சிறை தண்டனை அனுபவித்து வரும் பெண் குற்றவாளிகளால் நடத்தப்படும் நாட்டின் முதல் பெட்ரோல் விற்பனை நிலையம், சென்னை புழலில் உள்ள சிறை வளாகத்திற்கு வெளியே நேற்று (10-8-2023) திறக்கப்பட்டது. சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் திணைக்களம் என்பது கைதிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்காக கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தச் செயல்முறைகளின் தொடர்ச்சியாக, புழல், அம்பத்தூர் சாலையில், புழல், பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலை அருகே, இந்த பெட்ரோல் […]Read More
அமெரிக்கா கடற்படையை வழிநடத்தும் முதல் பெண்மணியாக அட்மிரல் லிசா ஃபிரான்செட்டியை ஜோ பைடன் பரிந்துரைத்தார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். பென்டகன் அதிகாரிகள், பசிபிக் பகுதியில் கடற்படைக்குத் தலைமை தாங்கும் அட்மிரல் சாமுவேல் பாப்பரோவுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றும், சீனாவை எதிர்கொள்வதில் அனுபவம் உள்ளவர் லிசா என்றும் பரவலாக எதிர்பார்த்தனர். அமெரிக்க கடற்படையின் தளபதியாக உள்ள அட்மிரல் மைக் கில்டே அடுத்த மாதம் தன் நான்கு ஆண்டுப் பதவிக் காலத்தை நிறைவு செய்கிறார். இதையடுத்து தற்போது துணை […]Read More
“முதல் பெண் அரசுப் பேருந்து ஓட்டுநர் -வசந்தகுமாரி யின் அட்வைஸ்”
தமிழ்நாட்டின் முதல் அரசுப் பேருந்து பெண் ஓட்டுநர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான வசந்த குமாரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் உள்ள ரீத்தாபுரம் அருகே ஒற்றப்பனை விளை கிராமத்தில் தனது 400 சதுர அடி அளவிலான வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.இவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே உள்ள இலவுவிளை கிராமம். ஒரு வயது ஐந்து மாதமாக இருக்கும் போதே தாய் இறந்து விட்டார். அதன் பின்னர் தாய் வழி பாட்டி மற்றும் மாமா ஆகியோரின் […]Read More
வென்றவர் நினைவில் நிற்பார்; தோற்றவர் மறக்கப்படுவார். இதுதான் விளையாட்டு உலகின் அழிக்க முடியாத விதி. ஆனால் இதில் விதிவிலக்காக திகழ்ந்தவர் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா. பிறப்பு: ஜூன் 27, 1964 இடம்: பய்யோலி (கோழிக்கோடு மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா பணி: தடகள விளையாட்டு வீராங்கனை. நாட்டுரிமை: இந்தியன் பி. டி. உஷா, கேரளாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள […]Read More
பெண்களுக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் கிடைக்காமலும், சம உரிமை இழந்த காலமும் இருந்தது. அவற்றையெல்லாம் தகர்த்தெறிய பல பெண்கள் போராடினார்கள். அவர்களில் முக்கியமானவர், கிளாரா ஜெட்கின் (Clara Zetkin). பெண்கள் வீட்டை விட்டு வெளியே வராத அந்தக் காலத்திலே பாரிஸ் நகரில் 15 ஆயிரம் பெண்களைத் திரட்டி, பெண்களுக்கு சம உரிமை வழங்கக் கோரியும், ஊதிய உயர்வுக்காகவும், ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்பதை வலியுறுத்தியும் பேரணி நடத்தினார் ஜெர்மனியைச் சேர்ந்த மார்க்சிய […]Read More
மலர்வனத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வாக “மலர்வனம் சாதனை மகளிர் விருது விழா” ஞாயிறு, பிப்ரவரி 19, 2023 சென்னை பாரதிய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது. காம்கேர் சி.இ.ஓ. கே. புவனேஸ்வரி மற்றும் கண் டாக்டர் கல்பனா சுரேஷ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மலர்வனம் சார்பாக விருது அளித்து, வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்கள். மலர்வனம் ஆசிரியர் ராம்கி வரவேற்புரை ஆற்றினார். ‘ரத்ன கமலம்’ விருது (நாட்டியம்) – முனைவர் லட்சுமி ராமஸ்வாமி; ‘சிறந்த அன்னை’ விருது ஸ்ரீமதி என்.சகுந்தலா; […]Read More
இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, 2023 ஆஸ்திரேலிய ஓபனுக்குப் பிறகு சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். முன்னதாக, பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் WTA 1000 துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக சானியா அறிவித்தார். 36 வயதான அவர். 2018 சீசனின் முடிவில் மிர்சா தனது போட்டியைத் தொடர திட்டமிட்டிருந்தார், ஆனால் ஒரு முழங்கை நோய் அவரை ஆகஸ்ட் மாத த் தொடக்கத்தில் ஓய்வு பெறச் செய்தது. யு.எஸ். […]Read More
கடந்த 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பாலை இவர் தானம் செய்து சாதனை புரிந்துள்ளார் கோயம்புத்தூர் மாவட்டம், பி.என்.புதூரைச் சேர்ந்தவரான ஸ்ரீவித்யா 27. தனது 2வது குழந்தை பிறந்து 5 நாட்களே ஆன நாள் முதல் தாய் பால் வழங்குவதை தொண்டாகச் செய்து வருகிறார் ஸ்ரீவித்யா. ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவரது சாதனைக்குத் தன் கணவரும் குடும்பத்தினரும் உறுதுணையாக உள்ளதாகவும் ஸ்ரீவித்யா பெருமிதத்துடன் கூறியுள்ளார். கோவை வடவள்ளி பி.என் புதூர் பகுதியை சேர்ந்தவர் பைரவ் – […]Read More
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஹைதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு மருத்துவர்களாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர். நாட்டிலேயே முதன்முறையாக தெலுங்கானா மாநிலத்தில் இவர்கள், அரசு மருத்துவமனை டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தெலுங்கானாவில், மாநிலத்தைச் சேர்ந்தவர் பிராச்சி ரத்தோட். இவர் அடிலாபாதில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் 2015ல் மருத்துவப் படிப்பை முடித்தார். கம்மம் பகுதியைச் சேர்ந்த ரூத் ஜான்பால், 2018-ல் […]Read More
தமிழகத்தில் இதுவரை யாரும் பயிரிடாத 1250 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து சாகுபடி செய்து சாதித்துள்ளார் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி பெண் சிவரஞ்சனி. தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் தொலைந்த பாரம்பரிய நெல் ரகங்களைத் தனது கணவர் சரவணன் உதவியுடன் தேடிச்சென்று 1,250 நெல் ரகங்களைக் கண்டறிந்து தனது வயலில் பயிரிட்டுள்ளார். பழங்காலம் […]Read More
- ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் அசத்தல்! | தனுஜா ஜெயராமன்
- டிஎன்பிஎஸ்சி பணி நியமன ஆணை நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! |தனுஜா ஜெயராமன்
- “கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா! | தனுஜா ஜெயராமன்
- இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! | தனுஜா ஜெயராமன்
- கலைஞர்களின் ஆரம்ப நம்பிக்கையே சிறு பட்ஜட் படங்கள்- இறுகபற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ! தனுஜா ஜெயராமன்
- அருவா கத்தி எடுக்கணுமா வேண்டாமா ? – இறுகப்பற்று இயக்குநர் யுவராஜ் தயாளன் ! தனுஜா ஜெயராமன்
- எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 11 | ஆர்.சுமதி
- காலச்சக்கரம் சுழல்கிறது-24 | | தெய்வ வரம் பெற்ற எழுத்தாளர் அறிவானந்தம்
- செவ்வாய் தோறும்செவ்வேள்
- தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்! தனுஜா ஜெயராமன்