டாகச் செய்து வருகிறார் ஸ்ரீவித்யா. ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவரது சாதனைக்குத் தன் கணவரும் குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளதாகவும் ஸ்ரீவித்யா பெருமிதத்துடன் கூறியுள்ளார். கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் – […]Read More
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு மருத்துவர்களாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர். நாட்டிலேயே முதன்முறையாக தெலுங்கானா மாநிலத்தில் இவர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலுங்கானாவில், மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராச்சி ரத்தோட். இவர் அடிலாபாதில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் 2015ல் மருத்துவப் படிப்பை முடித்தார். கம்மம் பகுதியைச் சேர்ந்த ரூத் ஜான்பால், 2018-ல் […]Read More
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து சாதித்துள்ளார் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களைத் தனது கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று 1,250 நெல் ரகங்களைக் கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார். பழங்காலம் […]Read More
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கடத்தலில் இருந்து மீட்டுள்ளார் அஜீத் சிங். அதேபோல் சிறுமிகளையும் பெண்களையும் விபச்சார கும்பல்களிடம் இருந்து காப்பாற்றிய மாமனிதர் அஜீத் சிங் குடியா. சிவப்பு விளக்கு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண் குழந்தைகளுக்குப் பாடம் கற்பித்தார். 1993இல் குடியா என்ற அமைப்பைத் தொடங்கி பெண் குழந்தைகள் விபச்சாரத்துக்குள் தள்ளப்படுவதைத் தடுக்கப் போராடினார். தன் வேலையில் உறுதியாக இருந்தவர், சட்டைப் பைகளிலும் பேனாக்களிலும் கைக்கடிகாரங்களிலும் கேமராக்களை ஒளித்து வைத்து வாடிக்கையாளர் போன்று வேடம் தரித்து பெண் […]Read More
கோத்தகிரி அருகே, தும்பிபெட்டு இருளர் பழங்குடியினப் பெண், விடா முயற்சியால் மருத்துவர் கனவை நனவாக்கி, பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே தும்பிபெட்டு இருளர் கிராமத்தைச் சேர்ந்த பாலன், ராதா தம்பதியின் மகள் 21 வயதாகும் ஸ்ரீமதி, அங்குள்ள தனியார் பள்ளியில், 2019ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்தார்; மருத்துவப் படிப்புக்கான, ‘நீட்’ தேர்வு எழுதினார்.எதிர்பார்த்த ‘கட் -ஆப்’ இல்லாததால் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து, ‘நீட்’ தேர்வு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். நான்காவது முறையாக நடப்பாண்டு, […]Read More
தமிழகத்தில் ஆதரவற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அனாதையாக இறக்கும் தருவாயில் அவர்களுக்காக இரக்கப்படுகிற மனம் எல்லார்க்கும் இருக்கோ இல்லையோ இதோ நான் இருக்கேன் என ஒரு மாணவி ஓடோடி வருகிறார். திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார். இவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார். இருவரும் இணைந்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை மூலமாகப் பல்வேறு தொண்டு செய்து வருகிறார்கள். இதில் கடந்த ஆறு வருடமாக ஆதரவற்ற நிலையில்தெருவோரங்களில் சுற்றித் திரிபவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் வாழும் […]Read More
இந்த நாட்டில் பெண்கள்தான் எல்லாம். அவளைப் பாராட்டும் அதே சமுதாயம் அதே பெண்ணைச் சம்பிரதாயம் என்கிற போர்வைக்குள் தள்ளி செய்கிற கொடுமைகள் அதிகம். நல்ல விசேஷங்கள் என்றாலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அதே வீட்டில் யாராவது இறந்தால் பெண்களைப் படுத்துகிற பாடு சொல்லி மாளாது. அவரின் தாலி அறுத்து, குங்குமத்தை அழித்து, தலையில் அனைவர் முன்னிலையிலும் குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றி அலங்கோலப்படுத்திவிடுவர். அதையும் ஒரு பெண்ணையே வைத்து செய்துவைப்பவர். அதே மனைவி (பெண்) இறந்தால் அந்த […]Read More
- பெண்களே… தயக்கம் வேண்டாம்
- இந்தியாவின் ‘தினை மனிதர்’ மறைந்தார்
- தாய்மையை வென்ற கருணை
- வெளியானது பிச்சைக்காரன் 2 பர்ஸ்ட் சிங்கிள்!
- கார்ப்பரேட்வேலையைஉதறிவிட்டுசமோசாவிற்கும்இளம்தம்பதிகோடிகளில்வருமானம்…..!
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் ‘காலச்சக்கரம் சுழல்கிறது’ – 10
- நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது – 9
- இந்திய படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள்
- நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது
- தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்