பால் அளவுக்கு கால்சியம் இருக்கும் சூப்பர் 5 ஃபுட்கள்!! உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு நீங்க தினமும் இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அவை.. கால்சியம் பற்றி நம் அனைவருக்கும் பொதுவான அறிவு இருக்கிறது. பாலில் கால்சியம் உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் உடலில் கால்சியம் குறைவாக இருந்தாலும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். உதாரணமாக, பல் பிரச்சனை, எலும்பு பிரச்சனை போன்றவை ஆகும் ஆனால் பாலை விடவும் கால்சியம் அதிகம் உள்ள சில உணவுகள் உள்ளன. […]Read More
வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்..!
பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் கொரோனா தொற்றுநோயை விட 100 மடங்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். கொரோனா வைரஸுக்குப் பிறகு, உலகம் மற்றொரு தொற்றுநோயான பறவைக் காய்ச்சல் H5N1 இன் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. இது குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நோய் கொரோனா வைரஸை விட 100 மடங்கு ஆபத்தானது என்று அவர்கள் நம்புகிறார்கள். இதில் இறப்பு விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தீவிர நிலைகளை நெருங்கி […]Read More
தமிழகத்தை தாக்கும் வெப்ப அலை | உமாகாந்தன்
தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் வெப்ப அலை மிக கொடூரமாக வீசி வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி வருகிறோம். இதனை எதிர்கொள்ளும் விதமாக சில மருத்துவ யோசனைகளை / அறிவுரைகளை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. வெப்ப அலையால் நம் உடலுக்கு நேரும் முதல் பிரச்சனை நம் உடல் சூடாகுதல். இதை Hyperthermia என்கிறோம். ஆகவே, உடல் சூடாவதை தடுப்பதற்கு நாம் எடுக்கும் […]Read More
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் |Dr Chockalingam cardiologist
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் |Dr Chockalingam cardiologist chennai|heart attack symptoms in tamil டாக்டர் சொக்கலிங்கம் அவர்களின் விரிவான நேர்முகம் தயாரிப்பு :Doctor interview you tube சேனல் மாரடைப்பு வராமல் இருக்க அவர் சொல்லும் மூன்று எளிய வழிகள் 1. உண்ணுகிற உணவு 2. எண்ணுகிற மனம் 3. சீரான உடற்பயிற்சி மேலும் தொடர்ந்து பாருங்க வீடியோ courtesy :Doctor Interview தேங்க்ஸ் வீடியோ courtesy :Doctor Interview தேங்க்ஸ் Doctor Interview” Youtube […]Read More
திருவாதிரை ஸ்பெஷல் திருவாதிரைக் களியும் தாளகக் குழம்பும் மார்கழி திருவாதிரை – ஆருத்ரா தரிசனம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசேஷ தினமாகக் கொண்டாடப்படும். சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். ஐந்தொழில்களையும் ஒருங்கே புரிந்து பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் மார்கழி திருவாதிரை அபிஷேகம் விசேஷமானது. ‘திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி’ என்பது பழமொழி. எனவே, மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை அன்று இந்தக் களியைச் செய்து ஆண்டவனுக்குப் படைத்து […]Read More
கேரளாவில் ‘ஜெஎன்.1’ தொற்று குறித்து அச்சம் தேவையில்லை – கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!
கேரளாவில் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; “எந்தக் கவலையும் தேவையில்லை. அது ஒரு துணை மாறுபாடு தொற்று. […]Read More
தமிழ்நாட்டில் பரவும் புதியவகை கொரோனா – அமைச்சர் மா.சுப்ரமணியன்..! | சதீஸ்
தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தொல்லியல் துறை சார்பில் தொன்மைத் தமிழ்நாடு என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் மொழி அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் […]Read More
கேரளாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல்..! | நா.சதீஸ்குமார்
கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் புதிதாக 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் […]Read More
இளைஞா்கள் திடீா் மரணத்துக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை -மத்திய அரசு..!| உமாகாந்தன்
இளைஞா்களின் திடீா் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசி காரணமல்ல என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. ‘கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மாரடைப்பு மரணங்களுக்கும் தொடா்பிருக்க வாய்ப்புள்ளதா?’ என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தவா்களில் சிலா் திடீரென மரணமடைந்துள்ளனா். ஆனால், இந்த மரணங்களுக்கான காரணத்தை உறுதிசெய்ய போதிய ஆதாரங்கள் இல்லை. […]Read More
சீனாவில் பரவும் புதிய நோய்த் தொற்று..! | நா.சதீஸ்குமார்
சீனாவில் பரவும் புதிய நோய்த் தொற்றின் காரணத்தினால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. சீனாவில் பரவி வரும் ‘ஹெச்என்2’ பறவைக் காய்ச்சல் மற்றும் வடக்கு சீனாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசப் பிரச்னையைக் கருத்தில்கொண்டு சுகாதாரத் தயார் நிலையை ஆய்வு செய்ய மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் கடந்த சில மாதங்களாக சிறுவர்கள் புது வகையான காய்ச்சலால் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுவாசப் பிரச்னைகளையும் பலர் எதிர்கொண்டு […]Read More
- வரலாற்றில் இன்று (27.07.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( ஜூலை 27 சனிக்கிழமை 2024 )
- இணையம்
- பிரபு சாலமனின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது..!
- பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!
- நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ இன்று வெளியானது..!
- ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 72,000 கன அடியாக அதிகரிப்பு..!
- 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 குறைவு..!
- ஒலிம்பிக்ஸ்ல் 69 போட்டிகளில் களமிறங்கும் இந்தியா..!
- தமிழுக்கு வணக்கம்/அளவோடு உண்போம் உடல்நலம் காப்போம்