Tags :ம .ஸ்வீட்லின்

முக்கிய செய்திகள்

இராண்டாயிரம் ரூபாய்க்கு வேட்டு

டெல்லி: ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு […]Read More

உஷ்ஷ்ஷ்

காட்டுவாசி போல குகை மனிதன்

காட்டுவாசி போல குகை மனிதன்  உலக வரலாற்றில் வித்தியாசமான கைதிகள் ஏராளம் இருக்கின்றனர். அந்த வகையில் சீனாவில் ஆச்சரிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு கடத்தல் வழக்கு ஒன்றில் சாங் சியாங் என்ற நபர் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டா இவர் மீதான வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதனால் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் அவர் சிறையில் இருந்து எப்படியோ தப்பித்துச் சென்றுவிட்டார். அதன்பின்னர் சாங் சியாங்கை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று, […]Read More

அண்மை செய்திகள்

விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி

விஜயகாந்த் மிகப்பெரிய உழைப்பாளி திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருந்து, அரசியலில் பெரும் செல்வாக்குடன் களமிறங்கியவர் விஜயகாந்த். தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து வரை உயர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அரசியலில் விஜயகாந்த் தீவிரமாக செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில் தேமுதிகவின் செல்வாக்கும் சரியத் தொடங்கியது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்சியின் வாக்கு சதவீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் வேதனையில் இருக்கின்றனர். விஜயகாந்த் எப்போது வீறு கொண்டு எழுவார். கட்சி மீண்டும் […]Read More

முக்கிய செய்திகள்

நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு

நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு ‘சக்சஸ்’ என்ற வசனத்தில் தொடங்கி கலை உலகின் உச்சிக்கு சென்று மகுடம் சூடிய, நடிகர் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு  அவரது திரையுலக பயணம் குறித்த செய்தி…வீரபாண்டிய கட்டபொம்மன்…பாரதியார்….வ.உ.சி… இவர்களை பற்றி நாம் புத்தகத்தில் படித்திருந்தாலும், இவர்களது முகங்களை நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜி கணேசன் தான். அந்தளவுக்கு தாம் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்று சொல்லலாம். மேடை நாடகங்களில் நடித்து வந்த கணேசன், […]Read More

அண்மை செய்திகள்

மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்!

மாடியில் சிறுமிக்கு நேர்ந்த படுபயங்கரம்!  நாட்டின் தலைநகர் டெல்லி அருகே குர்கானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் லிஃப்ட் பொறியாளராக பணியாற்றியவர் அருண் சர்மா. இவர் மிக இளவயதில் இருப்பதால், அனைவரிடமும் நன்கு பழகியுள்ளார். இதேபோல் அங்கு வசித்து வரும் 14 வயது சிறுமியிடமும் சகஜமாக இருந்துள்ளார். இதையடுத்து சிறுமியும் பொறியாளரிடம் நன்கு பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி அன்று, சிறுமி விளையாடிக் கொண்டு லிஃப்ட் அருகே வந்துள்ளார்.அப்போது சிறுமியை அருண் அழைத்துள்ளார். பரிசுப் பொருள் […]Read More

அண்மை செய்திகள்

அதிர்ச்சி வீடியோ இணையத்தில்

 அதிர்ச்சி வீடியோ இணையத்தில்….. சென்னை வண்டலூர்-கேளம்பாக்கம் இடையே அமைந்துள்ளதுதான் இந்த மருத்துவக் கல்லூரி. எத்தனையோ ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்து வரும் இந்த கல்லூரியில் பேராசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவர், தன்னை அடித்துத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்வதாக கல்லூரி துணை முதல்வர் மற்றும் பொது மேலாளர் ஆகியோர் மீது புகார் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இறுக்கமான குரலில் சத்தமிட்டு அழுக […]Read More

முக்கிய செய்திகள்

மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய்

மகளைக் காணவில்லை எனத் தேடிக் கொண்டிருந்த சிறுமியின் தாய்  காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை அடுத்த புது நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இவன் மாங்காடு பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் கடைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் புது நல்லூர் கிராமத்துக்கு வந்துள்ளான்.அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் என்பவரின் 5 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அந்த சிறுமியைப் பாட்டு கேட்கலாம் வா என […]Read More

முக்கிய செய்திகள்

பெரியார் கடைசியாக பேசியது என்ன

பெரியார் கடைசியாக பேசியது என்ன? பெரியாரின் செயல்பாடுகளும் கொள்கைகளும் எழுத்துகளாகப் பதிவாகியிருக்கின்றன. ஆனால், தனி மனிதராக பெரியார் எப்படிப்பட்டவர் என அவருடன் நீண்ட காலம் பழகியவரும் திராவிடர் கழகத்தின் தற்போதைய தலைவருமான கி. வீரமணி பகிர்ந்துகொண்டார். பெரியார் கோபப்படுவாரா, புத்தகங்களை எப்படித் தேர்ந்தெடுப்பார், சினிமாவில் ஆர்வமுண்டா, வாரிசு இல்லை என்ற கவலை இருந்ததா என பல கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார் கி. வீரமணி. பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து: கே. உங்களுக்கும் பெரியாருக்குமான […]Read More

முக்கிய செய்திகள்

ஆதிச்ச நல்லூர் நிலை என்ன

ஆதிச்ச நல்லூர்  நிலை என்ன? தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்யப்பட்ட ஆதிச்சநல்லூர் கிராமத்தில் இருந்து பல முதுமக்கள் தாழிகள் மற்றும் மண்டைஓடுகள் கண்டெடுக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்கு பிறகும் கண்டுபிடிப்புகள் உள்ளூரில் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்னர் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள், மண்டைஓடுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த முதல்கட்ட அறிக்கைகூட மத்திய அரசு வெளியிடாமல் உள்ளது என்கிறார்கள் பண்பாட்டு ஆர்வலர்கள். அரசுகளின் கவனமின்மை’தமிழக அரசால் ரூ.22லட்சம் […]Read More

அண்மை செய்திகள்

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு நியூயார்க்: தூய்மை இந்தியா திட்டத்திற்காக ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு  கடந்து 2014-ம் ஆண்டு, மகாத்மா காந்தியின் பிறந்த  நாளான 2-10-2014 அன்று ‘தூய்மை இந்தியா’ ஸ்வாச் பாரத் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகளில்  கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம்  தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் […]Read More