புதுடெல்லி, தெற்கு ரெயில்வேயை பொறுத்தவரையில் 97.63 சதவீதம் ரெயில் பாதைகள் மின்மயமாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் ரெயில் போக்குவரத்து நீண்ட காலமாக மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. உலகின் 4-வது பெரிய ரெயில்வே அமைப்பாக உள்ளது. தற்போது வரை 1…
Author: சதீஸ்
வரலாற்றில் இன்று ( திசம்பர் 15)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…
இன்றைய ராசி பலன்கள் ( திசம்பர் 15 திங்கட்கிழமை 2025)
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் திசம்பர் 15-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம். மேஷ ராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய…
வரலாற்றில் இன்று ( திசம்பர் 14 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும்…
இன்றைய ராசி பலன்கள் ( திசம்பர் 14 ஞாயிற்றுக்கிழமை 2025)
‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் திசம்பர் 14-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம். மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்
திருப்பதி நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்…
வங்காளதேசத்தில் பிப்ரவரி 12-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல்
டாக்கா, வங்காளதேசத்தில் தற்போது இடைக்கால அரசு பதவியில் உள்ளது. வங்காளதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அங்கு தற்போது இடைக்கால அரசு பதவியில்…
