வைகாசி விசாகம் முக்கியத்துவம், புராண கதை .

வைகாசி விசாகம் முக்கியத்துவம், புராண கதை . தைரியம், செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுள் முருகன் என்றும் அழைக்கப்படும்.வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும். வைகாசி 16ம் தேதி (30 மே 2026) வரக்கூடிய விசேக நட்சத்திர தினத்தில்…

சனி தோஷம் நீங்கி சகல நலன்களையும் பெற வாயு புத்திரனை வழிபடுங்கள்.

சனி தோஷம் நீங்கி சகல நலன்களையும் பெற வாயு புத்திரனை வழிபடுங்கள். நவகிரகங்களில் வலிமையான கிரகமாக திகழ்பவர் சனி பகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பர். ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும்…

உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை

உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை **-*-**********-********** உலகளாவிய தமிழ்ப் பள்ளியின் 5ஆம் ஆண்டுவிழா 3-மே-2026 – ஞாயிற்றுக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பள்ளியின் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் எங்கள் ஆசிரியர்கள்…

ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி

ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி என்பது சிவபெருமான் தனது ஒரு காலை (வலது கால்) தலைக்கு மேல் உயர்த்தி, வானை நோக்கி (ஊர்த்துவமாக) ஆடினார். காளியின் கர்வத்தை அடக்க சிவனார் ஆடிய இந்த உக்கிர தாண்டவம் சப்த தாண்டவங்களுள் ஒன்றாகும். இது திருவாலங்காடு,…

சித்திரை சிறப்பு

சித்திரை சிறப்பு முக்கனிப் பாயசம்! கனிகளில் முக்கியமானவை மா, பலா, வாழையில் முக்கனி பாயசம்தமிழ்ப்புத்தாண்டில் செய்து பூஜை செய்யுங்கள். தேவையானவை:- மாம்பழம் – 1 தோல் மற்றும் கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கியது. வாழைப்பழம் – 2 தோல் உரித்துப்…

நன்மைகளை வாரி வழங்கும் ராம நவமி

நன்மைகளை வாரி வழங்கும் ராம நவமி ராம நவமியன்று விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ராமபிரானின் அருளுடன் ஆஞ்சநேயரின் அருட்பார்வையும் கிட்டும்.திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைத்ததாகவும் உள்ளது ராமாவதாரம். இறைவன் தனது தெய்வீக சக்திகளைத் துறந்து சாதாரண மனிதனாக,…

யுகாதி அல்லது உகாதி (யுகத்தின் பிறப்பு)

தெலுங்கு மற்றும் சௌராஷ்ட்ரா சமூகத்தினரின் புத்தாண்டு பண்டிகை யுகாதி (Ugadi) என்று அழைக்கப்படுகிறது. இது சைத்ர மாத வளர்பிறை பிரதமை அன்று (பொதுவாக மார்ச்/ஏப்ரல்) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எண்ணெய் குளியல், புத்தாடை, மாப்பிலை தோரணம் மற்றும் அறுசுவை கலந்த யுகாதி பச்சடி…

யுகாதி திருநாள் வாழ்த்துகள்💐💐💐

யுகாதி திருநாள் வாழ்த்துகள்💐💐💐 பொது நலம் என்பதுதனி மனிதன் செய்வதே…தன்நலம் என்பதும்தனி நபர்கள் செய்வதே… அலாதி அன்பிருந்தால்அனாதை யாருமில்லை…அடாது துயர் வரினும்விடாது வென்றிடுவோம்… அகண்ட பாழ் வெளியில்ஓர் அணுவாம் நம்முலகுஅதில் நீரே பெருமளவுநாம் அதிலும் சிறிதளவே… சரிச்சமம் என்றிடும் முன்புஉனைச்சமம் செய்திட…

தம்பதி சமேதராக தட்சிணாமூர் த்தி

தம்பதி சமேதராக தட்சிணாமூர் த்தி சுருட்டப்பள்ளியில் உள்ள தட்சிணாமூர்த்தி தன் மனைவியுடன் அருள் காட்சியளிக்கிறார். அம்பாள் கௌரி வாமபாகத்தில் இருந்து ஆலிங்கனம் செய்து கொள்ளும் காட்சியே தம்பதி சமேத தட்சிணாமூர்த்தி ஆகும். மதிநுதல் மங்கையோடு வடவாலிந்து மறையோதும் எங்கள் பரமன் என்று…

யாதுமாகி நின்றவள் பெண்ணே

யாதுமாகி நின்றவள் பெண்ணே அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்றே// தடுத்து வைத்திட்டார் முன்னொரு காலத்தில்// உயர்கல்வி பெற்றே உயர்ந்தார் பெண்டீர்// உயர்பதவியும் அடைந்தே வையத்தில் சிறந்தார்// தலைமை அமைச்சராக நாட்டையும் நடத்தி// தலை நிமிர்ந்து நின்றாரே பலர்// உள்ளூர் மட்டுமன்றி உலகச்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!