வாழ்க்கை

வாழ்க்கை/ கவிஞர் / அறிமுகம் ——————–நெருப்புக் கோளத்தில் பூமி பிறந்ததுநீர்க் குவளையில்நாம் பிறந்தோம்வாயுவால் வாழ்ந்தோம்ஆகாயம் தந்த ஆதாயமாகநிலம் கண்டது நீரினைவளம்கண்ட தாவரங்கள்வாழ்வாதாரமானதுஉண்டோம் உடுத்தினோம்உலகைச் சுற்றினோம்உடமைக்காக கடமையாற்றினோம்இணையென்று இன்னோர் உயிரைப் பிணைத்துக் கொண்டோம்பிள்ளைகள் பிறந்ததுமழலைகளாக மலர்ந்தவர்கள்மறுசுழற்சியின் மகிழ்வாகமாலைகள் சூடிட மணமாகினர்பேரப்பிள்ளைகள் பிறந்தனபேர் உவகைப்…

விக்கிரமன் அவர்கள் நினைவுநாள்.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன், (மார்ச் 19, 1928 – டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து “அமுதசுரபி” மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின…

கரை புரண்டோடுதே கனா – 17 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 17 “நானும் உங்களோடு வரவா மாமா..?” பனித்துளிகள் விரவியிருக்கும் செண்பகமலராய் தன் முன் அந்த அதிகாலையில் வந்து நின்ற மருமகளை மறுக்கும் எண்ணம் சிறிதளவும் சதுரகிரிக்கு வரவில்லை.. அவர் பார்வை மருமகளின் பின்னால் பார்க்க, உள்ளறை கதவின் பின்…

அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 10 | செல்லம் ஜெரினா

அத்தியாயம் –1O ஆஸ்பிட்டல் வீடு என்று ரன் அடித்து முடிந்து வழமையான வேலைகளுக்குள் வந்து விட்டாலும் வேலை நிமுத்தியது. தீபலஷ்மி குழந்தையுடன் இல்லம் வந்தாகி விட்டது.பத்திய சாப்பாடு குழந்தைக்கான தனி கவனிப்பு வருவோர் போவோர் உபசரிப்பு என்று நிலவழகி சுழன்று கொண்டிருந்தாள்.…

என்னை காணவில்லை – 11 | தேவிபாலா

அத்தியாயம் – 11 காஞ்சனா, துளசியை காரில் அழைத்து வந்தாள். ஒரு மணி நேரமாக கார் பயணம். திருத்தணி கடந்து உள் முகமான ஒற்றையடி பாதை போல குறுகலான சாலையில் கார் பயணித்தது. துளசிக்கு கார் ஆடிய ஆட்டத்தில் இடுப்பு எலும்புகள்…

மரப்பாச்சி –10 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 10 கட்டிலில் வெட்கம் முகத்தில் கோட்டடிக்க அமர்ந்திருந்தாள் பிருந்தா.. தலைகுனிந்திருந்தவள் முகம் நிமிர்த்திக் கேட்டார் மணிமாறன், “நான் வயசானவன் இல்லையே?” செல்லமாக அவர் மார்பில் குத்தியவள், அவர் மார்பில் சாய்ந்தாள். மணிவண்ணன் பேசினார்.. “பிருந்தா நாம இப்ப ஒரு…

மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 10 | பெ. கருணாகரன்

“சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டும்” ‘விழிகள் விண்மீன்களை வருடினாலும் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்’ –  இது முதிர்கன்னியைப் பற்றி எழுதப்பட்ட ஓர் ஈரக் கவிதை. முதிர்கன்னிகள் மட்டுமல்ல, முதிர்கண்ணர்களின் கதைகளும் ஈரம் ததும்பக் கூடியவையே. அக்கா, தங்கைகளின் திருமணம்…

என்…அவர்., என்னவர் – 6 |வேதாகோபாலன்

அத்தியாயம் – 06 அத்தியாயத் தலைப்பு : பசுமை நிறைந்த நினைவுகளே தலைப்பு உபயம் : அகிலன் கண்ணன் நண்பர்களைச் சந்திக்கும் எந்த வாய்ப்பையும் என் கணவர் நழுவ விட்டதே இல்லை. திருமணத்துக்கு முன்பே எங்கள் இருவருக்குமே தனித்தனியாக நட்பு வட்டம்…

பூத்திருக்கும் விழியெடுத்து – 17 | முகில் தினகரன்

அத்தியாயம் –17 இரவு எட்டரை மணி. கோவை செல்லும் பஸ்ஸில் தான் அழைத்து வந்த மாணவ, மாணவிகளுடன் அமர்ந்திருந்தான் அசோக். நிதானமாய் பஸ்ஸிற்குள் நுழைந்த ரூபா, நேரே அசோக்கின் அருகில் வந்து,  அவனருகில் அமர்ந்திருந்த மாணவியை எழுப்பி, “காவ்யா… நீ போய்…

என்னை காணவில்லை – 10 | தேவிபாலா

அத்தியாயம் – 10 காரை எடுத்துக்கொண்டு நேராக துவாரகா, பல்லவியின் க்ளீனிக் வந்து விட்டான். ஓரளவு ஆட்கள் இருந்தார்கள். அது நர்சிங் ஹோமாகவும் செயல் பட்டது. இருபது படுக்கைகள் இருந்தன. சகல மருத்துவ நவீன வசதிகளும் இருந்தன. அங்கு செலவு அதிகம்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!