Tags :மாயா

நகரில் இன்று

எத்தியோப்பியா பிரதமர் – நோபல் பரிசு!

எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு! ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.  இந்த ஆண்டுக்கான வேதியியல், இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்., 11) அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபய் அகமது அலிக்கு வழங்கப்படுவதாக விருது குழுவினர் அறிவித்துள்ளனர். அண்டை நாடான எரித்ரியாவுடானான சிக்கலான எல்லை பிரச்னையை தீர்த்ததற்காகவும், அமைதியை […]Read More

உஷ்ஷ்ஷ்

கணவனின் முதல் மனைவியின் குழந்தையை கொலை செய்த இரண்டாவது மனைவி

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், திருமலை நகரை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது மனைவி சூரியகலா மற்றும் 6 வயது மகள் ராகவியுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி ராகவி, வீட்டின் 2ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர், சிறுமியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போது அவள் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் 6 வயது சிறுமி 2வது மாடியில் […]Read More

முக்கிய செய்திகள்

`திருடப்பட்ட அஸ்தி; தேசத் துரோகி வாசகம்’ – காந்தி பிறந்த நாளில் நடந்த

மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள `பாபு பவன்’ என்ற காந்தி அருங்காட்சியகத்திலும் அவரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதே நாளில் ரேவா அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் அஸ்தி திருடுபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Read More

கைத்தடி குட்டு

முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை

ராதாபுரம் தொகுதி இடைத்தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..! அதிமுக வேட்பாளர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க அக்டோபர். 23 வரை இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு…!Read More

அண்மை செய்திகள்

தானாகவே அழியும் வாட்ஸ் அப் மெசேஜ் – புதிய அப்டேட்

குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் மெசேஜ் தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, ‘வாட்ஸ்ஆப்’ சமூக வலைதளம் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். இதையடுத்து, 2 வருடத்திற்கு முன்பு செய்தி அனுப்பிய 7 நிமிடத்திற்குள் அந்தச் செய்தியை பெறுபவர் பார்ப்பதற்கு முன் அழிக்கும் வசதி (delete for everyone) அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அந்தக் கால நேரம் ஒருமணி நேரமாக மாற்றப்பட்டது.  இந்நிலையில், நம்முடைய செய்தியை பெறுபவர் படிக்க வேண்டும். […]Read More

அழகு குறிப்பு

கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை அகற்ற டிப்ஸ்

 பாலின பாகுபாடு இன்றி ஆண்கள், பெண்கள் இருவருமே கண்ணாடி அணிந்து கொள்ளும் எண்ணிக்கையின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது.  ஊட்டச்சத்து குறைபாடுகள் மட்டுமின்றி மொபைல் போன்களும் காரணியாக விளங்குகிறது சோடாபுட்டி கண்ணாடி முகத்தையே மறைக்கும் வகையெல்லாம் மாறி கலர்கலராக கான்டாக்ட் லென்ஸ் சமயத்திற்கு கைகொடுத்தது  இரவு கழட்டி வைத்து பிறகு அதை பொருத்தும்போது தவறி விட்டு தேடும் நிலையும் உண்டு எனவே கண்ணாடியின் அளவுகள் மாறியது ஆயினும் மசியில் எழுதும்போது நகலெடுப்பதைப் போல கண்ணாடி தன் அடையாளத்தை […]Read More

ஸ்டெதஸ்கோப்

உப்பு சேர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பு

உணவில் அதிக உப்பு சேர்ப்பது புற்றுநோயை உருவாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ” உப்பில்லா பண்டம் குப்பையிலே ” என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. உலகில் உப்பின்றி சமைக்கப்படும் உணவென்று எதுவும் இல்லை. அப்படி சமைக்கப்பட்டாலும் அது சுவைபெறாது. உப்பு சிறிது குறைவாக இருந்தாலும் மேலும் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் இன்றும் உள்ளனர். இந்நிலையில் சிகரெட் எப்படி புற்றுநோயை உண்டாக்குமோ அதேபோல் உப்பும் புற்றுநோயை உருவாக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். கடந்த […]Read More

நகரில் இன்று

காவலர்கள் பஸ்ஸில் பயணம் செய்தால், நடத்துனரிடம் வாரண்ட்

காவலர்கள் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள்.  அவர்கள் பஸ்ஸில் பயணம் செய்தால், நடத்துனரிடம் வாரண்ட்டை கொடுத்து டிக்கட் எடுத்துக் கொள்ள வேண்டும். வாரண்ட் இல்லை எனில் தனது சொந்த பணத்தில் டிக்கட் எடுக்க வேண்டும். ஓசி பயணத்தை அனுமதிப்பதே ஒடத்துனர்கள் தான். இனி ஓசி பயணத்தை நடத்துனர் சங்கங்கள் தமிழகம் முழுவதும் தடை செய்ய வேண்டும்.  ஆயுத படையில் பணி செய்யும் போதே இவ்வளவு அராஜகம். இவர் லோக்கல் ஸ்டேஷனுக்கு மாறுதலாகி வந்தால், பொதுமக்களுக்கு கஷ்ட காலம் தான். எந்த […]Read More

அண்மை செய்திகள்

தமிழக விவசாயிகள் – மகிழ்ச்சியான செய்தி

அன்பான தமிழக விவசாயிகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி உதவி திட்டம்.. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளில் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது அனைவரும் தெரிந்த விஷயம்… ஏற்கனவே ஒரு சிலருகக்கு இரண்டு முதல் 3 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ளது.  இனி..விவசாயிகள் 3 தவணைகளில் வருடம்  ரூ 6000 ஆயிரம் பெறும் அந்த திட்டமானது தற்போது விவசாயிகள் அனைவரும் பெற […]Read More

முக்கிய செய்திகள்

செய்தித்துளிகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு! டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கைட் உத்தரவு ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக்கல்வியின் தரக்குறியீடு குறித்த அறிக்கையை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வி சார்ந்த செயல்பாடுகளில், 76.6% மதிப்பெண் பெற்று நாட்டிலேயே கேரளா முதலிடத்திலும், 36.4% மதிப்பெண்களை பெற்று உத்தரப்பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளது. பள்ளிக்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் தமிழகம் 55% […]Read More