ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும் . சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும்…
Author: uma kanthan
தமிழுக்கு வணக்கம்/யாகாவராயினும் நாகாக்க
தமிழுக்கு வணக்கம் ” யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”. ஒருவன் எதை காத்திட முடியாவிட்டாலும், நாவையாவது அடக்கி காத்திட வேண்டும். இல்லையேல் அவன் சொன்ன சொல்லே அவன் துன்பத்து காரணமாகிவிடும். இதே பொருளில் பழமொழி நானூறு பாடல். ”…
பயணம்/உலகச் சிறுகதைகள்/புத்தக விமர்சனம்
#பயணம் உலகச் சிறுகதைகள் (ஆறு கதைகள், ஆறு சர்வதேச எழுத்தாளர்கள்) தமிழில் எம் ரிஷான் ஷெரிப்/புத்தக விமர்சனம் byகருப்பு அன்பரசன் M.rishan Shareef வெளியீடு #திரவிடியன்_ஸ்டாக். Gowtham Sham 93 பக்கங்கள் விலை.₹.110/- / புத்தக விமர்சனம் byகருப்பு அன்பரசன் நாட்டு…
சண்டு_சாம்பியன்/Chandu Champion/
மனவுறுதி கனவு மெய்ப்படும். சண்டு_சாம்பியன் Chandu Champion (தமிழிலும் உண்டு) அமேசான் பிரைம் OTT தளத்தில்./திரைப்பட விமர்சனம் மனவுறுதி கனவு மெய்ப்படும். மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி என்ற கிராமத்தின் காவல் நிலையம்.. காவல் அதிகாரி குற்றவாளி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதற்கான…
உலகபுகைப்படதினம்
உலக_புகைப்பட_தினம் லூயிசு டாகுவேரே என்பவர்தான் டாகுரியோடைப் (DAGUERREOTYPE) என்ற புகைப்படத்தின் செயல்முறையை வடிவமைத்தவர். இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி ப்ரீ டூ தி வேர்ல்ட் என…
வரலட்சுமி விரதம் 2024 :
வரலட்சுமி விரதம் 2024 : மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபடுவதற்கான நேரமும், பூஜை செய்யும் முறையும் மகாலட்சுமி நம் ஒவ்வொரு வீடுகளிலும் எழுந்தருளி, நாம் செய்யும் பூஜை முறைகளை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய நாளே வரலட்சுமி விரத நாளாகும்.…
பேசும் புத்தகங்கள் /கானுறு மலர்/ புத்தக விமர்சனம்
பேசும் புத்தகங்கள் கானுறு மலர் புத்தக விமர்சனம் நான் படித்த புத்தகம் இந்த சிறுகதைத் தொகுப்பு. எழுத்தாளர், சவிதா வெளியிடு , எழுத்து பிரசுரம் ( ஜீரோ டிகிரி பதிப்பகம் ) எண் 55 (7) , ஆர் பிளாக்…
சூடிக் கொடுத்தசுடர்க்கொடி
சூடிக் கொடுத்தசுடர்க்கொடி மூடி மறைக்கும்முனங்கலில் மூழ்காமல் தேடித் திரியும்திகைப்பினில் தேயாமல் ஓடி ஒளியும்உணர்வினில் ஒன்றாமல் வாடி வதங்கிவருந்திடும் வாய்ச்சொல்லார் கோடிக் கவிகள்குவித்திடும் கூர்மைக்கு நாடி வருவீர்நறுந்துணை நாமேற்போம் சூடிக் கொடுத்தசுடர்கொடிச் சொல்லாலே பாடிப் பணிவோம்பசுவென எம்பாவாய்! ஆடிப்பூரத்தில்ஆண்டாளின் பேரருள்அனைவருக்கும்அமையட்டும் வாழ்க வளமுடன்வளங்கள்…
