அத்தியாயம் – 13 ஹேங்கரிலிருந்து சட்டை மட்டும் அந்தரத்தில் மிதந்து வர துளசி பீதியில் அலறி விட்டாள். அது குளியலறைக்குள் போனதும் கதவு சாத்திக்கொண்டது. துளசி வெளியே ஓடி வந்தாள். “ அம்மா! என் கூட வாயேன். சீக்கிரம் வா.!” அம்மாவை…
Category: எழுத்தாளர் பேனாமுனை
மரப்பாச்சி –12 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் – 12 மூன்று நாட்கள் கழிந்திருந்தது.. மாடியிலிருந்து பள்ளிச் சீருடையில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் ப்ரியா.. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா.. “என்னம்மா அப்படிப் பார்க்கறீங்க?” “என் கண்ணே பட்டுடும் போலிருக்கு, அவ்வளவு அழகு…
சென்னைமனதை நிரப்பும்…வயிற்றை நிரப்பாது
சென்னைமனதை நிரப்பும்…வயிற்றை நிரப்பாது முழுக்க முழுக்க எழுத்துத்துறையை நம்பி தற்காலத்தில் பிழைப்பு நடத்த முடியுமா என எழுத்தாளர் லேனா தமிழ்வாணனிடம் பத்திரிகையாளர் கேட்டபோது அவர் கூறியது: எழுத்தாளர் தி.ஜானகிராமன் வானொலியில் இருந்து கொண்டே எழுத்தாளரானவர். எழுத்து என்பது மனதை நிரப்புமே தவிர…
பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள்
பட்டங்களைச் சுமக்கும் படைப்பாளிகள் பட்டப்பெயர்களை வழங்குவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாரையும் குறிப்பிட முடியாது. அதே மாதிரி பொய்யாக வழங்கப்பட்ட பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வதிலும், அந்தப் பட்டப் பெயர்களை மேடையில் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்று கவனிப்பதிலும் தமிழர்களுக்கு இணை…
தந்தவனைத் தேடி
தந்தவனைத் தேடி——-‐———————–‐–கொடுக்கல் வாங்கல்கணக்கு இதுகோடிக்கணக்கில்கிடக்குதடாஎடுத்துக்கொள்வான்கெடு முடிந்தால்கொடுத்த கணக்கையேதடுக்க கூட முடியாதேடாஅடுத்த கணக்கில்கவனம் வைப்பான்அடுக்கடுக்காய் தொடருமடாஆண்டவன் பார்வைபடருமடா அசலுக்கு லாபம் இன்பமடாஅவனுக்கு வட்டிதுன்பமடாதுன்பத்தை இன்பத்தில் கழிச்சுக்கடாதுணிதான் மிச்சம்படுத்துக்கடாஅன்பெனும்அருளால்அடையும் லாபம் இன்பமடாதவறினை தூண்டிடதந்திடும் வட்டி துன்பமடாதலைவனை துதித்துதவறினை திருத்துதவணையை செலுத்து-இதில்தவணை என்பதேதண்டனை தானடாஆண்டவனை நினைத்துஅகத்துள்…
அன்பே! உந்தன் நெஞ்சோரமே – 11 | செல்லம் ஜெரினா
அத்தியாயம் – 11 மேடிட்டிருந்த வயிற்றோடு மெதுவாகவே சமையல் செய்து கொண்டிருந்தாள் அலமேலு. சின்னு வேறு எதனாலோ ‘நைநை ‘என்று படுத்திக் கொண்டிருந்தாள். மருதவள்ளியை வேற காணோம். அவள் இருந்திருந்தாலும் சின்னுவை சமாதானப்படுத்தி சமாளித்திருப்பாள். சற்றே உயரத்திலிருந்த சம்புடத்தை எட்டியெடுக்க கையை…
மண்ணில் முளைத்த நட்சத்திரங்கள் – 11 | பெ. கருணாகரன்
அத்தியாயம் – 11 கடவுள் வாழும் வீடு! இது மழைக்காலம். அதன் காம்ப்ளிமென்டாக பகல் நேரத்திலும் ரீங்காரமிடும் கொசுக்கள், கொசுவர்த்திச் சுருள், லிக்யூடேட்டர் இவற்றுக்கு அடங்காமல் தூங்க விடாமல் துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றன. அந்த மழைக்காலக் கொசுக்களைக் கூடச் சமாளித்து விடமுடியும்.…
என்னை காணவில்லை – 12 | தேவிபாலா
அத்தியாயம் – 12 இரவு எட்டு மணிக்கு துவாரகா வீடு திரும்பினான். சமையல் கட்டில் ஆச்சர்யமாக துளசி வேலை பார்த்து கொண்டிருந்தாள். இது உலக அதிசயம். அம்மா இருந்த வரை மாடு போல அம்மா உழைத்து கொண்டிருந்தாள். சமையல்கட்டு பக்கமே துளசி…
மரப்பாச்சி –11 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்
அத்தியாயம் 11 மாதம் மூன்று ஓடி மறைந்திருந்தது. எந்த ஒரு திருப்பமும் இன்றி இயல்பாய் ஓடி மறைந்ததிருந்தது அந்த மூன்று மாதங்களும். ப்ரியா தாமரை இலை தண்ணீர் போல் தான் அவளிடம் பழகினாள். பிருந்தா கேட்பதற்கு பதில் கூறுவாள். மற்றபடி அவள்…
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் பிசாசு
மு(தல்)னைவர் நிலவில் கால் பதித்தது முதலில் யார் என்றாலோ அல்லது இமய மலை சிகரத்தை முதலில் அடைந்தது யார் என்றாலோ நமக்கு விடை எளிதில் கிடைத்து விடும். ஆனால் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மனிதர் யார்.. ?? பிசாசு என்று விடை வருகிறது ஆச்சரியமாக இருக்கிறது…
