`திருடப்பட்ட அஸ்தி; தேசத் துரோகி வாசகம்’ – காந்தி பிறந்த நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

 `திருடப்பட்ட அஸ்தி; தேசத் துரோகி வாசகம்’ – காந்தி பிறந்த நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மத்தியப்பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள `பாபு பவன்’ என்ற காந்தி அருங்காட்சியகத்திலும் அவரின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதே நாளில் ரேவா அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் அஸ்தி திருடுபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...